-
Tell a friend
-
Topics
-
4
By தமிழ் சிறி
தொடங்கப்பட்டது
-
Posts
-
கற்பனையில் பொய்யான தகவல்களை எழுத வேண்டாம். நாய்கள் அவுஸ்திரேலியாவுக்குள் வர ஆரம்பித்தபோதே இந்த இனம் அழியத் தொடங்கியது. அவுஸ்திரேலிய ஆதிவாசிகளின் வேட்டையும் காரணம். ஐரோப்பியர்கள் வருமுன்பே இந்த இனம் ஏறத்தாள முற்றாக அழிந்திருந்தது. 1792 இல் தான் ஐரோப்பியர்கள் இதனை அபூர்வமாகப் பார்த்ததாகக் கூறப்படுகிறது. https://en.wikipedia.org/wiki/Thylacine
-
By தமிழ் சிறி · Posted
அந்த நேரம்… முள்ளிவாய்க்காலில் இருந்து பலர், தமிழகத்தில் உள்ள சிலரிடம் தொடர்பில் இருந்தார்கள். கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்களுக்குத்தான்… நெற்கோளாறு வந்திட்டுதாம். -
By goshan_che · Posted
நாடகம் பெயர் - ஓடிப்போன ங் …கோட்ட நடிகர்கள் - கோட்ட, ரணில், அறகளையவில் ஒரு பகுதியினர் டைரக்சன் - அது ரகசியம் (சீனா?) -
கிட்டத்தட்டக் காலிலை கிடக்கிறதாலை களட்டிச் சாத்தின மாதிரிக் கிடக்குது. இதுக்குப் பிறகும் கூத்தமைப்பு எந்த முகத்தோடை திரியப்போகுதோ தெரியேல்லை. அது ஏதோ நெற் கோளாறாலையாம் எடுக்கேல்லை.
-
By தமிழ் சிறி · Posted
ஆங்கிலேய துரைமாருக்கு… புலி வேட்டை, யானை வேட்டை என்று…. துப்பாக்கியால்… சுட்டு விளையாடுவது ஒரு பொழுது போக்கு. அவர்களே பல உயிரினங்களை அழித்து விட்டு, அழிந்து போச்சுது என்று உருட்டிக் கொண்டு திரிகிறார்கள்.. பிளடி இங்கிலிஷ்காரன். 😂
-
Recommended Posts