Jump to content

மாவிலற்றைத் திறக்கச் சென்ற கண்காணிப்பாளர் மீது குண்டு


Recommended Posts

BREAKING NEWS

Colombo bombards Maavil Aaru, SLMM officials under attak

[TamilNet, August 06, 2006 09:21 GMT]

Sri Lanka Monitoring Mission officials, Liberation Tigers Political Head S. Elilan and civilian representatives who went to Maavil Aaru site to re-open the closed sluice gates have come under aerial attack by Sri Lanka Air Force and Sri Lanka Army artillery attack, initial reports said. Norwegian Special Envoy Jon Hanssen Bauer is in direct contact with Royal Norwegian Government and Colombo discussing the latest hostile attacks.

SLMM officials have taken cover on the ground from the attacks.

Further details are not available at the moment

http://www.tamilnet.com/art.html?catid=13&artid=19092

Link to comment
Share on other sites

  • Replies 55
  • Created
  • Last Reply

அரசாங்கத்துக்கு செருப்பால அடிச்சதுக்கு நிகரான செயல்....

அமியை கொண்டு திறக்க முடியும் எண்றவர்களுக்கு 3வாரமா தண்ணிகாட்டிய புலிகள் நோர்வேக்காறரை சந்தித்து அவர்கள் கேட்டத்துக்கு இணங்க திறந்து இருக்கிறார்கள் எண்றால் அரசாங்கத்துக்கு என்ன மரியாதை குடுக்கிறார்கள்...!

மனிதாபிமானத்தில் திரந்த கதவுகளை அடைக்க அரசாங்கம் பாடுபடுவது தெரிகின்றது...!

Link to comment
Share on other sites

சர்வதேசரீதிய சிறிலங்கா அரசாங்கத்திற்கு எதிராக இது மிகவும் பாரியதாக்கத்தை ஏற்படுத்தும்.மிக விரைவில் இவர்கள் தனிமைப்படுத்தப் படப் போகின்றனர், காலம் கனிந்து வருவதைத் தான் இது உணர்துகிறது....

Link to comment
Share on other sites

அகங்காரமும் மிலேச்சனத் தனமும் கொண்ட அராஜக அரசின் இந்தச் செயல் ஆச்சரியத்தை ஏற்படுத்தவில்லை ஆனால் சமாதானத்திற்காகவும் யுத்தநிறுத்தத்திற்காகவும் குரல் கொடுத்த கோபி அண்ணான் உள்ளிட்டோர் இப்போது என்ன சொல்லப் போகிறார்களோ தெரியவில்லை.

Link to comment
Share on other sites

கண்காணிப்புத் தலைவர் முன்பாகவே நடந்துள்ள யுத்தநிறுத்த மீறல் இது. ஏற்கனவே இன்னொரு தாக்குதல் நடத்தப்பட்டால் பாரதூரமாய்கருதப்போவதாக புலிகள் அறிவித்திருந்தனர்.

எனவெ சமாதானம் மூலமாகப் பிரச்சினையைத் தீhக்க முடியாது எனப் புலிகள் உணாந்தால் யுத்த நிறுத்த ஒப்பந்தத்தை முறித்துக் கொள்வதற்கு இதுதான் நேரம்.

ஏனென்றால் தவறான நேரத்தில் எடுக்கப்படுகின்ற சரியான முடிவுகள் கூட தவறானதாகிவிடும்.

Link to comment
Share on other sites

3 ஆம் இணைப்பு) மாவிலாற்றில் சிங்கள இராணுவம் விமானக் குண்டுவீச்சு: கண்காணிப்புக் குழுத் தலைவர் உயிர் தப்பினார்!

மாவிலாற்றில் சிங்கள இராணுவம் இன்று நடத்திய திடீர் விமானக் குண்டுவீச்சுத் தாக்குதலில் இலங்கை போர் நிறுத்த கண்காணிப்புக் குழுத் தலைவர் உல்ப் ஹென்றிக்சன் உயிர் தப்பினார்.

மாவிலாற்று மதகுகளைத் திறப்பது தொடர்பாக கண்காணிப்புக் குழுத் தலைவர் ஹென்றிக்சன், கண்காணிப்புக் குழுவின் ஓவ் ஜேன்சன், தமிழீழ விடுதலைப் புலிகளின் திருகோணமலை மாவட்ட அரசியல்துறைப் பொறுப்பாளர் சி.எழிலன், பொதுமக்களின் பிரதிநிதிகள் அப்பகுதிக்கு இன்று சென்றனர்.

அப்போது சிறிலங்கா விமானப் படை விமானங்கள் குண்டு வீசின. சிறிலங்கா இராணுவம் ஆர்ட்டிலறி எறிகணை வீச்சுத் தாக்குதலை நடத்தியது.

நோர்வே சிறப்புத் தூதுவர் ஹன்சன் பௌயரிடம் தாக்குதல்களை நிறுத்துவதாக சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர உறுதியளித்திருந்தார்.

இந்நிலையில் இன்று மீண்டும் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

இத்தாக்குதல் குறித்து கருத்து தெரிவித்த விடுதலைப் புலிகளின் சமாதான செயலகப் பணிப்பாளர் சீ.புலித்தேவன், இன்று பிற்பகல் 2.30 மணியளவில் தாக்குதல் நடந்ததாக தெரிவித்தார்.

தற்போது இலங்கையில் உள்ள நோர்வே சிறப்புத் தூதுவர் ஜோன் ஹன்சன் பௌயர், நோர்வே அரசாங்கத்தை தொடர்பு கொண்டு தற்போதைய தாக்குதல் நடவடிக்கை குறித்து தகவல் தெரிவித்துள்ளார். மேலும் சிறிலங்கா அரசாங்கத்துடனும் நேரடியாக தொடர்பு கொண்டுள்ளார்.

முன்னதாக தமிழ் மக்களின் பிரச்சனைக்களுக்குத் தீர்வு காண நோர்வே அனுசரணையாளர்களுக்கு 4 வார கால அவகாசம் அளிப்பதாகவும் அதற்கு முன்னதாக ஒரு நல்லெண்ண நடவடிக்கையாக மாவிலாறு மதகுகள் திறக்கப்படும் என்று இன்று காலையில் தமிழீழ விடுதலைப் புலிகள் அறிவித்திருந்தனர்.

அதேபோல் தொடர்ந்து தாக்குதல் நடந்தால் மட்டுப்படுத்தப்பட்ட நடவடிக்கையாக கருதாமல் பரந்தளவிலான யுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் எச்சரித்தனர்.

ஆனால் தமிழீழ விடுதலைப் புலிகளின் கருத்து வெளியான சில மணிநேரங்களில் சிங்கள இராணுவம் மீண்டும் தாக்குதலை தொடங்கியுள்ளது. இதனால் தற்போது மாவிலாறு மதகுகளைத் திறக்கும் பணி முடக்கப்பட்டுள்ளது.

புதினம்.

Link to comment
Share on other sites

அன்று தாங்கள் இருந்த படகை விடுதலைப்புலிகள் தாக்க வந்தார்கள் எனகூறி, வந்தவர்கள் விடுதலைப்புலிகள் தானா என்பதைக்கூட உறுதிப்படுத்தாமல் தாக்குதல் நடத்தியவர்கள் கரை வந்து சேர முன்னர் யுத்தநிறுத்த மீறல் என அறிக்கைவிட்ட கண்காணிப்புக்குழு இன்று என்ன செய்யப் போகின்றது.
Link to comment
Share on other sites

இதை எல்லாவற்றையும் விட புலிகள் சர்வதேசத்துக்கும் இலங்கை அரசுக்கும் ஒரு செய்தியை குடுத்து இருக்கிறார்கள்....

அதாவது என்னதான் அரசாங்கம் சண்டையை நடத்தினாலும் தங்களால் அதை கையாளவும், திசைதிருப்பவும், வேண்டிய நேரத்தில் நிறுத்தவும் முடியும் எண்று... இலங்கையில் மாற்றங்களையும் ஏற்றங்களையும் இறக்கங்களையும் கொடுக்ககூடிய ஒரே சக்தி புலிகள் என்பதுதான்...!

சர்வதேசத்தை புலிகள் எவ்வளவு தூரம் மதிப்பு கொடுத்து கவனத்தில் எடுத்துக்கொள்கிறார்கள் என்பதை அவர்களின் சண்டை நிறுத்தமும் மடை திறப்பும் எடுத்து சொல்கிறது...!

அதாவது புலிகளினால் சர்வதேச வியாபார நலன்களுக்கோ அவர்களின் விருப்புகளுக்கோ புலிகள் எப்போதும் குறுக்கே நிக்கமாட்டார்கள் என்பதும்... புலிகளை தடை செய்தவர்களை வெளியேற்றியதின் மூலம் தங்களை உரிய முறையில் நடத்தாதவர்கள் தங்களின் நலன்களை பேணமுடியாது என்பதும்தான் அது...!

சர்வதேச கொள்கை வகுப்பு பண்டிதர்களால் இது புரிந்து கொள்ளப்பட முடியாதது அல்ல.... குறிப்பாக சுவீடனின் கண்கானிப்பு குழு ஜெனரலால் நன்கு உணரப்படும்....!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

Chief Nordic truce monitor Maj. Gen. Ulf Henricsson was in the area when the artillery was fired, but was not hurt.

"(The government) have the information that the LTTE has made this offer," said Tommy Lekenmyr, chief of staff for the unarmed Sri Lanka Monitoring Mission. "They said if you have any personnel in the area, make sure that they leave because we are starting an operation.

"It is quite obvious they are not interested in water. They are interested in something else," he added. "We will blame this on the government."

http://news.yahoo.com/s/nm/20060806/wl_nm/.../srilanka_dc_54

Link to comment
Share on other sites

இங்குதான் யாரோ..சர்வதேசம் என்றால் என்ன...அது நாங்கள் தான் என்று அளந்து கட்டினமாதிரி இருந்திச்சு..!

புலிகள் இராஜதந்திர நகர்வுக்காக சில செயற்திட்டங்களைச் செய்கின்ற போது மக்களுக்கு போதிய விளக்கம் அளிக்க வேண்டும். வெறுமனவே சர்வதேசத்துக்கு மட்டும் முன்னுரிமை அளித்துக் கொண்டிருக்க முடியாது.

சர்வதேசத்துக்காக தண்ணீர் திறக்கவும்..யுத்தம் செய்யவும் என்ற நிலையில் மக்கள் பிள்ளைகளை..தங்களை..சொத்துக்கள

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

4 ஆம் இணைப்பு) மாவிலாற்றை திறக்கச் சென்ற கண்காணிப்புக் குழுத் தலைவர்- எழிலன் குழுவினர் மீது எறிகணை வீச்சு

[ஞாயிற்றுக்கிழமை, 6 ஓகஸ்ட் 2006, 15:28 ஈழம்] [ம.சேரமான்]

சிறிலங்காப் படையினரது ஆட்டிலெறி எறிகணை வீச்சுத் தாக்குதலில் மாவிலாற்றை திறக்கச்சென்ற இலங்கை போர்நிறுத்த கண்காணிப்புக் குழுத்தலைவர் உல்ப் ஹென்றிக்சன், திருகோணமலை மாவட்ட அரசியல்துறைப் பொறுப்பாளர் சி.எழிலன் குழுவினர் தப்பியுள்ளனர்.

தமிழ் மக்களின் பிரச்சனைக்களுக்குத் தீர்வுகாண நோர்வே அனுசரணையாளர்களுக்கு நான்கு வாரகால அவகாசம் அளிப்பதாகவும் அதற்கு முன்னதாக ஒரு நல்லெண்ண நடவடிக்கையாக மாவிலாறு மதகுகள் திறக்கப்படும் என்று இன்று ஞாயிற்றுக்கிழமை கிளிநொச்சியில் தமிழீழ விடுதலைப் புலிகள் அறிவித்திருந்தனர்.

தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளர் சு.ப.தமிழ்ச்செல்வனை நோர்வே சிறப்புத் தூதுவரான ஜோன் ஹன்சன் பௌயர் இன்று காலை சந்தித்த போது இது தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து கிளிநொச்சியிலிருந்து திருகோணமலையில் பிற்பகல் 2.30 மணிக்கு மாவிலாற்றை திறக்க போர்நிறுத்த கண்காணிப்புக் குழுவின் தலைவர் உல்ப் ஹென்றிக்சன், கண்காணிப்புக் குழுவின் திருகோணமலை மாவட்ட தலைவர் ஓவே ஜேன்சன் மற்றும் தமிழீழ விடுதலைப் புலிகளின் திருகோணமலை மாவட்ட அரசியல்துறைப் பொறுப்பாளர் சி.எழிலன், பொதுமக்களின் பிரதிநிதிகள் அப்பகுதிக்கு இன்று சென்றனர்.

அணைக்கட்டு மதகுகளுக்கு அண்மையில் அக்குழுவினர் சென்றபோது சிறிலங்காப் படையினர் ஆட்டிலெறி எறிகணை வீச்சுத் தாக்குதலை நடத்தியுள்ளனர். படையினரின் இந்த தாக்குதலில் அக்குழுவினர் சிறிய இடைவெளியில் உயிர் தப்பினர்.

சிறிலங்காப் படையினரின் 100 வரையிலான ஆட்டிலெறி எறிகணைகள் அப்பகுதியில் செறிவாக வீழ்ந்து வெடித்தன. தொடர்ந்து தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

நோர்வே சிறப்புத் தூதுவர் ஜோன் ஹன்சன் பௌயரிடம் தாக்குதல்களை நிறுத்துவதாக சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர உறுதியளித்திருந்தார். இந்நிலையில் இன்று மீண்டும் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

தற்போது இலங்கையில் உள்ள நோர்வே சிறப்புத் தூதுவர் ஜோன் ஹன்சன் பௌயர், நோர்வே அரசாங்கத்தை தொடர்பு கொண்டு தற்போதைய தாக்குதல் நடவடிக்கை குறித்து தகவல் தெரிவித்துள்ளார். மேலும் சிறிலங்கா அரசாங்கத்துடனும் நேரடியாகத் தொடர்பு கொண்டுள்ளார்.

நல்லெண்ண நடவடிக்கையாக மாவிலாற்றை திறக்க உள்ளதாகக் கூறி அதற்கான செயற்பாடுகள் மேற்கொள்ளப்பட்ட நிலையில் சிங்களப் படையினர் மீண்டும் தாக்குதலை தொடங்கியுள்ளது. இதனால் தற்போது மாவிலாற்று மதகுகளைத் திறக்கும் பணி முடக்கப்பட்டுள்ளது.

http://www.eelampage.com/?cn=28020

Link to comment
Share on other sites

குருவிகள் உங்கள் கருத்துகளை தயவுசெய்து நேரடியாகவே தமிழீழ தலைமைக்கு மின்னஞ்சல் முலம் அனுப்பி விடுங்கள் அது உங்களிடம் இருக்கும் என்று நினைக்கிறேன் அல்லது உங்களால் எடுக்கமுடியும் சும்மா சும்மா வந்து இங்கு குழப்பம் விழைவிக்கிற கருத்துகளை வைக்கிறதை குறையுங்கள் நீங்கள் புத்திமதி சொல்லி புலிகள் போராட்டம் நடத்திற நிலைமைக்கு இன்னமும் வரவில்லையென்று நினைக்கிறேன் என்றாலும் உங்கள் கருத்துகளை தலைமை பீடத்திற்கும் அனுப்புங்கள் கருத்தில் எடுத்து

Link to comment
Share on other sites

சர்வதேசத்தையும் சிங்கள அரசுகளையும்... நம்பி மோசம் போனது காணாது என்று..விட்டிட்டு வந்து வாங்கிக் கட்டுங்கோ...! போராளிகளின் தியாகங்களை..மலினப்படுத்தும் செயலாகவே இதைக் கருத முடிகிறது..! எவ்வளவு துன்பங்களுக்கு மத்தியில் ஒரு போராளி போராடி...தன்னுயிரை துச்சமென மதித்து பெரும் நம்பிக்கையோடு மண்ணில் விழுகிறான்...! அவனை ஏமாற்றுதல் தான்...ஆகுமோ...?????!

சிங்களத்துக்கு..புலிகள் சர்வதேச ரீதியில் பலவீனப்பட்டுள்ளனர் என்பதையே..சர்வதேசத்துக்கு புலிகள் இன்னும் பயந்து கொண்டிருக்கும் நிலை காட்டுகிறது. ஜேவிபி..நோர்வையை வெளியேறக் கோருகிறது...! ஆனால் நோர்வே சிங்கள அரசுக்கு மில்லியன் கணக்கில் உதவியும் செய்து கொண்டு..தமிழ் மக்களின் கொலைகள் குறித்து ஒரு கண்டனத்தைக் கூட வெளியிடாமல்..தண்ணீர் பற்றிப் பேசிட்டுப் போக...இவர்கள் திறக்கப் போய் வாங்கிக் கட்டினம்..! மக்களை ஏமாற்றாதீர்கள்..இராஜதந்திரம் என்ற பெயரில்..! சரியான விளக்கங்களை மக்கள் முன் வையுங்கள்...உங்கள் நடவடிக்கைகள் எப்படி தமிழ் மக்களைப் சிங்களத்தின் பயங்கரவாதத்திடம் இருந்து உடனடியாக பாதுகாக்கப் போகின்றன என்று...!

சாத்திரி நாங்கள் அனுபத்தத் தேவையில்ல..********** :roll: :idea: :?: :evil:

******-யாழ்பாடி

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சத்தியமா நான் அப்படி சொல்ல மாட்டேன். ஒரு வேளை வேற சனமா இருக்கலாம் :lol:

Link to comment
Share on other sites

சிறீலங்கா அரசின் இராணுவம்..அரசுத் தலைவரின் கட்டுப்பாட்டில் இருக்கிறதா இல்லையா...??! :roll: :?:

மங்கள சொல்கிறார் தாக்குதல் நடக்காது என்று...றம்புக்வெல சொல்கிறார்..மாவிலாறு நோக்கித் தாக்குதல் தொடரும் என்று...!

SLA fires MBRL rockets from Trincomalee to Muthur East

[TamilNet, August 06, 2006 10:44 GMT]

Sri Lanka Army (SLA) launched Multi-Barrel Rocket Launchers (MBRL) rockets at 4:00 p.m. Sunday from Trincomalee base. At least 6 artillery shells and three rounds of rockets were fired till 5:00 p.m.

Meanwhile, Colombo media quoted Sri Lankan Minister and Military Spokesman Keheliya Rambukwela as saying that Sri Lanka Army (SLA) resumed it's military operations to open the sluice gate at Maavil Aaru.

இதற்கு முன்னைய செய்தி இங்கு..

http://www.tamilnet.com/art.html?catid=13&artid=19092

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

குருவிகள் உங்கள் கருத்துகளை தயவுசெய்து நேரடியாகவே தமிழீழ தலைமைக்கு மின்னஞ்சல் முலம் அனுப்பி விடுங்கள் அது உங்களிடம் இருக்கும் என்று நினைக்கிறேன் அல்லது உங்களால் எடுக்கமுடியும் சும்மா சும்மா வந்து இங்கு குழப்பம் விழைவிக்கிற கருத்துகளை வைக்கிறதை குறையுங்கள் நீங்கள் புத்திமதி சொல்லி புலிகள் போராட்டம் நடத்திற நிலைமைக்கு இன்னமும் வரவில்லையென்று நினைக்கிறேன் என்றாலும் உங்கள் கருத்துகளை தலைமை பீடத்திற்கும் அனுப்புங்கள் கருத்தில் எடுத்து

Contact Details:

Mailing Address:

Peace Secretariat,

Liberation Tigers of Tamileelam,

A9 Road,

Kilinochci.

Phone: 0094212283960

Fax: 0094212283959

E-mail: mail@ltteps.org

Link to comment
Share on other sites

அனுப்பியாச்சு மக்கள் தங்கள் நிலைப்பாடுகளை..பல வழிகளிலும்......தீர்வு சொல்லுவினமோ..இல்ல மெளனமாகிடுவினமோ...??! பார்ப்போம்..பொறுத்திருந்து..! :idea:

Link to comment
Share on other sites

இங்குதான் யாரோ..சர்வதேசம் என்றால் என்ன...அது நாங்கள் தான் என்று அளந்து கட்டினமாதிரி இருந்திச்சு..!

புலிகள் இராஜதந்திர நகர்வுக்காக சில செயற்திட்டங்களைச் செய்கின்ற போது மக்களுக்கு போதிய விளக்கம் அளிக்க வேண்டும். வெறுமனவே சர்வதேசத்துக்கு மட்டும் முன்னுரிமை அளித்துக் கொண்டிருக்க முடியாது.:

புலிகள் பிடித்த இடத்தை விட்டு வந்தார்கள் எண்றால் அதன் அர்த்தம் தங்களாம் மீண்டும் பிடிக்க முடியும் என்பதனால்த்தான்....!

புலிகள் வெறுமனே பிரதேசத்தை கைப்பற்றத்தான் ஒரு நடவடிக்கை மேற்கொண்டார்கள் என்று நினைத்துக்கொள்ள ஈழத்தில் இருக்கும் மக்களோ இடம்பெயர்ந்த மக்களோ மாங்காய் மடையர்கள் அல்ல...! அதை புலிகள் சோல்லித்தான் அறிந்து கொள்ளும் வெத்து வேட்டுக்களும் இல்லை அப்படி நீர் நினைத்துக்கொள்வதால் ஒருவேளை நீர் அந்த நிலையில் இருப்பவராக இருக்கலாம்...

ஆனையிறவில் 600 போராளிகளை 1991ல் இளந்தபோது பலவீனப்படாத புலிகள் இப்போது பலவீனப்பட்டு விட்டார்களா...???? அப்படி எண்ண தமிழன் எல்லாரும் உம்மைபோல சோப்பிணாங்கிகளா...???

மூதூர் பிரதேசத்தில் வலிந்த தாக்குதலை மேற்கொண்டப்புலிகள் அதை தக்க வைக்க அகல கால்வைத்தல் முறையில் பார்த்தால் எவ்வளவு பணத்தை செலவளிக்க வேண்டும் எவ்வளவு போராளிகளை ஈடுபடுத்தவேண்டும் என அறிந்த ஒரு முட்டாள் கூட உம்மைபோல பினாத்த மாட்டான்....!

புலிகள் இந்த தாக்குதலை தங்களின் பலத்த நிரூபிக்க தான் செய்தார்கள் என்பது தெளிவாக தெரிந்தாலும் இதை யுத்த பிரகடனமாக முனையவில்லை... அதன்மூலம் புலிகள் சில அரசியல் லாபங்களையும் பலன்களையும் எதிர்பார்கிறார்கள் என்பது தெளிவாக பாமரனுக்கும் தெரியும் போது உமக்கு தெரியாதது வியப்பல்ல... விளங்கிக்கொள்ள அறிவு கொஞ்சம் வேண்டும்...!

அதோடு எந்த ஒரு அரசாங்கமோ இல்லை படை தரப்போ தங்களின் வெளிப்படையான நோக்கங்களை வெளிவிடுவதில்லை... அறிவார்த்தமாக மற்றவர்கள் ஊகித்து கொள்வதுதான்.... அது உம்மால் முடியவில்லை...! :idea:

Link to comment
Share on other sites

குருவிகள் உங்கள் கருத்துகளை தயவுசெய்து நேரடியாகவே தமிழீழ தலைமைக்கு மின்னஞ்சல் முலம் அனுப்பி விடுங்கள் அது உங்களிடம் இருக்கும் என்று நினைக்கிறேன் அல்லது உங்களால் எடுக்கமுடியும் சும்மா சும்மா வந்து இங்கு குழப்பம் விழைவிக்கிற கருத்துகளை வைக்கிறதை குறையுங்கள் நீங்கள் புத்திமதி சொல்லி புலிகள் போராட்டம் நடத்திற நிலைமைக்கு இன்னமும் வரவில்லையென்று நினைக்கிறேன் என்றாலும் உங்கள் கருத்துகளை தலைமை பீடத்திற்கும் அனுப்புங்கள் கருத்தில் எடுத்து

இப்பிடியான விளக்கம் குறைந்த கூட்டத்துக்கு எல்லாம் தலைமை விளக்கம் கூற புறப்பட்டால் உருப்பட்ட மாதிரித்தான்....! :wink: :P

Link to comment
Share on other sites

இப்படியே ஊகிச்சு ஊகிச்சுத்தான் மக்கள் தினமும் இறந்து கொண்டிருக்கினம். 15 தமிழ் மனித நேய பணியாளர்கள் தலையில் சுட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர். இது போக..பல பகுதிகளிலும்...மக்கள் இன்றும் கொல்லப்பட்டுள்ளனர்.

இராணுவத்தின் தாக்குதல்கள் தொடர்கின்றன. ஆனால் புலிகள் மக்களுக்குச் சொல்வது போல..எதுவும் நடத்தப்படவில்லை..சிறீலங்கா அரசால்..! அப்போ எப்படி மக்கள் புலிகளை..நம்புவினம்..???!

மக்கள் மீதான் கொலைகள் தொடருகின்ற போதிலும்... புலிகள் மட்டும் ஒப்பந்தப்படி..நடக்கினமாம்..! ஒப்பந்தம் மக்களுக்கா..இல்ல புலிகளுக்கு மட்டுமானதா...??!

போராளிகளின் இழப்புக்களை..ஒப்பிட்டுப் பார்க்கிறீர்களே... அநியாயமாக...இந்தத் தண்ணீர்ப் பிரச்சனையில் உயிர்நீத்த போராளிகளின் மக்களின் தொகை என்ன..??!

ஏன் இந்தப் பேச்சு வார்த்தையை நோர்வேயோ..இல்ல சர்வதேச சமூகமோ..ஆரம்பத்தில் நடத்த புலிகள் வற்புறுத்தவில்லை..! அரசுதான் அசட்டை செய்தது என்றால்..புலிகள்..தவிர்த்திரு

Link to comment
Share on other sites

இப்படியே ஊகிச்சு ஊகிச்சுத்தான் மக்கள் தினமும் இறந்து கொண்டிருக்கினம். 15 தமிழ் மனித நேய பணியாளர்கள் தலையில் சுட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர். இது போக..பல பகுதிகளிலும்...மக்கள் இன்றும் கொல்லப்பட்டுள்ளனர்.

இராணுவத்தின் தாக்குதல்கள் தொடர்கின்றன. ஆனால் புலிகள் மக்களுக்குச் சொல்வது போல..எதுவும் நடத்தப்படவில்லை..சிறீலங்கா அரசால்..! அப்போ எப்படி மக்கள் புலிகளை..நம்புவினம்..???!

மக்கள் மீதான் கொலைகள் தொடருகின்ற போதிலும்... புலிகள் மட்டும் ஒப்பந்தப்படி..நடக்கினமாம்..! ஒப்பந்தம் மக்களுக்கா..இல்ல புலிகளுக்கு மட்டுமானதா...??!

போராளிகளின் இழப்புக்களை..ஒப்பிட்டுப் பார்க்கிறீர்களே... அநியாயமாக...இந்தத் தண்ணீர்ப் பிரச்சனையில் உயிர்நீத்த போராளிகளின் மக்களின் தொகை என்ன..??!

ஏன் இந்தப் பேச்சு வார்த்தையை நோர்வேயோ..இல்ல சர்வதேச சமூகமோ..ஆரம்பத்தில் நடத்த புலிகள் வற்புறுத்தவில்லை..! அரசுதான் அசட்டை செய்தது என்றால்..புலிகள்..தவிர்த்திரு

Link to comment
Share on other sites

புலிகள் பிடித்த இடத்தை விட்டு வந்தார்கள் எண்றால் அதன் அர்த்தம் தங்களாம் மீண்டும் பிடிக்க முடியும் என்பதனால்த்தான்....!

புலிகள் வெறுமனே பிரதேசத்தை கைப்பற்றத்தான் ஒரு நடவடிக்கை மேற்கொண்டார்கள் என்று நினைத்துக்கொள்ள ஈழத்தில் இருக்கும் மக்களோ இடம்பெயர்ந்த மக்களோ மாங்காய் மடையர்கள் அல்ல...! அதை புலிகள் சோல்லித்தான் அறிந்து கொள்ளும் வெத்து வேட்டுக்களும் இல்லை அப்படி நீர் நினைத்துக்கொள்வதால் ஒருவேளை நீர் அந்த நிலையில் இருப்பவராக இருக்கலாம்...

ஆனையிறவில் 600 போராளிகளை 1991ல் இளந்தபோது பலவீனப்படாத புலிகள் இப்போது பலவீனப்பட்டு விட்டார்களா...???? அப்படி எண்ண தமிழன் எல்லாரும் உம்மைபோல சோப்பிணாங்கிகளா...???

மூதூர் பிரதேசத்தில் வலிந்த தாக்குதலை மேற்கொண்டப்புலிகள் அதை தக்க வைக்க அகல கால்வைத்தல் முறையில் பார்த்தால் எவ்வளவு பணத்தை செலவளிக்க வேண்டும் எவ்வளவு போராளிகளை ஈடுபடுத்தவேண்டும் என அறிந்த ஒரு முட்டாள் கூட உம்மைபோல பினாத்த மாட்டான்....!

புலிகள் இந்த தாக்குதலை தங்களின் பலத்த நிரூபிக்க தான் செய்தார்கள் என்பது தெளிவாக தெரிந்தாலும் இதை யுத்த பிரகடனமாக முனையவில்லை... அதன்மூலம் புலிகள் சில அரசியல் லாபங்களையும் பலன்களையும் எதிர்பார்கிறார்கள் என்பது தெளிவாக பாமரனுக்கும் தெரியும் போது உமக்கு தெரியாதது வியப்பல்ல... விளங்கிக்கொள்ள அறிவு கொஞ்சம் வேண்டும்...!

அதோடு எந்த ஒரு அரசாங்கமோ இல்லை படை தரப்போ தங்களின் வெளிப்படையான நோக்கங்களை வெளிவிடுவதில்லை... அறிவார்த்தமாக மற்றவர்கள் ஊகித்து கொள்வதுதான்.... அது உம்மால் முடியவில்லை...! :idea:

பிடிக்க முடியும்..ஆனால்..மீள ஒரு பேரிழப்போடு. ஏன் பிடித்த பகுதியை வைச்சு...தண்ணீர் பிரச்சனையில்...தமிழ் மக்களின் சார்பில்..பேரம் பேசலுக்குப் பயன்படுத்தி இருக்கலாம் தானே..! சிங்கள அரசும் பயந்திருக்கும்..சர்வதேசமும்...

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • நன்றி... நாங்கள் அழகிய ஏரிகள் சூழ்ந்த மினசோட்டாவில் வசிக்கின்றோம். மிகவும் பிடித்தமான மகிழ்வான வாழ்வுக்குரிய இடம். தொடக்கத்தில் பனி கொஞ்சம் சிரமமாக இருந்தாலும் குழந்தைகளுடன் குழந்தையாக அதையும் ரசித்து வாழப் பழகி விட்டோம்.  இந்த இடத்தில் இன்னொன்றும் சொல்ல வேண்டும், போன வருடம் வட அமெரிக்க பேரவையின் தமிழ் பெரு விழாவுக்காக சாக்கிரமென்டோ போயிருந்தேன். இடையில் சான்பிரான்ஸ்சிஸ்கோவில் இரண்டு நாட்களை களித்தோம், கோல்டன் கேட் பாலத்துக்கு அருகில் கார் கண்ணாடிகளை உடைத்து பட்டப்பகலில் கொள்ளையர் புரியும் அட்டகாசத்தை நேரில் கண்டு பயந்தேன். இது பற்றி "தங்க வாசல்" என்ற தலைப்பில் ஒரு சிறுகதை எழுதியுள்ளேன், இன்னும் ஓரிரு மாதங்களில் வரவுள்ள எனது சிறுகதை புத்தகத்தில் அது இடம்பெறுகிறது.   
    • நாமெல்லாம் இதற்குள் வரமாட்டோம் ராசாக்கள்.........ஏதோ கடையில் கோப்பி குடிக்கும்போது ஒரு ஈரோ டிக்கட் வாங்கி சுரண்டிபோட்டு அங்கேயே வீசிப்போட்டு போறதுதான் அதிகம்......!  😂
    • ஆடுஜீவிதம் Review: எளிய மனிதனின் வாழ்வியல் போராட்டம் தரும் தாக்கம் என்ன?     கர்ப்பிணியான தனது மனைவி சைனு (அமலாபால்) மற்றும் தாயுடன் கேரளாவில் மகிழ்ச்சியுடன் எளிமமையாக வாழ்ந்து வருகிறார் நஜீப் (பிருத்விராஜ்). ஆற்றுமணல் அள்ளும் வேலை செய்து வாழ்க்கையை ஓட்டிவரும் அவர் குடும்ப கஷ்டத்துக்காக, வாழ்வதற்கு ஒரு நல்ல வீடு, மழை பெய்தால் ஒழுகாத சமையல்கட்டு, பிள்ளைகள் படிக்க நல்ல ஸ்கூல் என்ற சாதாரணமா கனவுகளை நிஜமாக்கும் முனைப்போடு வெளிநாடு செல்ல முடிவெடுக்கிறார். வீட்டை அடமானம் வைத்து ஏஜென்ட் மூலம் வளைகுடா நாட்டுக்குச் செல்கிறார். அங்கு என்ன நடந்தது? அங்கு அவருக்கு வேலை கிடைத்ததா? தகுந்த சம்பளம் கிடைத்ததா? அவருடைய வாழ்க்கை என்னவாக மாறுகிறது? அதிலிருந்து அவர் மீண்டாரா? இல்லையா? - இதுதான் ‘ஆடுஜீவிதம்' படத்தின் திரைக்கதை. மலையாள எழுத்தாளர் பென்யாமின் எழுதிய நாவலைத் தழுவி இயக்குநர் ப்ளஸ்ஸி இயக்கத்தில் வெளிவந்திருக்கும் திரைப்படம் 'ஆடுஜீவிதம்'. மலையாளம், தமிழ் உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் இந்தத் திரைப்படம் வெளியாகி உள்ளது. குடும்பக் கஷ்டத்தின் காரணமாக வளைகுடா நாடு சென்று ஏமாற்றப்பட்ட மனிதனின் கதையை சமரசம் எதுவுமின்றி வெள்ளித்திரையில் கொண்டு வந்ததற்காக இயக்குநரைப் பாராட்டலாம். குறிப்பாக, கேரளாவில் இருந்து அதிகமான எண்ணிக்கையில், வளைகுடா நாடுகளுக்குச் செல்லும் உடலுழைப்புத் தொழிலாளர்களின் குடும்பங்களுக்கு இந்தப் படம் நிச்சயம் ஆறுதலாக இருக்கும். நாவலை படம் ஆக்குவதில் உள்ள சிரமங்கள் தென்பட்டாலும், இதுவரை நமக்கு அறிமுகம் இல்லாத நிலப்பரப்பை இந்த சர்வைவல் டிராமா கண்முன் கொண்டு வந்திருக்கிறது. “எப்படியாவது கஷ்டப்பட்டு நான் கேட்ட காசைக் கொடு, அங்க போய் மூணே மாசத்துல சம்பாதித்துவிடலாம்" - போலி ஏஜென்ட்டுகளின் இந்த ஒற்றைப் பொய்தான், உலகம் முழுவதும் நஜீப்களை மீண்டும் மீண்டும் உருவாக்கிக் கொண்டே இருக்கிறது என்பதை இப்படம் நிறுவியிருக்கிறது. போலி ஏஜென்ட் ஸ்ரீகுமார் உலகின் எந்த மூலையில் இருந்தாலும், பக்தி பரவசத்துடன் ஊர் திருவிழாவுக்கு வந்துவிடும் நபர் எனக் காட்டியிருப்பது இயக்குநர் ப்ளஸ்ஸி டச். படத்தில் அந்த கேரக்டருக்கு ஒரு காட்சிதான். வேறு காட்சிகளே கிடையாது. படத்தின் முதல் பாதியை ப்ளஸ்ஸி காட்சிப்படுத்தியிருக்கும் விதம் அழகு. பாலைவனத்தில் நடக்கும் காட்சிகளையும், கேரளத்தின் காட்சிகளையும் இணைத்து கதை சொல்லிய விதம், சுட்டெரிக்கும் வெயிலில் பெய்யும் பனிக்கட்டி மழைபோல் குளிரூட்டுகிறது. இரண்டாம் பாதியில் வெகு நேரமாக பாலைவனத்தைப் பார்த்துக் கொண்டிருப்பதுதான் அயற்சியைத் தருகிறது. "பெரியோனே ரஹ்மானே" பாடல் முழுமையாக இல்லாதிருப்பது குறையாகத் தோன்றுகிறது. உலகம் முழுவதும் வேலைக்காக புலம்பெயரும் எவரும் தங்களது வாழ்க்கையுடன் சுலபமாக ஒப்பிட்டுக் கொள்ள இந்தப் படம் உதவும். அந்தவகையில், இயக்குநரின் இந்த முயற்சி நிச்சயம் பாராட்டுக்குரியது. இயக்குநரின் இந்த மெனக்கெடல்களுக்கு பெரிய ஒத்துழைப்பு வழங்கியிருக்கிறது, இந்தப்படத்தின் தொழில்நுட்பக் குழு. ஒளிப்பதிவு, பின்னணி இசை, ஒப்பனை, ஆடைகள், ஒலிப்பதிவு என படத்தில் வரும் அத்தனை தொழில்நுட்பக் கலைஞர்களின் உழைப்பும் பாராட்டுக்குரியது. படத்தின் தொடக்கம் முதலே கே.எஸ்.சுனிலின் கேமரா பார்வையாளர்களின் கண்களை அகல விரயச் செய்கிறது. பரந்து கிடக்கும் பாலைவனம், வெயில், கானல்நீர், ஒட்டகம், ஆடுகள், மலைக்குன்று என அனைத்து இடங்களிலும் கேமிரா ஜீவித்துக்கிடக்கிறது. இருளை விழுங்கிய நடுராத்திரி, கசராவில் (ஆட்டுப்பட்டி) ஆடுகளுக்கு வைக்கப்பட்டிருக்கும் தண்ணீரை தாகம் தணிக்க குடித்துவிட்டு கேமிரா இருக்கும் திசை நோக்கி பிருத்விராஜ் பார்க்கும் காட்சி, ஒட்டகம் ஒன்றின் கண்ணுக்குள் பிருத்விராஜ் தெரியும்படி காட்சிப்படுத்தியிருக்கும் காட்சியும் அருமை. இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானுக்கு இது மூன்றாவது மலையாளப் படம். படத்தின் டைட்டில் தொடங்கும்போது, ரஹ்மானின் புல்லாங்குழல் பாலைவன மணல்வெளியில் நம் மனங்களை இலகுவாக இழுத்துச் செல்கிறது. முதல் பாதியில் வரும் பாடல் அட்டகாசம். படம் முழுக்க அவ்வப்போது சின்ன சின்ன வரும் பாடல்கள் அதிகாலை நேரத்தில் தூரத்தில் கேட்கும் பங்கோசைக்கு இணையாக இருக்கிறது. ஆக்‌ஷன் காட்சிகள் எதுவும் இல்லாதபோதும், தப்பித்துச் செல்ல முயற்சிக்கும் காட்சிகளில் ஏ.ஆர்.ரஹ்மானின் பின்னணி இசைதான் வலு சேர்த்திருக்கிறது. ஸ்ரீகர் பிரசாத்தின் கட்ஸ் முதல் பாதியை கணகச்சிதமாக கத்தரித்திருக்கிறது. பிருத்விராஜ் கேரியரில் இந்தப் படம் மிகமுக்கிய திரைப்படமாக இருக்கும். படத்தில் அவரது கதாப்பாத்திரத்துக்கு நிறைய சேஞ்ச் ஓவர் வருகிறது. அப்படி வரும் எல்லா இடங்களிலும் பிருத்விராஜ் ஸ்கோர் செய்திருக்கிறார். குடிக்கவும், கழுவவும் தண்ணீர் இல்லாத கணங்களில் அவரது நடிப்பு கலங்கடித்து விடுகிறது. உயிர்வாழ வேண்டும் என்றால், கண்ணுக்கு எட்டிய தூரம் வரை விரிந்துக் கிடக்கும் பாலைவனத்தை நடந்து கடக்க வேண்டிய காட்சிகளில் பிருத்விராஜின் உடல்மொழி வியக்க வைக்கிறது. பிருத்விராஜ் உடன் வளைகுடா நாடு செல்லும் ஹக்கிம் (கே.ஆர்.கோகுல்) மற்றும் இப்ராஹிம் காத்ரியாக (ஜிம்மி ஜீன் லூயிஸ்) வருபவரும் தங்களது கதாப்பாத்திரங்களை சிறப்பாக செய்துள்ளனர். ஒட்டகமும், மயிலும் தனது அழகை நீண்ட கழுத்தில் ஒளித்து வைத்துக்கொள்ளும். அமலாபாலும் அப்படித்தான், தனது அழகு முழுவதையும் நடிப்பில் ஒளித்து வைத்திருக்கிறார். கேரளத்தின் பொலிவும், அழகும் மயக்கும். இந்தப் படத்தில் பிருத்விராஜ் அமலாபால் வரும் காட்சிகளும் அப்படித்தான், பார்வையாளர்களின் மனதில் பாசிப்போல படர்கிறது. பாலைவன சுடுமணலின் தகிப்பைக் குறைத்து ஆழமான ஆற்றுக்குள் மூழ்கி அள்ளி எடுத்துவரப்பட்ட மணலின் ஈரத்தையும், குளிர்ச்சியைக் கொண்டு வருகிறார் அமலாபால். எப்போதெல்லாம் தன்னுடைய ஞாபகம் வருகிறதோ, அப்போதெல்லாம் நிலாவைப் பார்த்துக் கொள்ளும் சொல்லும் காட்சி கவிதையாக தைக்கப்பட்டிருக்கிறது. விமான நிலையங்களின் பார்வையாளர் காத்திருப்பு வெளிகள் எப்போதும் கண்ணீரைச் சுமந்து நிற்பவை. வெளிநாடுகளுக்கு பிரிந்து செல்லும் உறவுகளை வழியனுப்ப வந்தவர்களின் கண்ணீர் அப்பகுதி முழுக்க நிரம்பியிருக்கும் காற்று முழுவதிலும் கரித்துக் கிடக்கும். அம்மாவும், அப்பாவும், கணவனும், மனைவியும், குழந்தைகளும் வெளிநாடு செல்லும் நபருக்கு தங்களது அன்பு முழுவதையும் ஒரு பெட்டிக்குள் அடைத்துக் கொடுத்துவிட்டு கனத்த மவுனத்துடன் வீடு திரும்பும் காட்சிகளைக் கடந்திருப்போம். அந்த வகையில், சென்ட் பாட்டிலும், கலர் டிவியும், கை நிறைய பணமும் இல்லாமல், வெளிநாட்டிலிருந்து உயிர் பிழைத்தால் போதும் என்று ஆயுள் உடன் திரும்பி வந்த ஒரு எளிய மனிதனின் வாழ்க்கைப் போராட்டத்தின் வலிகளின்தான் இந்த 'ஆடுஜீவிதம்'! ஆடுஜீவிதம் Review: எளிய மனிதனின் வாழ்வியல் போராட்டம் தரும் தாக்கம் என்ன? | aadujeevitham movie review - hindutamil.in
    • Simrith   / 2024 மார்ச் 28 , மு.ப. 10:49 - 0      - 67 அமெரிக்க துரித உணவு நிறுவனமான மக்டொனால்டின் உள்ளூர் உரிமை இனி தமது குடையின் கீழ் இல்லை என்று அபான்ஸ் தனியார் நிறுவனம் இன்று தெரிவித்துள்ளது. இன்று கொழும்பு பங்குச் சந்தைக்கு (CSE) அறிக்கையளித்த அபான்ஸ் பிஎல்சி, மெக்டொனால்டின் உள்ளூர் உரிமையானது, 2007 ஆம் ஆண்டின் கம்பனிகள் சட்டம் இல.7 இன் கீழ் இணைக்கப்பட்ட சர்வதேச உணவக அமைப்புகள் (பிரைவேட்) லிமிடெட் அடிப்பமையிலானது என்று சுட்டிக்காட்டியுள்ளது. அந்த நிறுவனத்தின் 98.73% பங்குகளை வைத்திருக்கும் ருசி பெஸ்டோன்ஜி, அபான்ஸ் பிஎல்சியின் நிர்வாக இயக்குனராகவும் உள்ளவர். “இன்டர்நேஷனல் ரெஸ்டாரன்ட் சிஸ்டம்ஸ் (பிரைவேட்) லிமிடெட், அபான்ஸ் பிஎல்சி அல்லது அதன் தாய் நிறுவனமான அபான்ஸ் ரீடெய்ல் ஹோல்டிங்ஸ் (பிரைவேட்) லிமிடெட் ஆகியவற்றின் துணை நிறுவனமோ அல்லது இணை நிறுவனமோ அல்ல. கூறப்பட்ட காரணத்தினால், இன்டர்நேஷனல் ரெஸ்டாரன்ட் சிஸ்டம்ஸ் (பிரைவேட்) லிமிடெட்டின் நிதிகள் அபான்ஸ் பிஎல்சியின் நிதிகளுடன் ஒருங்கிணைக்கப்படவில்லை,” என்று அபான்ஸ் தெளிவுபடுத்தியது. கொழும்பு பங்குச் சந்தையின் பட்டியலிடுதல் விதிகளின் 8வது பிரிவின் அடிப்படையில் மற்றும் நல்லாட்சிக்கான நோக்கங்களுக்காக இந்தத் தகவலை வழங்குவதாக Abans PLC தெரிவித்துள்ளது. Tamilmirror Online || McDonald’s எமது குடையின் கீழ் இல்லை: அபான்ஸ்
    • கொடுமையிலும் கொடுமை பாண்டவர் அணியில் தருமருக்கு (விஜயகாந்துக்கு) தம்பியாக (அருச்சுனனாக) அவதாரம் எடுத்தது 😂
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.