Jump to content

பிறந்தநாள் வாழ்த்துக்கள்!


Recommended Posts

அர்ஜுன் அவர்கட்கு எனது மனம் நிறைந்த பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்.

Link to comment
Share on other sites

  • Replies 10.8k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Top Posters In This Topic

Popular Posts

ஈழப்பிரியன்

எனது பிறந்தநாளுக்கு வாழ்த்துக்கள் தெரிவித்த உறவுகள் தமிழ்சிறி,  புரட்சி ,சுவி  கிருபன்,உடையார், குமாரசாமி ,தமிழரசு, ஜெகதாதுரை, ரதி ,பகலவன் ,சுமே,நுணாவிலானுக்கு மிகவும் நன்றி. இன்று எனது பிறந்தநாள

ராஜன் விஷ்வா

பிறந்தநாள் வாழ்த்துக்கள் புங்கை அண்ணா     புள்ளின் சிறகுகள் வேண்டாம் பூமியை நோக்கி திரும்பிடுவேன் பூவின் சிறகுகள் வேண்டாம் பொழுது கரைந்ததும் கருகிடுவேன் விந்தைச் சிறகுகள் வேண்டாம் எரிபொருள் த

கரும்பு

நண்பர் நெடுக்காலபோவானுக்கு உளம் கனிந்த வாழ்த்துகள்! அண்மையில் பிறந்தநாளை நினைவுகூறுகின்ற அனைவருக்கும் வாழ்த்துகள்!

  • கருத்துக்கள உறவுகள்

அண்மையில் பிறந்த தினம் கொண்டாடிய அனைத்து கள உறவுகளுக்கும் என் இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்

Link to comment
Share on other sites

ஆகஸ்ட் முதலாம் திகதி இன்று தன் பிறந்த தினத்தினைக் கொண்டாடும் எங்கள்  அன்பு உறவு 'கிருபன்' இற்கு என் இனிய பிறந்த தின வாழ்த்துக்கள்

 

மேலும் மேலும் சிகரங்கள் தொடவும், மேலும் மேலும் தரமான கட்டுரைகளை வாசித்து எங்களுக்கு பகிரவும் இந்த பிறந்தநாளில் வாழ்த்துகின்றேன் :)

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

cons.gif

அரிய.... அறிவியல், அரசியல் செய்திகளை இணைக்கும்..... கிருபனுக்கும்,

யாழ் நிலவனுக்கும்.....

இனிய.... பிறந்த நாள் வாழ்த்துக்கள். :)

Edited by தமிழ் சிறி
Link to comment
Share on other sites

கிருபனுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.! :D

Link to comment
Share on other sites

புது புதுத் தளங்களில் இருந்து தரமான பதிவுகளை எமக்கு தரும் கிருபனுக்கு என் இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள். மேலும் உங்கள் பணிதொடர வாழ்த்துக்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கிருபனுக்கும், யாழ் நிலவனுக்கும் இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கிருபனுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.! 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

முதலாம்திகதி பிறந்தவர்கள் வித்தியாசமான சிந்தனையும் அறிவு வளர்ச்சியும் கொண்ட விந்தையான மனிதர்கள் எனக் கூறக்  கேள்விப்பட்டுள்ளேன். கிருபனின் பதிவுகளும் அதற்கேற்ப இருப்பதும் உண்மை. எனது  மகளுக்கும் இன்றுதான்  பிறந்த தினம்.

 

கிருபனுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கிருபனுக்கும், யாழ் நிலவனுக்கும் இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்.

 

கிருபன்  

எனக்கு பிடித்த  தம்பி :icon_idea:

பிடிக்காதவரும் கூட.. :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் கிருபன்,பதினாறும் பெற்று பெருவாழ்வு வாழ வாழ்த்துகிறேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்துக்களைத் தெரிவித்தவர்களுக்கும் தெரிவிக்கப்போகின்றவர்களுக்கும் மனங்கனிந்த நன்றிகள்.

இன்று நிழலியின் மகனுக்கும் பிறந்தநாள்! அவர் பல்கலையும் கற்றுப் பல்லாண்டு காலம் நீடுழி வாழ வாழ்த்துக்கள் :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கிருபனுக்கும், யாழ் நிலவனுக்கும் இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்.

Link to comment
Share on other sites

கிருபன் அண்ணாவிற்கும், யாழ் நிலவனுக்கும் , நிழலி அண்ணாவின் மகனுக்கும் மற்றும் இன்று பிறந்த தினம் கொண்டாடும் அனைவருக்கும் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்..!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தம்பி கிருபனுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.


அண்ணர் நிலவனுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.


நிழலியின்ரை பெடியனுக்கும் பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கிருபன் , யாழ் நிலவனுக்கும் , நிழலி மகனுக்கும்  வாத்தியார் மகளுக்கும்   மற்றும் இன்று பிறந்த தினம்

 

கொண்டாடும் அனைவருக்கும் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்..! :D

Link to comment
Share on other sites

இன்று பிறந்த நாள் கொண்டாடும் அனைவருக்கும் வாழ்த்துக்கள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

முதலாம்திகதி பிறந்தவர்கள் வித்தியாசமான சிந்தனையும் அறிவு வளர்ச்சியும் கொண்ட விந்தையான மனிதர்கள் எனக் கூறக்  கேள்விப்பட்டுள்ளேன். கிருபனின் பதிவுகளும் அதற்கேற்ப இருப்பதும் உண்மை. எனது  மகளுக்கும் இன்றுதான்  பிறந்த தினம்.

 

கிருபனுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்

 

 

வாழ்த்துக்களைத் தெரிவித்தவர்களுக்கும் தெரிவிக்கப்போகின்றவர்களுக்கும் மனங்கனிந்த நன்றிகள்.

இன்று நிழலியின் மகனுக்கும் பிறந்தநாள்! அவர் பல்கலையும் கற்றுப் பல்லாண்டு காலம் நீடுழி வாழ வாழ்த்துக்கள் :)

 

இப்படியான....பகிர்வுகள் தான், மனிதனை மேம்படுத்துகின்றன.

வாத்தியாரின் மகளுக்கும்,  நிழலியின் மகனுக்கும்.....

அன்பான, பிறந்த நாள் வாழ்த்துக்கள்.

உங்களுக்கு.... அப்பா, என்ன பிரசண்ட் வாங்கித் தந்தவர் என்று சொல்லுங்கோ... பாப்பம். :)

Link to comment
Share on other sites

கோமகன் அவர்களுக்கு இன்று பிறந்தநாள்!. யாழை மீட்டி இனிய நாதம் எழுப்பிவந்த அவர்.... அந்த இனிய நாத சுவைகளில் ஒரு சுவை சற்று அதிகமானதால் அதனைச் சரிசெய்யத் தவம்செய்யச் சென்றுவிட்டாரே.....! ஆனாலும் அவர் யாழில் மீட்டிய இசை இன்றும் காதில் ரீங்காரமிடுகிறது. கோமகன் அவர்களே! நீங்கள் எங்கிருந்தாலும் நலமுடன் நீடூழி வாழ்க!!. :rolleyes:
 
இன்றுவரை பிறந்தநாள் கொண்டாடிய அனைவரும் நீடூழி நலமுடன் வாழ வாழ்த்துக்கள்!!. :rolleyes:  :rolleyes:
 
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கிருபனுக்கும் கோமகனுக்கும் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

Link to comment
Share on other sites

அண்மையில் பிறந்த தினம் கொண்டாடிய அனைத்து கள உறவுகளுக்கும் என் இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் !

 
Link to comment
Share on other sites




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • தினமுரசு ஒரு ஜனரஞ்சக பத்திரிகை என்பதில் சந்தேகமேயில்லை. அதில் அற்புதன் எழுதிவந்த துரையப்பா முதல் அற்புதன் வரை எனும் தொடர் பல நிகழ்வுகளை சொல்லி வந்தது. இதற்காகவே அந்த பத்திரிகையை வாங்கி தொடர் தொடராக வாசித்து வந்தேன். அவற்றையெல்லாம் கட்டி பத்திரமாக இன்றும் வைத்திருக்கின்றேன். கதையை வாசித்தவர்களுக்கு கொலையாளி யாரெனெ தெரிந்திருக்கும்.
    • தினமுரசு பத்திரிகையில் ஈழமக்கள் முன்னணியில் இருந்து தொடர்கதையாக எழுதி வந்த பத்திரிகையாளர் அற்புதன் எமது போராட்டம் எப்படி யார்யார் தொடங்கினார்கள்.                   எமது போராட்டம் பற்றிய உடனடி கள தகவல்களுடன் தினமுரசு பத்திரிகை வெளிவந்து கொண்டிருந்தது.துரோக கும்பலில் உள்ளவர்களால் எழுதப்பட்டாலும் ஒவ்வொரு கிழமை வெளிவந்த பத்திரிகையையும் வாங்கி வாசித்து பலருக்கும் வாசிக்க கொடுத்து சேர்த்து வைத்திருந்தேன்.                  பலரும் ஒவ்வொரு கிழமையும் எப்படா தினமுரசு வரும் என்று காவல் இருந்து வாங்கி வாசித்துக் கொண்டிருந்த காலத்தில் திடீரென பத்திரிகையாளர் அற்புதன் சுட்டுக் கொல்லப்பட்டார்.                அவரது கொலை அவர்களது இயக்கமான ஈபிடிபி யே காரணம் என எல்லோராலும் பேசப்பட்டது.டக்ளஸ் ஏற்கனவே அற்புதனை எச்சரிகை செய்தும் தொடர்ந்தும் பல உண்மைகளை எழுதியதால்த் டக்ளசால் கொல்லப்பட்டாக சொல்கிறார்கள்.                             அற்புதனின் தினமுரசு பத்திரிகையை வாசிக்காதவர்கள் எமது போராட்ட ஆரம்ப வரலாறு தெரியாதவர்கள் இந்த தொடரை பாருங்கள்.                 வரலாற்றை அறிந்து கொள்ளுங்கள்.   பாகம்1    
    • உள்ளதைத்தான் சொல்லியிருக்கின்றீர்கள். இப்ப ஜேர்மனியிலை எதுக்கெடுத்தாலும் தொட்டால் பட்டால் புட்டின் தான் குற்றவாளி.அந்த மாதிரி மக்களை மூளைச்சலவை செய்துகொண்டு போகின்றார்கள். இணக்க அரசியலுக்கு பெயர் போன ஜேர்மனி இப்படி ஆகிவிட்டது. உள்ளதைத்தான் சொல்லியிருக்கின்றீர்கள்.  
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.