Jump to content

ஜெய ஜெய சிவ சம்போ


Recommended Posts

ஜெய ஜெய சிவ சம்போ
ஜெய ஜெய சிவ சம்போ
மஹாதேவ சம்போ
மாஹதேவ சம்போ
 
சிவ சிவ சிவ சம்போ
சிவ சிவ சிவ சம்போ
மஹாதேவ சம்போ
மாஹதேவ சம்போ
 

 

 

http://www.youtube.com/watch?v=wMPj1rnsYy8

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இரண்டு விசயங்கள் எனக்குப் பிடிச்சிருக்கு! :D

 

1. முதல் படத்தில்,சிவனின் கண்ணசைவு.

2. இரண்டாவது சிவன் நம்மட நிறத்தில் இருப்பது,

 

பாட்டில ஏதாவது மறைஞ்சு கிறைஞ்சு இருக்கலாம் எண்டு கடைசிவரையும் கேட்டுப்பாத்தன்!

 

ம்ம்ம்..... மகாதேவ சிவசம்போ! :o

Link to comment
Share on other sites

 

பாட்டில ஏதாவது மறைஞ்சு கிறைஞ்சு இருக்கலாம் எண்டு கடைசிவரையும் கேட்டுப்பாத்தன்!

 

 

 

சிவ சிவ  என்ற இரண்டு சொல்லே சீவியம் முழுக்கப் போதும் பூங்கை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்தப் பாடலோடு ஒன்ற முடியாது எதோ ஒன்று தடுக்கிறது ஈசன்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்தப் பாடலோடு ஒன்ற முடியாது எதோ ஒன்று தடுக்கிறது ஈசன்

 

சுமே, அதுதான் மும் மலங்களில் ஒன்றான 'மாயை' !

 

அதாவது முத்தியை நோக்கிய பயணத்தில், ஆணவம், கன்மம் என்ற இரண்டையும் தாண்டி விட்டீர்கள்! :icon_idea:

Link to comment
Share on other sites

சுமே, அதுதான் மும் மலங்களில் ஒன்றான 'மாயை' !

 

அதாவது முத்தியை நோக்கிய பயணத்தில், ஆணவம், கன்மம் என்ற இரண்டையும் தாண்டி விட்டீர்கள்! :icon_idea:

:lol:  :lol:  :lol:

Link to comment
Share on other sites

இந்தப் பாடலோடு ஒன்ற முடியாது எதோ ஒன்று தடுக்கிறது ஈசன்

 

 

 

ஒவ்வொரு வரும் ஒவ்வொரு விதம். அதுபோல் ஒருவரே 24 மணித்தியாளத்தில் வெவ்வேறு மன நிலையில் இருப்பார்.
 
பக்தியான மன நிலையில் இருக்கும் போது கேட்டுப்பாருங்கள்.
 
 
 
பசிக்காத போது சாப்பிடலாமா சுமோ ?
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அருமையாய் இருக்கின்றது ஈசன்.  அப்படியே   லிங்க்காஷ்டகத்தையும்  இணைத்து விட்டீர்கள் எண்டால்  மோர்சாதத்துக்கு  ஊறுகாய் போல மதுரமாய் இருக்கும் ! :D

Link to comment
Share on other sites

 

ஜெய ஜெய சிவ சம்போ
ஜெய ஜெய சிவ சம்போ
மஹாதேவ சம்போ
மாஹதேவ சம்போ
 
சிவ சிவ சிவ சம்போ
சிவ சிவ சிவ சம்போ
மஹாதேவ சம்போ
மாஹதேவ சம்போ
 

 

 

http://www.youtube.com/watch?v=wMPj1rnsYy8

 

 

இணைப்பிற்கு நன்றிகள் ஈசன் . என்னாலும் இசையுடன் ஒத்தோடவில்லை . அதாவது மனதை அமைதிப்படுத்தவில்லை . நானும் ஒன்றைக்கேட்டேன் எல்லோரும் ஒத்துவருவார்களா தெரியவில்லை . எனக்கு மொழியைவிட அது ஏற்படுத்திய அமைதி பிடித்தது .

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இணைப்பிற்கு நன்றிகள் ஈசன் . என்னாலும் இசையுடன் ஒத்தோடவில்லை . அதாவது மனதை அமைதிப்படுத்தவில்லை . நானும் ஒன்றைக்கேட்டேன் எல்லோரும் ஒத்துவருவார்களா தெரியவில்லை . எனக்கு மொழியைவிட அது ஏற்படுத்திய அமைதி பிடித்தது .

 

நீங்கள் போட்டது கூட மந்திரம் சொல்வது போல் உள்ளது கோ. குரல்களில் ஒன்றுதல் இல்லை. அதுகும் சமஸ்கிருதம்.... சிவன் தமிழ்க் கடவுள்.

 

Link to comment
Share on other sites

நன்றி கோமகன்.
 
நேற்று நாள் முழுக்க கணனியில் வேலை செய்து நிறைய மன அழுத்தத்தோடு இரவு 8 மணி போல் ஜெய ஜெய சிவ பாடலைக் கேட்டேன் நன்றாக‌ இருந்தது. பின் இன்று மத்தியானம் கேட்ட போது அவ்வளவாக எடுபடவில்லை. பின் இப்போது 7.30 போல் கேட்க உணர்வுபூர்வமாக இருக்கிறது.
 
இசை நன்றாக இருந்தால் மொழி ஒரு தடை அல்ல என் நினைக்கிறேன்.  
பழைய ஹிந்திப் பாடல் 'சத்தியம் சிவம் சுந்தரம்' போல்.
 
 
http://www.youtube.com/watch?v=BdU3qP5EYoY
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஜீனத் அமன் என்று நினைக்கின்றேன். முன்பு அடிக்கடி கேட்டது ! நன்றி இணைப்புக்கு !!

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Popular Now

  • Topics

  • Posts

    • பதில் 9 புள்ளிகளில் வழங்கப்பட்டுள்ளது.
    • என்றுமே உண்மையாக இருந்தால் இந்த உலகில் வாழ்வது மிக சிரமம்.
    • நாளைய தினம் முதல் நாட்டில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படக் கூடிய அபாயம் உள்ளதாக  எரிபொருள் விநியோகஸ்தர்கள்  சங்கம் தெரிவித்துள்ளது.    எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு விதிக்கப்பட்டுள்ள வற் வரி காரணமாக இந்த நிலைமை ஏற்படக்கூடிய ஆபத்து உள்ளது என்று  அந்த சங்கத்தின் பொதுச் செயலாளர் கபில நாவுதுன்ன(Kapila Navuthunna) தெரிவித்துள்ளார். இதன்படி, எரிபொருள் நிரப்பு நிலையங்களின்  வற் தவணைகள் நாளை முதல் செலுத்தப்பட வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டார். நாளை முதல் செலுத்த வேண்டிய வற் வரி இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், எரிபொருள் நிலையங்கள் கடும் நெருக்கடி நிலைக்குள்ளாகியுள்ளது. எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு விதிக்கப்பட்டுள்ள வற் வரி என்பது உரிமையாளருக்கு கிடைக்க கூடிய சிறிய தொகையில் செலுத்த வேண்டிய வற் வரியாகும். அதற்குரிய வற் தவணைகள் நாளை முதல் செலுத்தப்பட வேண்டும்.   அவ்வாறு செலுத்தப்படாது விட்டால் எரிபொருள் நிலையங்களின் அடுத்தக்கப்பட்ட பயணங்கள் மேற்கொள்ள முடியாத நிலைமை ஏற்படும். கடந்த 3 மாதங்களாக இந்த பிரச்சினையை தீர்க்க கோரிக்கை விடுத்தோம். எனினும் கலந்துரையாடல் மேற்கொள்வதற்கேனும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. 20ஆம் திகதிக்கு பின்னர் எரிபொருள் நிலையங்களில் கடும் நெருக்கடியை சந்திக்கும்.     இந்த VAT வரியால் சிறிய நிரப்பு நிலையங்கள் கூட 10 லட்சத்திற்கும் அதிக VAT வரி செலுத்த நேரிடும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.   https://tamilwin.com/article/fuel-shortage-in-the-country-1713508148?itm_source=article
    • தனிப்பட்ட செல்வாக்கு? அதே போல் கன்யாகுமரியில் பொன் ராதா வுக்கும் வாய்பிருப்பதாக தெரிகிறது.    
    • எங்களுடைய கட்சியின் பலம் பலவீனங்களை நாங்கள் சொல்லிக் கொண்டே இருப்பதில் அர்த்தமில்லை என்று தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன்(S.Shritharan) தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் குறிப்பிடுகையில், தற்போது தமிழரசுக் கட்சிக்குள்ளே பல இடைவெளிகள் அதிகரித்திருக்கின்றன என்பது உண்மைதான். திகதியை மறுத்த சுமந்திரன் அடுத்தடுத்த கலந்துரையாடல்கள் ஜனவரி மாதம் 10ஆம் திகதி நாங்கள் கட்சியின் உயர்மட்டக் குழு கூட்டம் ஒன்றினை கொழும்பில் உள்ள சம்பந்தன்(R.Sampanthan) ஐயாவின் வீட்டிலே நடத்தியிருந்தோம்.                                சில முரண்பாடான நிலைகள் தொடர்பில் இதன்போது கலுந்துரையாடப்பட்டது. இதனையடுத்து தமிழரசுக் கட்சியின் தலைமைப் பதவிக்கு போட்டியிட்ட நான் உள்ளிட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன்(M.A.Sumanthiran) மற்றும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் யோகேஷ்வரன் உள்ளிட்டோர் மறுதினம்(11 ஜனவரி) என்னுடைய நாடாளுமன்ற உறுப்பினருக்கான இடத்தில் கலந்துரையாடியிருந்தோம். அதன் பின்னர் மத்திய செயற்குழு கூட்டம் தொடர்பில் நான் ஒரு திகதி கூறியிருந்தேன். சுமந்திரன் அதனை மறுத்து மற்றுமொரு திகதி குறிப்பிட்டார். எனினும் மத்திய செயற்குழு கூட்டம் நிறுத்தப்பட்டது. மாவை சேனாதிராஜா தான் நிறுத்தவில்லை என்று தெரிவித்ததுடன், மருத்துவர் சத்தியலிங்கம் பேசும் நிலையிலேயே இல்லை. இதற்கிடையில் பல நகர்வுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. எங்களுக்கு எதிராக பல நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன. எங்களுக்கான நியாயம் கிடைக்க வேண்டும் என்பதில் நாங்கள் உறுதியாக இருக்கின்றோம் என தெரிவித்தார்.    https://tamilwin.com/article/ilangai-tamil-arasuk-katchi-current-issues-1713545072
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.