Jump to content

பிறந்தநாள் வாழ்த்துக்கள்!


Recommended Posts

இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் ரசிகை! எங்க யாழில காணவே கிடைக்கிது இல்ல. மணி உங்கள சமையல் கட்டுக்கு அனுப்பீட்டாரோ? :lol:

[நாட்காட்டியில பிறந்தநாள் எண்டு போட்டு இருக்கிறது உண்மையோ டூப்போ? :rolleyes: ]

Link to comment
Share on other sites

  • Replies 10.8k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Top Posters In This Topic

Popular Posts

ஈழப்பிரியன்

எனது பிறந்தநாளுக்கு வாழ்த்துக்கள் தெரிவித்த உறவுகள் தமிழ்சிறி,  புரட்சி ,சுவி  கிருபன்,உடையார், குமாரசாமி ,தமிழரசு, ஜெகதாதுரை, ரதி ,பகலவன் ,சுமே,நுணாவிலானுக்கு மிகவும் நன்றி. இன்று எனது பிறந்தநாள

ராஜன் விஷ்வா

பிறந்தநாள் வாழ்த்துக்கள் புங்கை அண்ணா     புள்ளின் சிறகுகள் வேண்டாம் பூமியை நோக்கி திரும்பிடுவேன் பூவின் சிறகுகள் வேண்டாம் பொழுது கரைந்ததும் கருகிடுவேன் விந்தைச் சிறகுகள் வேண்டாம் எரிபொருள் த

கரும்பு

நண்பர் நெடுக்காலபோவானுக்கு உளம் கனிந்த வாழ்த்துகள்! அண்மையில் பிறந்தநாளை நினைவுகூறுகின்ற அனைவருக்கும் வாழ்த்துகள்!

  • கருத்துக்கள உறவுகள்

50வது அகவையில் பிறந்த நாளைக் கொண்டாடிய எரிமலைக்கு எனது பிந்திய பிறந்த நாள் வாழ்த்துகள்.

28வது அகவையில் இன்று கொண்டாடும் திருமதி மணிக்கு (இரசிகைக்கு) எனது பிறந்த நாள் வாழ்த்துகள்.

Link to comment
Share on other sites

28வது அகவையில் இன்று கொண்டாடும் திருமதி மணிக்கு (இரசிகைக்கு) எனது பிறந்த நாள் வாழ்த்துகள்.

அது எப்பிடி கந்தப்பு உங்களுக்கு ரசிகைக்கு சரியா 28 வயசு எண்டு தெரியும்? எண்ட கணணியில பார்க்கேக்க 2 எண்டு மட்டும்தான்காட்டிது. உங்களுக்கு எப்பிடி ரெண்டுக்கு பின்னால ஒரு எட்டும் கூட்டிக்காட்டிது? இல்லாட்டி நீங்கள் திருமதி மணி எண்டு மணிவாசகனிண்ட வயச சொல்லுறீங்களோ? :rolleyes:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அது எப்பிடி கந்தப்பு உங்களுக்கு ரசிகைக்கு சரியா 28 வயசு எண்டு தெரியும்? எண்ட கணணியில பார்க்கேக்க 2 எண்டு மட்டும்தான்காட்டிது. உங்களுக்கு எப்பிடி ரெண்டுக்கு பின்னால ஒரு எட்டும் கூட்டிக்காட்டிது? இல்லாட்டி நீங்கள் திருமதி மணி எண்டு மணிவாசகனிண்ட வயச சொல்லுறீங்களோ? :rolleyes:

90ம் ஆண்டில் பிறந்தால் 18 வயது.

80ம் ஆண்டில் பிறந்தால் 28 வயது.

70ம் ஆண்டில் பிறந்தால் 38 வயது.

60ம் ஆண்டில் பிறந்தால் 48 வயது.

Link to comment
Share on other sites

90ம் ஆண்டில் பிறந்தால் 18 வயது.

80ம் ஆண்டில் பிறந்தால் 28 வயது.

70ம் ஆண்டில் பிறந்தால் 38 வயது.

60ம் ஆண்டில் பிறந்தால் 48 வயது.

கந்தப்பு என்ன கிண்டல் செய்யுறீங்களோ. எனக்கு கணக்கு பார்க்க தெரியாது எண்டுறமாதிரி இல்லோ இருக்கிது உங்கட பதில். :rolleyes:

சரி அப்பிடி எண்டால் இதுக்கும் பதில சொல்லுங்கோ..

1990ம் ஆண்டில் பிறந்தால் எத்தின வயசு?

1980ம் ஆண்டில் பிறந்தால் எத்தின வயசு?

1970ம் ஆண்டில் பிறந்தால் எத்தின வயசு?

1960ம் ஆண்டில் பிறந்தால் எத்தின வயசு?

Edited by முரளி
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

1990ம் ஆண்டில் பிறந்தால் 18,17 வயது.

1980ம் ஆண்டில் பிறந்தால் 28,27 வயது.

1970ம் ஆண்டில் பிறந்தால் 38,37 வயது.

1960ம் ஆண்டில் பிறந்தால் 48,47 வயது.

Edited by கந்தப்பு
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பிறந்த நாள் வாழ்த்துக்கள் ரசிகை.

Link to comment
Share on other sites

bdsisspl011al.jpg

ரசிகை அக்காவிற்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்.....! :D

Edited by அனிதா
Link to comment
Share on other sites

அட நம்மன்ட சங்கு மாமாவிற்கு சா சா..டங்கு மாமாவிற்கு 50 பிறந்த நாள் நடந்திருக்கு நேக்கு தெரியாம போச்சே :lol: பிந்திய பிறந்ததின வாழ்த்துக்கள் மாமா இன்று போல் என்றும் சங்கு ஊதி கொண்டிருக்க என்னுடைய வாழ்த்துக்கள் :D ...பிந்தி வாழ்த்து சொன்னாலும் பிறந்த நாள் வாழ்த்துக்கள் மாமா.. :D

happybday320x320tu1.jpg

அப்ப நான் வரட்டா!!

அட ரசிகை மாமியின்டையும் பிறந்த நாளா பிந்திய பிறந்தநாள் வாழ்த்துக்கள் ரசிகை மாமி ^_^ ..(நேக்கு வடை சுட்டு அனுப்பி விடுறியளோ :) )..

happybday320x320tu1.jpg

அப்ப நான் வரட்டா!!

Link to comment
Share on other sites

உங்கள் எல்லோருடைய அன்பான வாழ்த்துக்களுக்கும் நன்றிகள்.

மேலும் பிறந்த நாள் கொண்டாடிய அனைவருக்கும் இனிய பிறந்ததின வாழ்த்துக்கள்

Edited by Rasikai
Link to comment
Share on other sites

வெறும் நன்றிகளோட முடிஞ்சுதோ ரசிகை? கேக் துண்டுகள் ஒண்டும் வேண்டாம். கனகாலத்துக்கு பிறகு வந்து இருக்கிறீங்கள். யாழில ரெண்டு கருத்துக்கள் எழுதிப்போட்டு போகலாமே? வந்ததும் வராததுமா அவசரமா எங்க ஓடுறீங்கள் :wub::wub:

Link to comment
Share on other sites

இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் யாழ்வினோ. எமது வாழ்த்தை நீங்கள் வாசிப்பீங்கள் எண்டுற நம்பிக்கையில எழுதுறன். :)

முத்துகிருஷ்ணாவுக்கும் இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்!

Link to comment
Share on other sites

வெறும் நன்றிகளோட முடிஞ்சுதோ ரசிகை? கேக் துண்டுகள் ஒண்டும் வேண்டாம். கனகாலத்துக்கு பிறகு வந்து இருக்கிறீங்கள். யாழில ரெண்டு கருத்துக்கள் எழுதிப்போட்டு போகலாமே? வந்ததும் வராததுமா அவசரமா எங்க ஓடுறீங்கள் :lol::lol:

வேலைல நிண்டதால உடனே ஓடிட்டன். மன்னிக்கவும்.

நேரம் கிடைக்கும் போது நிச்சயமாக வந்து எழுதுவேன்.

Link to comment
Share on other sites

இன்று (01/06/2008)..தனது (50) அகவையில் காலடி எடுத்து வைக்கும் ஒரு நல்லவர் அட வல்லவர் நாலும் தெரிந்தவர்..இப்படி அவரை பற்றி சொல்லி கொண்டே போகலாம்.. :lol:

நம்ம அண்ணண்

கடலை மன்னன்

பொம்பிளை (பொ***)

இப்படி அவர பற்றி அடுக்கு கொண்டே போகலாம் வேற யார் நம்ம அண்ணன் சுண்டல் அண்ணா தான் அவருக்கு ஜம்மு பேபியின் இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் :( ..இன்று போல் என்றும் நம் நட்பு தொடர இறைவனை வேண்டுகிறேன்.. :lol:

அன்பான வாழ்த்துக்கள் இந்த பிறந்தநாளிள்...அம்மான்ட சொல்லு கேட்டு அக்கான்ட சொல்லு கேட்டு ஏன் அவாவின்ட சொல்லு கேட்டு பத்தாதிற்கு என்ட சொல்லு கேட்டு அச்சா பிள்ளையா "கடலை" எல்லாம் போடாம காலம் 6 மணிக்கு படுக்காம வெள்ளன படுத்து எழும்ப வாழ்த்துகிறேன்... :(

happybday320x320tu1.jpg

சுண்டல் அண்ணாவிற்காக சுண்டல் அண்ணாவின் விருப்ப பாடல் தவழ்கிறது யாழில்..(ஏணண்ணா உங்களுக்கு உந்த பாட்டு பிடிக்கும் பாருங்கோ) :) ..அட இன்னைக்காவது நேக்கு சொல்லுங்கோன்னா.. :lol:

அப்ப நான் வரட்டா!!

Link to comment
Share on other sites

அப்படியா செய்தி, தம்பி சுண்டல், நீங்கள், நொய் நொடி இன்றி, பல் ஆண்டுகள் வாழ என்னுடுயைய வாழ்த்துக்கள். தீர்த்த பாட்டி இல்லையா?

20% வீத கழிவாம்...உண்மையோ.

Link to comment
Share on other sites

வேலைல நிண்டதால உடனே ஓடிட்டன். மன்னிக்கவும்.

நேரம் கிடைக்கும் போது நிச்சயமாக வந்து எழுதுவேன்.

நன்றி ரசிகை.

அப்ப ஓடி ஓடி வேலை செய்யுறீங்கள் போல இருக்கிது, வாழ்த்துகள். :lol:

Link to comment
Share on other sites

வாழ்த்துக்கள் சுண்டல்!

Link to comment
Share on other sites

அண்மையில் பிறந்த நாள் கொண்டாடிய கடலை உட்பட அனைத்து உள்ளங்களிற்கும் இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்!

Link to comment
Share on other sites




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • ஆரம்பத்தில் புலிகளை சாடியே தொடர் சென்றது, ஆனால் அதில் வந்த காலபதிவுகள்  பெரும்பாலும் உண்மையாகவே இருந்ததினால் புலம்பெயர் நாடுகளில் அதற்கான வாசகர்கள் படிப்படியாக அதிகமாயினர். தொடரின் ஆரம்பத்தில் எந்த கிட்டுவை சாடி வெளிவந்ததோ பின்னாளில் அதே கிட்டுவை ஆஹா ஓஹோ எனு புகழ்ந்து அற்புதன் எழுத தொடங்கினார் படிப்படியாக புலிகள் சார்பு செய்திகளை வெளியிட  தொடங்கினார் அற்புதன், ஒருகட்டத்தில் புலிகளின் உத்தியோகபூர்வ பத்திரிகை ரேஞ்சுக்கு புலி சார்புநிலைக்கு  வந்தது தினமுரசு. தினமுரசு இதழின் கடல்கடந்த விற்பனை எகிற தொடங்கியது,  காலப்போக்கில்  ஐரோப்பிய அமெரிக்க தமிழர்கள் தினமுரசு பத்திரிகையின் வரவுக்காக தவம் கிடக்க தொடங்கினர், புலம்பெயர் தேசத்தில் இலங்கையிலிருந்து வரும் ஒரு நாளிதழுக்காக  மக்கள் அலை மோதியது முதலும் கடைசியும் தினமுரசுக்கு மட்டுமேயாகதான் இருக்க முடியும். கொஞ்சம் லேற்றா போனால் விற்று முடிந்துவிடும் நிலைக்கு இருந்தது. ஜெயசிக்குறு ஆரம்ப காலகட்டத்தில் அசரடிக்கும் துல்லியமான கணிப்புக்களை வெளியிட்டார் அற்புதன், அந்த காலகட்டத்திலேயே கொல்லப்பட்டார். அற்புதனின் புலி சார்பு நிலை தொடருக்கு புலம்பெயர் தேசத்தில் தினமுரசுக்கு எதிர்பாராமல் கொட்டிய வெளிநாட்டு காசுதான் பிரதானமான காரணம். அதனால் டக்ளசினால் எச்சரிக்கப்பட்டதாகவும், கட்சிவேறு பத்திரிகை தொழில்வேறு என்று அற்புதன் டக்ளசுடன் முரண் பட்டதாகவும் அதனாலேயே டக்ளஸ் குழுவினால் சுட்டுகொல்லப்பட்டதாகவும் கதை உலாவியதுண்டு. அதை உறுதிப்படுத்தும் விதமாக ஜெயசிக்குறு சமரில் புலிகளின் வீரம்பற்றி வந்த தொடர் , அற்புதன் கொல்லப்பட்ட பின்னர் வந்த இதழ்களில் ’’ பூனையொன்றை ஒரு அறையில் மூடிவிட்டு ஒரு ஜன்னலை திறந்து வைத்துக்கொண்டு மிரட்டினால், அது ஜன்னல் வழியாக ஓடிவிடும்,  படையினரின் பின்வாங்கலுக்கு அதுதான் காரணம்’’ மற்றும்படி புலிகள் வீரம் என்றெல்லாம் கிடையாது என்ற அர்த்ததில் செய்தி வந்தது, அத்துடன் புலி சார்பாக செய்தி வெளியிடுவதும் நின்று போனது கூடவே தினமுரசு வியாபாரமும் படுத்துக்கொண்டது, அதன்போதே புரிந்துவிட்டது அற்புதன் என்ன காரணத்துக்காகவும் யாராலும் கொல்லப்பட்டிருப்பார் என்பது, உலவிய வதந்தியும் ஓரளவு உண்மையாக போனதாகவும் பேசிக்கொண்டார்கள். ஆனால் புலிகள் அற்புதன் புலிசார்பு நிலையில் தொடர் எழுதினாலும் அதை கண்டுகொள்ளவேயில்லை,  அதனால்தான் அவர் கொல்லப்பட்டபோது புலிகளின் குரல் செய்தியில் ‘’பாராளுமன்றத்தில்  அவசரகாலநிலை சட்டத்துக்கு ஆதரவாக கையுயர்த்திவிட்டு வெளியே வந்து போராட்டத்திற்கு ஆதரவாக எழுதும் அற்புதன் கொல்லப்பட்டார் ‘’ எனு செய்தி பகிர்ந்தார்கள்.  
    • உற‌வே நானும் ப‌ல‌ வ‌ர‌லாறுக‌ளை தேடி தேடி ப‌டிச்ச‌ நான் ஆனால் நான் ஒரு போதும் இல‌வ‌ச‌ அறிவுறை சொல்வ‌து கிடையாது................அதுக்காக‌ உங்க‌ளை த‌ப்பா சொல்லுகிறேன் என்று நினைக்க‌ வேண்டாம் பொதுவாய் சொல்லுறேன்................. 500வ‌ருட‌த்துக்கு முத‌ல் உல‌க‌ம் எப்ப‌டி இருந்த‌து என்று பாட‌சாலையில் ப‌டித்த‌ கால‌த்தில்  டெனிஸ் வாத்தியார் எங்க‌ளுக்கு சொல்லி த‌ந்த‌வ‌ர்................. நானோ புல‌வ‌ர் அண்ணாவோ இந்தியா மீது இருக்கும் கோவ‌த்தில் எழுத‌ வில்லை கேடு கெட்ட‌ ஆட்சியால‌ர்க‌ளால் இந்தியா என்ற‌ நாடு நாச‌மாய் போச்சு அத‌க்கு முத‌ல் கார‌ண‌ம் இந்திய‌ அள‌வில் ஊழ‌ல்...............ஊழ‌ல் இருக்கும் நாடு சிறு முன்னேற்ற‌த்தை கூட‌ காணாது................. ஒரு சில‌ சிற‌ப்பு முகாமில் வ‌சிக்கும் ஈழ‌ த‌மிழ‌ர்க‌ளுக்கு க‌ழிவ‌ரை இல்லை அதுக‌ள் காட்டுக்கு போக‌ வேண்டிய‌ நிலை.............இது தான் திராவிட‌ம் ஈழ‌ ம‌க்க‌ளை  க‌வ‌ணிக்கும் ல‌ச்ச‌ன‌ம்.................
    • கலாயோகி ஆனந்த குமாரசுவாமி பற்றி சில வரிகள் எழுத வேண்டும் என்று நினைத்திருந்து, மறந்துவிட்டேன். நீங்கள் ஞாபகப்படுத்தி விட்டீர்கள்.........👍
    • IBC தமிழ் நேர்காணல். Sharmila Vinothini Thirunavukarasu மிகவும் நேர்த்தியான நேர்காணலுக்கு நன்றி. #நீ_கொன்ற_எதிரி_நான்_தான்_தோழா புத்தகம் பற்றிய உரையாடலின் நடுவே கேட்கப்பட்ட ஒருசில பிற கேள்விகளுக்கும் எனக்கு தெரிந்த பதில்களை வழங்கினேன் - நன்றி IBCTamil.com   தியா - காண்டீபன்    
    • 🤣.... இது தானே அவர்களின் வழக்கம். டெய்லி மிர்ரர் அற்புதமான கார்ட்டூன்களை தொடர்ந்து போட்டுக் கொண்டு வருகின்றது.....👍
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.