Jump to content

பிறந்தநாள் வாழ்த்துக்கள்!


Recommended Posts

  • Replies 10.8k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Top Posters In This Topic

Popular Posts

ஈழப்பிரியன்

எனது பிறந்தநாளுக்கு வாழ்த்துக்கள் தெரிவித்த உறவுகள் தமிழ்சிறி,  புரட்சி ,சுவி  கிருபன்,உடையார், குமாரசாமி ,தமிழரசு, ஜெகதாதுரை, ரதி ,பகலவன் ,சுமே,நுணாவிலானுக்கு மிகவும் நன்றி. இன்று எனது பிறந்தநாள

ராஜன் விஷ்வா

பிறந்தநாள் வாழ்த்துக்கள் புங்கை அண்ணா     புள்ளின் சிறகுகள் வேண்டாம் பூமியை நோக்கி திரும்பிடுவேன் பூவின் சிறகுகள் வேண்டாம் பொழுது கரைந்ததும் கருகிடுவேன் விந்தைச் சிறகுகள் வேண்டாம் எரிபொருள் த

கரும்பு

நண்பர் நெடுக்காலபோவானுக்கு உளம் கனிந்த வாழ்த்துகள்! அண்மையில் பிறந்தநாளை நினைவுகூறுகின்ற அனைவருக்கும் வாழ்த்துகள்!

  • கருத்துக்கள உறவுகள்

 

kondai%252Bkadalai%252Bsundal.jpg

 

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள், சுண்டல்.  :) 

Edited by தமிழ் சிறி
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பிறந்தநாள் வாழ்த்துக்கள், சுண்டல் அண்ணா. மனம் போல் மனைவி அமையட்டும்.

 

Link to comment
Share on other sites

சுண்டலுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்..! :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இன்று தனது பிறந்த நாளை கொண்டாடும் தம்பி சுண்டலுக்கு 

 

 என் இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் 

இவன் வாழ்க்கையில் பதினாறும்பெற்று சிறப்புற வாழ்த்துகிறேன் 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
சுண்ட‌லுக்கு இன்டைக்கா பிறந்த நாள் :unsure: நான் நேற்றென்டு நினைத்தேன் :(  ^_^
 

 

Link to comment
Share on other sites

சுண்டலுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

 



சுபேஸ் நான் லைக் போட்டதை என் மனைவி மட்டும் பார்க்ககூடாது ............... :D 

உந்த லைக்கை நான் போட்டுக்குடுக்கமா விடப்போறதில்லை. சூரியன் மிது இடிமழை பொழியும் காட்சியை நெதர்லாந் கடலலைகள் காவிவரும் அழகை காணாமல் விடப்போவதில்லை. :lol:

 



இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் சுண்டல்... கல்யாணம் மட்டும் கட்டீடாதை.. இப்படியே இரு.. அப்பத்தான் இன்னும் பல பிறந்த நாட்களை சந்தோசமாக கொண்டாடலாம்.. :D

 

ஏனடா தம்பி இப்பிடி நல்லநாள் அதுவுமா சுண்டலின்ரை வாழ்க்கையில கலியாணகாற்று வீசட்டுமெண்டு வாழ்த்தாமல் இப்படி..... :lol:

 

 

Link to comment
Share on other sites

சுண்டலுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

 

உந்த லைக்கை நான் போட்டுக்குடுக்கமா விடப்போறதில்லை. சூரியன் மிது இடிமழை பொழியும் காட்சியை நெதர்லாந் கடலலைகள் காவிவரும் அழகை காணாமல் விடப்போவதில்லை. :lol:

 

 

ஏனடா தம்பி இப்பிடி நல்லநாள் அதுவுமா சுண்டலின்ரை வாழ்க்கையில கலியாணகாற்று வீசட்டுமெண்டு வாழ்த்தாமல் இப்படி..... :lol:

அக்கா நீங்களுமா :D .................நான் ஏற்கனவே நொந்துபோய் உள்ளேன் ......... :icon_idea: 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சுண்டலுக்கு இனிய பிறந்த நா ள் வாழ்த்துக்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சுண்டலுக்கு இனிய பிந்திய பிறந்தநாள் வாழ்த்துக்கள்

Link to comment
Share on other sites

சுண்டலுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சுண்டல் அண்ணாவிற்கு இனிய பிறந்தநாள் நல் வாழ்த்துக்கள் ... :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
சுண்டலுக்கு (தாமதமான ) இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.  :)
 

 



kondai%252Bkadalai%252Bsundal.jpg

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

kondai%252Bkadalai%252Bsundal.jpg

 

எனக்கு உந்த  படத்தைப்பாக்க அங்கை ஊரிலை கோயில்வளியை சுண்டலுக்கு இழுபறிப்பட்ட ஞாபகம்தான் வருது :D

Link to comment
Share on other sites

அக்கா நீங்களுமா :D .................நான் ஏற்கனவே நொந்துபோய் உள்ளேன் ......... :icon_idea: 

 

லைக் போடேக்க உந்த பயம் இருந்திருக்க வேணும்.சரி இந்தமுறை மட்டும் மன்னிப்பு தருகிறேன்.

:lol:

 

 

Link to comment
Share on other sites

வாழ்த்திய உறவுகள் அனைவருக்கும் நன்றிகள்..... மற்றும் பிறந்தநாள் கொண்டாடிய கொண்டாடும் கொண்டாட இருக்கும் அனைவருக்கும் வாழ்த்துக்கள்.......,:D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சுண்டலுக்கு இனிய பிறந்தநாள் தாமத வாழ்த்துக்கள் ! :D

அடுத்தவருடம் சுண்டல் ,பெண்டிளுடன் கொண்டாட வேண்டும் !

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இன்று பிறந்த நாள் காணும் சிற்பி . யாழ் வாணன் ஆகியோருக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள். 

Link to comment
Share on other sites

யாழ்வாணன் அண்ணாவுக்கும் சிற்பி என்பவருக்கும் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் :)

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

யாழ்வாணண் அண்ணாவுக்கும் சிற்பிக்கும் இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

யாழ்வாணண் அண்ணாவுக்கும் சிற்பிக்கும் இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்.

Link to comment
Share on other sites

இன்று பிறந்த நாள் காணும் சிற்பி . யாழ் வாணன் ஆகியோருக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள். 

Link to comment
Share on other sites




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • கற்பனைக் கதை தானே அண்ணை?!
    • நல்லாயிருக்கு....கந்தையர்  😁 👍🏼 இரண்டாம் உலகப்போருக்கு பின்னர் ஜேர்மனியர்களுக்கு  இருந்த ஒரு சட்டம் தான் பக்கது ஊர்களுக்கு போகமுடியாது.இடம்பெயர முடியாது. காரணம் பாதிப்பில்லாத இடங்களை நோக்கி மக்கள் இடம் பெயர்ந்ததினால்  அழிந்த இடங்களை மீண்டும் புனரமைக்க முடியாது.  இதற்காக அந்தந்த இடத்து மக்களை அந்த இடத்திலையே அமர வைத்து நாட்டை முன்னேற்றினார்கள். அதே சட்டத்தை  பின்னர் அகதிகளுக்கும் கொண்டு வந்தார்கள். காரணம் வரும் அகதிகள் எல்லோரும் பெரிய பெரிய நகரங்களை நோக்கியே சென்றார்கள். அதனை கட்டுப்படுத்தவே  எந்த நகரத்தில் வந்து இறங்குகின்றீர்களோ அந்த இடத்தில் தங்க வைத்து  வெவ்வேறு ஊர்களுக்கு பிரித்து பிரித்து அனுப்பினார்கள். ஜெர்மனியில்  அகதிகள் விடயத்தில் ஒரு சிறப்பு அம்சம் என்னவெனில்  அகதிகளை ஒரே நகரத்தில் குவிக்காமல்  நாடு முழுவதும் குக்கிராமங்கள் ஈறாக எல்லா இடத்திலும் வீடுகளை கொடுத்து தங்க விட்டார்கள்
    • முந்தி ஒரு திரியிலை காம்பிலை பெட்டிச்சாப்பாடு பற்றி கதைக்கேக்கை எனக்கு அப்பிடி ஒரு அனுபவமும் இல்லையெண்டது ரீலா கந்தையர்? 😎 அப்ப நீங்களும் ஜெயில் எல்லாம் போய் இருக்கிறியள். நீங்களும் தியாகி தான் 🤣
    • தேர்தல் காலத்து அரசியல் நாடகங்களை விளங்காத பாலகர்கள் வையகத்தில் இன்னும் உளர். 🤣
    • புதினால் ஆளப்படுகின்ற ரஷ்யாவை ஒரு பொறுப்புள்ள நாட்டின் தலைவராக வரப்போகின்றவர் எப்படி ஆதரிக்க முடியும் மேற்குலகநாடுகளில் வசதியாக  இருந்து விளையாடி கொண்டிருக்கின்ற வளர்ந்த  ஈழதமிழ் விளையாட்டு பிள்ளைகள் சிலராலே முடியும்.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 3 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 31 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.