Jump to content

பிறந்தநாள் வாழ்த்துக்கள்!


Recommended Posts

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மல்லிகைவாசத்துக்கும், பிரியாவுக்கும் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள். :) 

மல்லிகைவாசமும், பிரியாவும் எனக்குப் பிடித்த கள உறவுகள்.

எனோ... இப்போ அவர்கள் களத்திற்கு வராதது.. மிக்க கவலை.

 

(யாராவது பிரியாவை, யாழ் களத்தில் எழுத வேண்டாம் என்று, மறித்து வைத்திருப்பார்களோ... என்று சந்தேகமாய் இருக்குது) :o 

 

 

சிறியண்ணாஎன்னிடம் உரிமையாகக் கேட்பதற்கு ஏனண்ணா "யாரோ" என்ற பீடிகை??? :(

கருத்துக்களத்தில் அடிபட்டாலும் நான் மானசீகமாக நேசிக்கும் ஒருவர் தாங்கள். ஒரே நாட்டில் தான் இருக்கிறோம். நீங்கள் விரும்பினால் எப்பவும் பிரியாவுடன் வந்தே உங்களைச் சந்திக்கலாம். :D

 

எதுக்காகவும் நான்  அவளின் விருப்பத்திற்கு தடை போட்டதில்லை அண்ணா. நீ ஏன் யாழுக்கு போவதில்லை என்றும் கேட்டதில்லை. நான் கூடத் தான் முன்னர் போல எழுதுவதும் இல்லை, யாழுடன் நேரம் செலவளிப்பதும் இல்லை. ஒரே ஒரு காரணம் முன்னர் போல நான் உட்பட யாழுறவுகளுடன்  நல்ல நட்புநிலை இல்லை. மாம்ஸ் எனறும்,அண்ணா என்றும் , மச்சி, நண்பா என்றும் ஒரு நெருக்கத்துடன் பழகினோம் ஆனால் இது வரைக்கும் நம்பிக்கைக்கு உரிய ஒருவரையும் யாழில் நான் காணவில்லை என்பது தான் என்னை வருந்தச் செய்கிறது. பலரிடம் நான் என் தனிப்பட்ட விடையங்களைக் கூடப் பகிர்ந்திருக்கிறேன். எல்லாருமே ஏதோ ஒருவகையில் அவற்றை இன்னொருவருக்குக் காவும் காவிகளாகவே இருந்துள்ளனர். முகமூடிகளுடன் நட்புவைக்க முடியாது என்பது தான் கண்டுகொண்ட பாடம். :icon_idea:

  • Like 1
Link to comment
Share on other sites

  • Replies 10.8k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Top Posters In This Topic

Popular Posts

ஈழப்பிரியன்

எனது பிறந்தநாளுக்கு வாழ்த்துக்கள் தெரிவித்த உறவுகள் தமிழ்சிறி,  புரட்சி ,சுவி  கிருபன்,உடையார், குமாரசாமி ,தமிழரசு, ஜெகதாதுரை, ரதி ,பகலவன் ,சுமே,நுணாவிலானுக்கு மிகவும் நன்றி. இன்று எனது பிறந்தநாள

ராஜன் விஷ்வா

பிறந்தநாள் வாழ்த்துக்கள் புங்கை அண்ணா     புள்ளின் சிறகுகள் வேண்டாம் பூமியை நோக்கி திரும்பிடுவேன் பூவின் சிறகுகள் வேண்டாம் பொழுது கரைந்ததும் கருகிடுவேன் விந்தைச் சிறகுகள் வேண்டாம் எரிபொருள் த

கரும்பு

நண்பர் நெடுக்காலபோவானுக்கு உளம் கனிந்த வாழ்த்துகள்! அண்மையில் பிறந்தநாளை நினைவுகூறுகின்ற அனைவருக்கும் வாழ்த்துகள்!

  • கருத்துக்கள உறவுகள்

சிறியண்ணாஎன்னிடம் உரிமையாகக் கேட்பதற்கு ஏனண்ணா "யாரோ" என்ற பீடிகை??? :(

கருத்துக்களத்தில் அடிபட்டாலும் நான் மானசீகமாக நேசிக்கும் ஒருவர் தாங்கள். ஒரே நாட்டில் தான் இருக்கிறோம். நீங்கள் விரும்பினால் எப்பவும் பிரியாவுடன் வந்தே உங்களைச் சந்திக்கலாம். :D

 

எதுக்காகவும் நான்  அவளின் விருப்பத்திற்கு தடை போட்டதில்லை அண்ணா. நீ ஏன் யாழுக்கு போவதில்லை என்றும் கேட்டதில்லை. நான் கூடத் தான் முன்னர் போல எழுதுவதும் இல்லை, யாழுடன் நேரம் செலவளிப்பதும் இல்லை. ஒரே ஒரு காரணம் முன்னர் போல நான் உட்பட யாழுறவுகளுடன்  நல்ல நட்புநிலை இல்லை. மாம்ஸ் எனறும்,அண்ணா என்றும் , மச்சி, நண்பா என்றும் ஒரு நெருக்கத்துடன் பழகினோம் ஆனால் இது வரைக்கும் நம்பிக்கைக்கு உரிய ஒருவரையும் யாழில் நான் காணவில்லை என்பது தான் என்னை வருந்தச் செய்கிறது. பலரிடம் நான் என் தனிப்பட்ட விடையங்களைக் கூடப் பகிர்ந்திருக்கிறேன். எல்லாருமே ஏதோ ஒருவகையில் அவற்றை இன்னொருவருக்குக் காவும் காவிகளாகவே இருந்துள்ளனர். முகமூடிகளுடன் நட்புவைக்க முடியாது என்பது தான் கண்டுகொண்ட பாடம். :icon_idea:

 

நாங்கள் தான் எங்கள் மனதை பலப்படுத்த வேண்டும் பண்படுத்தவேண்டும்......தொடர்ந்து யாழில் வலம்வாங்கோ....கிட்டதட்ட 6 வருடங்கள் நிலைத்து நிற்கின்றேன் .....வந்த புதுதில் நாய் என்றும் திட்டியிருக்கிறார்கள் ஆனால் புத்தன் அசையவில்லை..:D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆனால் இது வரைக்கும் நம்பிக்கைக்கு உரிய ஒருவரையும் யாழில் நான் காணவில்லை என்பது தான் என்னை வருந்தச் செய்கிறது. பலரிடம் நான் என் தனிப்பட்ட விடையங்களைக் கூடப் பகிர்ந்திருக்கிறேன். எல்லாருமே ஏதோ ஒருவகையில் அவற்றை இன்னொருவருக்குக் காவும் காவிகளாகவே இருந்துள்ளனர். முகமூடிகளுடன் நட்புவைக்க முடியாது என்பது தான் கண்டுகொண்ட பாடம். :icon_idea:

 

நானுமா???

 

பிரியாவுக்குப் பிந்திய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

Link to comment
Share on other sites

சிறியண்ணாஎன்னிடம் உரிமையாகக் கேட்பதற்கு ஏனண்ணா "யாரோ" என்ற பீடிகை??? :(

கருத்துக்களத்தில் அடிபட்டாலும் நான் மானசீகமாக நேசிக்கும் ஒருவர் தாங்கள். ஒரே நாட்டில் தான் இருக்கிறோம். நீங்கள் விரும்பினால் எப்பவும் பிரியாவுடன் வந்தே உங்களைச் சந்திக்கலாம். :D

 

எதுக்காகவும் நான்  அவளின் விருப்பத்திற்கு தடை போட்டதில்லை அண்ணா. நீ ஏன் யாழுக்கு போவதில்லை என்றும் கேட்டதில்லை. நான் கூடத் தான் முன்னர் போல எழுதுவதும் இல்லை, யாழுடன் நேரம் செலவளிப்பதும் இல்லை. ஒரே ஒரு காரணம் முன்னர் போல நான் உட்பட யாழுறவுகளுடன்  நல்ல நட்புநிலை இல்லை. மாம்ஸ் எனறும்,அண்ணா என்றும் , மச்சி, நண்பா என்றும் ஒரு நெருக்கத்துடன் பழகினோம் ஆனால் இது வரைக்கும் நம்பிக்கைக்கு உரிய ஒருவரையும் யாழில் நான் காணவில்லை என்பது தான் என்னை வருந்தச் செய்கிறது. பலரிடம் நான் என் தனிப்பட்ட விடையங்களைக் கூடப் பகிர்ந்திருக்கிறேன். எல்லாருமே ஏதோ ஒருவகையில் அவற்றை இன்னொருவருக்குக் காவும் காவிகளாகவே இருந்துள்ளனர். முகமூடிகளுடன் நட்புவைக்க முடியாது என்பது தான் கண்டுகொண்ட பாடம். :icon_idea:

 

ஜீவா.. மாம்ஸ் என்று சொன்னதால் எழுதுகிறேன்.. :D

 

இணையத்தின் மூலம் ஏற்படும் நட்பு இணைய நட்பு மட்டுமே.. அது அதற்குரிய குணவியல்புகளுடன் மட்டும்தான் இருக்கும்.. நட்பு என்பது சும்மா பேசி சிரித்தவுடன் வருவதல்ல.. நேரில் பழகி, அதன் பின் வருடங்கள் கழிந்தே உண்மை நட்பு உருவாகக் கூடும்.. ஆகவே, நீங்கள் வருந்துவதற்கு ஏதுமில்லை.. அதீத எதிர்பார்ப்பு அவதியில் முடியும்.. :D

 

ஆனால் அதற்காக இங்கே உள்ளவர்களுடன் நேரில் பழகும்போது சிறந்த நட்பு கிடைக்காது என்றும் சொல்வதற்கில்லை.. ஆகவே அது அதை அந்த அந்த இடத்திலேயே வைத்திருங்கள்.. :rolleyes:

 

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சிறியண்ணாஎன்னிடம் உரிமையாகக் கேட்பதற்கு ஏனண்ணா "யாரோ" என்ற பீடிகை??? :(

கருத்துக்களத்தில் அடிபட்டாலும் நான் மானசீகமாக நேசிக்கும் ஒருவர் தாங்கள். ஒரே நாட்டில் தான் இருக்கிறோம். நீங்கள் விரும்பினால் எப்பவும் பிரியாவுடன் வந்தே உங்களைச் சந்திக்கலாம். :D

 

எதுக்காகவும் நான்  அவளின் விருப்பத்திற்கு தடை போட்டதில்லை அண்ணா. நீ ஏன் யாழுக்கு போவதில்லை என்றும் கேட்டதில்லை. நான் கூடத் தான் முன்னர் போல எழுதுவதும் இல்லை, யாழுடன் நேரம் செலவளிப்பதும் இல்லை. ஒரே ஒரு காரணம் முன்னர் போல நான் உட்பட யாழுறவுகளுடன்  நல்ல நட்புநிலை இல்லை. மாம்ஸ் எனறும்,அண்ணா என்றும் , மச்சி, நண்பா என்றும் ஒரு நெருக்கத்துடன் பழகினோம் ஆனால் இது வரைக்கும் நம்பிக்கைக்கு உரிய ஒருவரையும் யாழில் நான் காணவில்லை என்பது தான் என்னை வருந்தச் செய்கிறது. பலரிடம் நான் என் தனிப்பட்ட விடையங்களைக் கூடப் பகிர்ந்திருக்கிறேன். எல்லாருமே ஏதோ ஒருவகையில் அவற்றை இன்னொருவருக்குக் காவும் காவிகளாகவே இருந்துள்ளனர். முகமூடிகளுடன் நட்புவைக்க முடியாது என்பது தான் கண்டுகொண்ட பாடம். :icon_idea:

 

வணக்கம் ஜீவா, உங்கள் பதில் மூலம் உண்மையை அறிந்து கொண்டேன்.

நீங்கள் தான்... பிரியாவை எழுத வேண்டாம் என்று சொல்லி விட்டீர்களோ என்று தான் நினைத்துக் கொண்டிருந்ததால்... உங்கள் மீது வெறுப்பே ஏற்பட்டது. அதனால்... தான் பெயரை எழுதவே... கூச்சப் பட்டேன். :lol:

இப்போது நிலைமை விளங்கி விட்டது. நன்றி ஜீவா. :D

Edited by தமிழ் சிறி
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

photo-652.gif?_r=0

 

யாழ்களத்தில் எம்முடன், கருத்தாடிய அமரர் வசம்பு, இன்று நம்மிடையே... இருந்து மறைந்து விட்டாலும்,
இன்று அவரின், பிறந்தநாளில் அவரை நினைவு கூருகின்றேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

யாழ்களத்தில் எம்முடன், கருத்தாடிய அமரர் வசம்பு, இன்று நம்மிடையே... இருந்து மறைந்து விட்டாலும்,
இன்று அவரின், பிறந்தநாளில் அவரை நினைவு கூருகின்றேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இன்றைய் நாளில் வசம்பு அண்ணாவை நினைவு கூறுகிறோம்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மல்லிகை வாசம், பிரியா ஜீவா, மற்றும் வசம்பு,

 

எல்லோருக்கும் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் !

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

imagephptd.jpg

 

அண்ணன் வசம்புவை நினைவு கூருகின்றேன்.

Link to comment
Share on other sites

வசம்பு அண்ணாவை நினைவு கூருகிறேன்..!

Link to comment
Share on other sites

ஒருவர் எப்படிப்பட்ட கருத்தாளராக இருந்தாலும்...  சக கருத்தாளராக இருந்த அவர் இல்லாத இடத்தில் எல்லாவற்றையும் மறந்து அவரை நினைவுகூரும் உறவுகளின் நற்பண்பு பாராட்டப்படவேண்டிய விடயம்.

அவரின் பிறந்தநாளன்று அவரை நினைவுகூர்வதில் ஆத்ம திருப்தியடைகின்றேன்.

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வசம்பு அண்ணாவை நினைவு கூருகிறேன்..!

 

Link to comment
Share on other sites

பிறந்த தின வாழ்த்துகளுக்கு உரிய ஒரு திரியில் இறந்த ஒருவரிற்கு நினைவு கூர்வது சரியாகப் படவில்லை (அவர் கள உறவே ஆனாலும்). துயர் பகிர்வோம் பகுதியில் புதிய திரி திறந்தோ அல்லது ஏற்கனவே இருக்கும் வசம்பு தொடர்பான திரியிலோ நினைவு கூர்வதே சரி என்று நினைக்கின்றேன்.

  • Like 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பிறந்த தின வாழ்த்துகளுக்கு உரிய ஒரு திரியில் இறந்த ஒருவரிற்கு நினைவு கூர்வது சரியாகப் படவில்லை (அவர் கள உறவே ஆனாலும்). துயர் பகிர்வோம் பகுதியில் புதிய திரி திறந்தோ அல்லது ஏற்கனவே இருக்கும் வசம்பு தொடர்பான திரியிலோ நினைவு கூர்வதே சரி என்று நினைக்கின்றேன்

 

சரி தவறு நடந்துவிட்டது.....இங்கிருக்கும் சம்பந்தப்பட்ட கருத்துக்களை சுண்டல் ஆரம்பித்த  இந்த http://www.yarl.com/forum3/index.php?showtopic=127328&hl=  திரியில் வெட்டிக்கொத்தி சரிப்பண்ணி விடாமல் வாய்பார்த்துக்கொண்டிருப்பதும் ஒரு மட்டுறுத்தினருக்கும் அழகல்ல. 

Link to comment
Share on other sites

  • 2 weeks later...

எங்கள் தானைத்தலைவர்....... தன் மானச்சிங்கம்........ புரட்சி வீரன் ..... யாழ் களத்தின் நாயகன் ...... முப்பதாம் புலிகேசி நந்தன் அண்ணா அவர்கள் இன்று தன்னுடைய 21 ஆவது பிறந்த நாளை London மாநகரே ஸ்தம்பித்து போகும் அளவிற்கு வெகு விமர்சையாக கொண்டாடுகின்றார்....... அவருக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் ..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

23082012kaipakkuvam1-250x250.jpg

 

நந்தனுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள். :)

Link to comment
Share on other sites

நண்டனுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்! பதினாறும் பெற்று பல்லாண்டு காலம் வாழ்க என வாழ்த்துக்கின்றோம்!!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நண்டனுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்! பதினாறும் பெற்று பல்லாண்டு காலம் வாழ்க என வாழ்த்துக்கின்றோம்!!

 
Link to comment
Share on other sites

நந்தனுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்..!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
நந்தனுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்!
பதினாறும் பெற்று பல்லாண்டு காலம் நோய் நொடி இன்றி வாழ்க வாழ்க என வாழ்த்துகின்றேன் !!
 
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எங்கள் தானைத்தலைவர்....... தன் மானச்சிங்கம்........ புரட்சி வீரன் ..... யாழ் களத்தின் நாயகன் ...... முப்பதாம் புலிகேசி நந்தன் அண்ணா அவர்கள் இன்று தன்னுடைய 21 ஆவது பிறந்த நாளை London மாநகரே ஸ்தம்பித்து போகும் அளவிற்கு வெகு விமர்சையாக கொண்டாடுகின்றார்....... அவருக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் ..

வாழ்த்துக்கு நன்றி சுண்டல்  :) (அதோட வயசில இருபதை குறைச்சதுக்கு  :D )

Link to comment
Share on other sites

இனிய பிறந்தநாள் நல் வாழ்த்துகள் நந்தன்!

Link to comment
Share on other sites




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 3 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 31 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.