Jump to content

பிறந்தநாள் வாழ்த்துக்கள்!


Recommended Posts

நிழலி அவர்களுக்குப் பிறந்தநாள் வாழ்த்துக்கள்!! 💐

வாழ்த்துடன் இணைக்கப் படம் தேடினேன் உங்களின் உண்மையான படம் கிடைத்தது.😁

 Nilali.jpg

Link to comment
Share on other sites

  • Replies 10.8k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Top Posters In This Topic

Popular Posts

ஈழப்பிரியன்

எனது பிறந்தநாளுக்கு வாழ்த்துக்கள் தெரிவித்த உறவுகள் தமிழ்சிறி,  புரட்சி ,சுவி  கிருபன்,உடையார், குமாரசாமி ,தமிழரசு, ஜெகதாதுரை, ரதி ,பகலவன் ,சுமே,நுணாவிலானுக்கு மிகவும் நன்றி. இன்று எனது பிறந்தநாள

ராஜன் விஷ்வா

பிறந்தநாள் வாழ்த்துக்கள் புங்கை அண்ணா     புள்ளின் சிறகுகள் வேண்டாம் பூமியை நோக்கி திரும்பிடுவேன் பூவின் சிறகுகள் வேண்டாம் பொழுது கரைந்ததும் கருகிடுவேன் விந்தைச் சிறகுகள் வேண்டாம் எரிபொருள் த

கரும்பு

நண்பர் நெடுக்காலபோவானுக்கு உளம் கனிந்த வாழ்த்துகள்! அண்மையில் பிறந்தநாளை நினைவுகூறுகின்ற அனைவருக்கும் வாழ்த்துகள்!

13 minutes ago, Paanch said:

நிழலி அவர்களுக்குப் பிறந்தநாள் வாழ்த்துக்கள்!! 💐

வாழ்த்துக்கு நன்றி பாஞ்ச் அண்ணா

 

13 minutes ago, Paanch said:

 

வாழ்த்துடன் இணைக்கப் படம் தேடினேன் உங்களின் உண்மையான படம் கிடைத்தது.😁

 Nilali.jpg

என் 100 ஆவது வயதில் இப்படி தான் இருப்பேன் என நினைக்கின்றேன்.

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நிழலி அவர்களுக்கு 
இனிய இந்நன்நாளில்
வளம் சூழ நலம் சூடி 
வாழிய வாழிய வாழியவே!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, நிழலி said:

காலையில் எனக்கு பிடித்த உழுந்து வடையும், மிளகாய் சம்பலும் மனிசி செய்து தந்து விட்டு வேலைக்கு போய் விட்டார். ஒரு 10 வடையை சாப்பிட்டு இப்ப மந்தமாக இருக்கின்றேன். 😂

மாலையில் மப்பும் மந்தாரமாக இருக்க வாழ்த்துக்கள். 🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, நிழலி said:

காலையில் எனக்கு பிடித்த உழுந்து வடையும், மிளகாய் சம்பலும் மனிசி செய்து தந்து விட்டு வேலைக்கு போய் விட்டார். ஒரு 10 வடையை சாப்பிட்டு இப்ப மந்தமாக இருக்கின்றேன். 😂

இஞ்சி தேநீர் சாயம் குறையப்போட்டு அடிக்க போயிடும் பிறந்தநாள் வாழ்த்துக்கள் .

Link to comment
Share on other sites

15 hours ago, நிழலி said:

காலையில் எனக்கு பிடித்த உழுந்து வடையும், மிளகாய் சம்பலும் மனிசி செய்து தந்து விட்டு வேலைக்கு போய் விட்டார். ஒரு 10 வடையை சாப்பிட்டு இப்ப மந்தமாக இருக்கின்றேன். 😂

மன்னிக்க வேண்டும் நிழலி அவர்களே! உங்கள் ஊட்டத்தை நான் வாசிக்கும் நேரத்தில்... என் மனைவி கூப்பிட... நான்போற அவசரத்தில், மாதமாக இருக்கிறேன் என்று வாசித்துவிட்டுக் கலங்கிவிட்டேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நிழலிக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்🎂🎂

Link to comment
Share on other sites

மேலும் வாழ்த்துக் கூறிய நொச்சி, ஜெகாதுரை, பெருமாள், ராசவன்னியன் அண்ணா மற்றும் எப்போதும் தமிழன் ஆகியோருக்கும் என் நன்றி.

வாழ்ந்த காலங்களை விட வாழப் போகும் காலம் குறுகிக் கொண்டு செல்லும் நேரம் இது. இந்த மிச்ச சொச்ச வாழ்க்கையில் வாழ்த்து சொல்லிய அனைவருக்கும் மீண்டும் மீண்டும் நன்றி.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆப்பி பேத்டே நிழலி..

காலையில மந்தம்… மாலைல மப்பு.. மனுசன் வாழ்ராருப்பா… ஆனா என்ன இன்னைக்கு நிழலி வீடு வழியா கிராஸ் பன்னவங்க பூரா மூக்க பொத்திகிட்டுதா போயிருப்பானுக..😂😂

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பிந்திய பிறந்த நாள் வாழ்த்துக்கள் நிழலி 
 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் நிழலி
மற்றும் அண்மையில் பிறந்த நாளைக் கொண்டாடிய அனைவருக்கும் வாழ்த்துக்கள் 🙏

Link to comment
Share on other sites

19 hours ago, பாலபத்ர ஓணாண்டி said:

ஆப்பி பேத்டே நிழலி..

காலையில மந்தம்… மாலைல மப்பு.. மனுசன் வாழ்ராருப்பா… ஆனா என்ன இன்னைக்கு நிழலி வீடு வழியா கிராஸ் பன்னவங்க பூரா மூக்க பொத்திகிட்டுதா போயிருப்பானுக..😂😂

 

5 hours ago, ரதி said:

பிந்திய பிறந்த நாள் வாழ்த்துக்கள் நிழலி 
 

 

39 minutes ago, வாத்தியார் said:

இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் நிழலி
மற்றும் அண்மையில் பிறந்த நாளைக் கொண்டாடிய அனைவருக்கும் வாழ்த்துக்கள் 🙏

வாழ்த்தியமைக்கு மிகவும் நன்றி!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
  1. Soori
    Soori
    (39 years old)
  2. விகடகவி
    விகடகவி
    (44 years old)

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் விகடகவி & அதர்ஸ் ......!  💐

joyeux-anniversaire-gif-scintillant-avec-bouquet-de-fleurs - les gifs animés  de dentelledelune

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
  1. anoshe
    anoshe
    (30 years old)
  2. tharuga
    (41 years old)
  3. ஏராளன்
    ஏராளன்
    (41 years old)
  4. ஏராழன்
    ஏராழன்
    (43 years old)
     

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் ஏராளன்  & அதர்ஸ் ......!   💐

340 idées de Gif fleurs & autre | gif fleurs, fleurs, gif

  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தம்பி ஏராளனுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

9 minutes ago, suvy said:

 

நாள் தவறாமல் எல்லோரது பிறந்தநாளையும் தூசிதட்டி எடுத்து இணைத்துக் கொண்டிருக்கும் சுவிக்கு மிகுந்த பாராட்டுக்கள்.

இதை நீங்கள் செய்யும் ஒரு சேவையாகவே பார்க்கிறேன்.

  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆப்பி பேர்த்டே ஏராளன் செல்லத்துக்கு.. வாழ்க பல்லாண்டு.. எல்லோரையும் நாபகப்படுத்தும் சுவி அண்ணைக்கும் நன்றிகள்..

  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஏராளனுக்கு… உளம் கனிந்த, இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள். 🎂

  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Glückwünsche zum Geburtstag: Gedichte & Sprüche

 

ஏராளனுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் ஏராளன்🎉🎊🎈

வாழ்க வளமுடன்🎂

  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, suvy said:
  1. anoshe
    anoshe
    (30 years old)
  2. tharuga
    (41 years old)
  3. ஏராளன்
    ஏராளன்
    (41 years old)
  4. ஏராழன்
    ஏராழன்
    (43 years old)
     

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் ஏராளன்  & அதர்ஸ் ......!   💐

340 idées de Gif fleurs & autre | gif fleurs, fleurs, gif

இதில் இருக்கும் இருவரும் ஏராளன், ஏராழன் நான் தான்! பழைய பெயருக்குரிய கடவுச்சொல் மறந்து போச்சு.

 

2 hours ago, ஈழப்பிரியன் said:

தம்பி ஏராளனுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

நாள் தவறாமல் எல்லோரது பிறந்தநாளையும் தூசிதட்டி எடுத்து இணைத்துக் கொண்டிருக்கும் சுவிக்கு மிகுந்த பாராட்டுக்கள்.

இதை நீங்கள் செய்யும் ஒரு சேவையாகவே பார்க்கிறேன்.

 

2 hours ago, பாலபத்ர ஓணாண்டி said:

ஆப்பி பேர்த்டே ஏராளன் செல்லத்துக்கு.. வாழ்க பல்லாண்டு.. எல்லோரையும் நாபகப்படுத்தும் சுவி அண்ணைக்கும் நன்றிகள்..

 

2 hours ago, யாயினி said:

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் தம்பி 💐🎊🎉

 

1 hour ago, தமிழ் சிறி said:

ஏராளனுக்கு… உளம் கனிந்த, இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள். 🎂

 

1 hour ago, குமாரசாமி said:

Glückwünsche zum Geburtstag: Gedichte & Sprüche

 

ஏராளனுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

 

55 minutes ago, நிழலி said:

ஏராளனுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்!

 

16 minutes ago, கிருபன் said:

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் ஏராளன்🎉🎊🎈

வாழ்க வளமுடன்🎂

வாழ்த்திய சுவி அண்ணா, ஈழப்பிரியன் அண்ணா, பாலபத்ர ஓணாண்டி அண்ணா, யாயினி அக்கா, தமிழ்சிறி அண்ணா, குமாரசாமியண்ணா, நிழலியண்ணா, கிருபண்ணா எல்லோருக்கும் உளப்பூர்வமான நன்றிகள்.

  • Like 1
  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கு அப்பா வைக்க இருந்த பெயர் யேசுராஜாவாம்!
அப்பப்பா வைக்க இருந்த பெயர் திருவெம்பாவையாம்!
இரண்டையும் தாண்டி அம்மா வைச்ச பெயர் தான் இப்ப இருக்கு!
நம்மள வைச்சு பெயர் வைக்கும் போட்டியே நடந்திருக்கு!🤔

Link to comment
Share on other sites




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • முதலிலேயே சொல்லிவிட்டார்தானே
    • நெடுக்காலபோவான், இவை நீங்களே எடுத்த படங்கள் என்று மட்டும் சொல்லிவிடாதீர்கள்.  கேடுகெட்ட சொறிலங்காவுக்குள் உங்களைப் போன்ற மானமுள்ள வீரப் புலம்பெயர்ந்த தமிழர் யாராவது கால் வைப்பார்களா ? நினைக்கவே கால் கூசுகிறது. 😂
    • 29 MAR, 2024 | 10:23 AM   காசாவிற்குள் தடையற்ற விதத்தில் உணவுப்பொருட்களையும் மருந்துப்பொருட்களையும் இஸ்ரேல் அனுமதிக்கவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. காசாவிற்குள் தடையற்ற விதத்தில் உணவுப்பொருட்களையும் மருந்துப்பொருட்களையும் இஸ்ரேல் அனுமதிக்கவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அவசரமாக தேவைப்படும் அத்தியாவசியபொருட்கள் மற்றும் மனிதாபிமான உதவிகளை காசாவிற்குள் அனுமதிப்பது தொடர்பில் இஸ்ரேல் உடனடியாக செயற்படவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. காசாவில் அடுத்த சில வாரங்களில் கடும் பட்டினி நிலைமை உருவாகலாம் என் எச்சரிக்கை வெளியாகியுள்ள நிலையில் சர்வதேசநீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. காசா பட்டினி ஆபத்தினை எதிர்கொள்ளவில்லைமாறாக அந்த நிலைமை ஏற்கனவே உருவாகிவிட்டது என தெரிவித்துள்ள சர்வதேச நீதிமன்றம் மந்தபோசாக்கு போன்றவற்றினால் 27 சிறுவர்கள் உட்பட 31 பேர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டனர் என ஐநா நிபுணர்கள் தெரிவித்துள்ளதை சுட்டிக்காட்டியுள்ளது. மனிதாபிமான உதவிகள் வர்த்தக பொருட்கள் காசாவில் நுழைவதை இஸ்ரேல் கடுமையாக கட்டுப்படுத்தியமையும்   பொதுமக்கள் இடம்பெயர்வு மற்றும் உட்கட்டமைப்புகள் அழிக்கப்பட்டமை போன்ற காரணங்களாலேயே காசாவில் பட்டினி நிலை  உருவாகியுள்ளது என ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் தெரிவித்திருப்பதையும் சர்வதேச நீதிமன்றம்  சுட்டிக்காட்டியுள்ளது.   காசாவில் அடுத்த சில வாரங்களில் கடும் பட்டினி நிலைமை உருவாகலாம் என் எச்சரிக்கை வெளியாகியுள்ள நிலையில் சர்வதேசநீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. காசா பட்டினி ஆபத்தினை எதிர்கொள்ளவில்லைமாறாக அந்த நிலைமை ஏற்கனவே உருவாகிவிட்டது என தெரிவித்துள்ள சர்வதேச நீதிமன்றம் மந்தபோசாக்கு போன்றவற்றினால் 27 சிறுவர்கள் உட்பட 31 பேர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டனர் என ஐநா நிபுணர்கள் தெரிவித்துள்ளதை சுட்டிக்காட்டியுள்ளது. மனிதாபிமான உதவிகள் வர்த்தக பொருட்கள் காசாவில் நுழைவதை இஸ்ரேல் கடுமையாக கட்டுப்படுத்தியமையும்   பொதுமக்கள் இடம்பெயர்வு மற்றும் உட்கட்டமைப்புகள் அழிக்கப்பட்டமை போன்ற காரணங்களாலேயே காசாவில் பட்டினி நிலை  உருவாகியுள்ளது என ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் தெரிவித்திருப்பதையும் சர்வதேச நீதிமன்றம்  சுட்டிக்காட்டியுள்ளது. https://www.virakesari.lk/article/179954
    • தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000 ரூபாவை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் - கிட்ணண் செல்வராஜ் Published By: VISHNU   29 MAR, 2024 | 01:56 AM 1700 ரூபா எனும் வசனத்தை ஒதுக்கி வைத்துவிட்டு தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000 ரூபாவை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் தலைவர் கிட்ணண் செல்வராஜ் தெரிவித்தார். சம்பள விவகாரம் தொடர்பில் பெருந்தோட்டத்  தொழிலாளர்களை தெளிவூட்டும் வகையில் இன்று வியாழக்கிழமை (28) ஹப்புத்தளை பிட்டரத்தமலையில் துண்டு பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டன. அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கம் இதனை ஏற்பாடு செய்திருந்தது.  இதன்போதே அகில இலங்கைத் தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் தலைவர் கிட்ணன் செல்வராஜ் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில், “சம்பள நிர்ணய சபைக்கு 2000 ரூபா அடிப்படை சம்பளத்தை வழங்குவதற்கு ஏதுவான பிரேரணை கொண்டுசெல்லப்பட வேண்டும். அவ்வாறு கொண்டு செல்லும் பொழுது அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கமாகிய நாங்கள் முழுமையான ஆதரவினை தருவோம். அதைவிடுத்து 1700 ரூபாவுக்குள் தோட்டத் தொழிலாளர்களின் சம்பளத்தை வரையறுக்கக் கூடாது. நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதிக்கு ஒரு நாளைக்கு 1700 ரூபாவை சம்பளமாக வழங்கினால் போதுமா? அதுப்போல அரசியல்வாதிகளுக்கு நாட்சம்பளமாக 1700 ரூபா வழங்கினால் போதுமா?  அதனால் 1700 ரூபா என்ற வசனத்தை ஒதுக்கி வைத்துவிட்டு, தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000 ரூபாவை வழங்குவதற்கு ஏதுவான நடவடிக்கைகளை அரசாங்கமும், அரசாங்கத்தோடு தூணாகவிருக்கும் மலையகத்தின் பினாமி அமைச்சரும் தொழிற்சங்கத் தலைவர்களும் உடனடியாக முன்னெடுக்க வேண்டும்.” என்று மேலும் தெரிவித்தார். https://www.virakesari.lk/article/179943
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.