மிகவும் சரியாகத்தான் கூறியுள்ளார். இனியாவது கொஞ்சம் சிந்தித்து நீங்கள் 2500 ஆண்டுகள் பின்னுக்கல்ல 1833க்கு முன்னானநிலைக்கு போய் எங்களைத் தனிய விட்டாலே இரு தேசங்களும் சிறப்பாக வளரவும், கிந்திய-சீன- மேற்குலகச் சதுரங்க ஆட்டத்திற்கு முற்றுப்புள்ளி வைப்பதோடு, ஒரு வளமும் செழிப்பும் மிக்கவர்களாக இரு பகுதியினரும் வாழமுடியும் என்ற உண்மையை இனியாவது யோசிப்பீர்களாயின் ஈழத்தீவு விரைந்து விடிவுபெறும்.
நன்றி
Recommended Posts