Jump to content

எல்லோருக்கும் கர்ணம் அடிச்சு வணக்கம்


Recommended Posts

பேசலாமா நானும் இங்கின 


யோகு அருணகிரி

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் அஞ்சரன் அண்ணா.. நல்வரவு.. வந்து எங்கள் ஜோதியில் கலந்துகொள்ளுங்கோ.. :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வந்தவர் போனவர் எல்லாம் இதைத்தானே செய்கினம் நீங்களும் பேசுங்கோ கேட்போம்  :)

Link to comment
Share on other sites

நாங்க வந்தா இங்கின மடத்தை கட்டி இருப்பம் போகம் வீ கேயா புள் என்னை சொன்னான் :p 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இங்கினையும் குறைஞ்ச ஆக்கல் இல்லை.. மறிச்சு அணைக்கட்டுவாங்கள்.. வீ கேர் புள்.. :D

Link to comment
Share on other sites

அலைமகள் அக்கா வேலை வெட்டி இல்லை இருத்தா இங்கின என் வர போறம் பாருங்கோ

 

லண்டனில படிச்சு சிட்னியில வேலைசெய்து யு கே இல வேலைசெய்து பிடிக்காமல் பாரிஸ்சில் கோப்பை கழுவுறன் சும்மா போங்கோ ;)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம், அஞ்சரன்!

 

வாங்கோ, வாங்கோ!

 

கோப்பை கழுவத் தொடங்கிக் கோபுரம் கட்டும் வரை செல்பவன் தான் உண்மையான உழைப்பாளி என்பது அடியேனின் தாழ்மையான கருத்து!

 

மரத்திலிருந்து நேரே, 'பென்ஸ்' காருக்குள் விழுவதெல்லாம் வளர்ச்சியல்ல! விபத்து! :icon_idea:  

Link to comment
Share on other sites

புங்கையுரான் புகையிலைக்கே புகையிலையா நெஞ்சசை நக்கிட்டிர் அண்ணைக்கு ஒரு டீ சொல்லுங்க ^பாஸ் :p

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் அஞ்சரன்! வந்து கனகாலமோ?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

welcome-wagon.gifwelcome-wagon.gifwelcome-wagon.gif

 

வணக்கம் அஞ்சரன், உங்களை அன்புடன் வரவேற்கின்றோம். :) 

உங்கள் எழுத்துக்கள், ரசிக்கக் கூடியவையாக இருக்கின்றது. தொடர்ந்து... இணைந்திருங்கள், :rolleyes:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் ....நல்வரவாகட்டும்......

Link to comment
Share on other sites

தமிழ் சிறி அண்ணே இம்புட்டு வரவேற்ப்பு ஓவர்  அண்ணே

 

புத்தன் ஆகட்டும் ஆகட்டும் அண்ணே .:)

Link to comment
Share on other sites

சுபேஸ் நாங்க எல்லாம் காட்டாற்று வெள்ளம் அணை என்ன ஆணியே அடிச்சாலும் நிக்கம்;)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வணக்கம்,  வாங்கோ! :)

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வணக்கம்,  வாங்கோ! 

Link to comment
Share on other sites

வணக்கம் அஞ்சரன் !
வாங்கோ ,வரவேற்பே அமர்க்களமாக இருக்கு .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் ! வாங்கோ !! வாழ்த்துகள் !!!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம்....... வாங்கோ.பேசலாம்.

Link to comment
Share on other sites

வருக நண்பரே ..............வலது காலை எடுத்து வைத்து வாருங்கள். :D 

Link to comment
Share on other sites

உங்களுக்கு எல்லாம் என்ன கைமாறு செய்யபோறன் இப்புட்டு பாசமா கூப்பிட்டு .........பாயாசத்தில் விஷமலே வைக்க பார்க்குரியல் சிறுத்தை சிக்காது

 

ரொம்ப நன்றி அழைத்தஅனைவருக்கும் :)

Link to comment
Share on other sites

வணக்கம்,

 

உங்கள் இணைவுக்கு மகிழ்ச்சி.

 

உங்களை புதிய உறுப்பினர் என்ற உறுப்பினர் பிரிவில் இருந்து கருத்துகள உறுப்பினர் என்ற பகுதிக்கு நகர்த்தியுள்ளோம். இதன் மூலம் கருத்துக் கள உறுப்பினர்கள் பங்கு கொள்ளும் அனைத்து பகுதிகளிலும் உங்களால் பங்களிப்பு வழங்க முடியும்; அத்துடன் விருப்பு வாக்குகளையும் அளிக்க முடியும்.

 

நன்றி,

Link to comment
Share on other sites

ஏலே நேக்கு டபிள் புரமோஷன் கிடைச்சு இருக்கு எல்லாம் சொந்தகாசில இனிப்பு வாங்கி சாப்பிடுங்கோ :p

 

 

நன்றி அண்ணா இங்கு என்னை அழைத்து வந்த சுபேஸ் நா க்கு மிக்க நன்றி

 

இணைத்து இரும்போம் தமிழால் .

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.