ஈரானின் ஜனாதிபதி சிறிலங்காவுக்கு உத்தியோக பூர்வமான விஜயம் மேற்கொள்ள போகின்றாராம் என செய்திகள் வருகின்றது...2008 ஆம் ஆண்டு தொடங்கிய அணைக்கட்டு இப்ப திறக்க போறார்...
வளைகுடா தியட்டர் ஒவ் ஒபரேசன் முடிவுக்கு வந்து ....தென்னாசியா வில் இந்து சமுத்திர பிராந்தியத்தில் தியட்டர் ஒஃப் ஒப்பரேசன் தொடங்க போகின்றார்களோ?
நம்ம லங்கா மாதா உசாராக இருக்க வேணும்...ஒரு பக்கம் ஈரான் சீனா ரஸ்யா கூட்டு....மறு புறம் அமெரிக்கா மேற்கு கூட்டு ...வழமை போல இந்தியா இரண்டு பேருக்கும் வாலாட்டி கொண்டு சிறிலங்கா மாதவை லவ் பண்ண முயற்சிகள் ஆனால் சிறிலன்கா மாதா இவரை கனவிலும் கை பிடிக்க மாட்டார்...என்பது
உலகமறிந்த உண்மை
தமிழ் நாட்டின் விசச் செடி
வீஜேப்பி மற்றும் திமுக்கா
உங்களுக்கு மன நிலை சரி இல்லை நல்ல மருத்துவர நாடவும்
யாழில் பல பெயர்களில் வந்து எழுதுபவர்களும் என் பார்வையில் கொடிய விசச் செடிகள் தான்....................எலும்பு துண்டுக்கு ஆசைப் பட்டால் இன்னும் அதிகமாய் குரைக்க தோனும் நீங்கள் குரையுங்கோ ஆனால் சீமானுக்கோ நாம் தமிழர் கட்சிக்கோ சிறு தடங்கள் கூட ஏற்படாது😂😁🤣...................................
குட்டிப் பையன் பையனாகலாம்
ஆனால் வைரவன் வைரவன் தான்
நான் ஆடிக்கொருக்கால்
அமாவாசைக்கு ஒருக்கால் வருவேன்
போலி துவாரகா விடயத்தை தோலுரிக்க
சில மாதங்கள் முன் வந்தேன்
இப்ப சீமான் எனும் விசச் செடியை
யாழில் நீர் ஊற்றி வளர்க்கின்றனர் என கண்டு
வந்தேன்
இது ஒரு தனிமனித தாக்குதல். இதை நிர்வாகமும் கண்டு கொள்ளாது.
இருந்தாலும் பதில் எழுதுகின்றேன். கண் விழிகளை திறம்பட அகட்டி வாசியுங்கள்.
விடுதலைப்போராட்டம் ஆயுத வலிமையுடன் இருக்கும் மட்டுமே ஆயுத வலிமையை பற்றி கதைத்தோம். அதன் பின் ஆயுதத்தை மௌனிக்கின்றோம் என அறிவித்த பின்னர் யாருமே ஆயுத போராட்டத்தை பற்றி சிந்திக்கவில்லை.
நிற்க......
நீங்கள் கூறும் ஆயுத போராட்டத்திற்குரிய ஆதரவுக்கரங்கள் உங்கள் வீட்டு ஆகாயத்திலிருந்தா கொட்டியது?
நா க வை விமர்சித்தால் அது திராவிடத்துக்கு ஆதரவா?
நா க , தமிழக மக்களை கூறு போட்டு குறும் தேசியவாத
நஞ்சை கக்கும் விசச் செடி
விசச் செடியை விமர்சித்தே ஆக வேண்டும்
தமிழ் நாட்டு அரசியல் திரியில்
சீமானை மட்டும் ஆதரித்து கருத்து வைத்தால்
அதற்கு எதிராக கருத்து வைக்க வேண்டித்தான் வ்ரும்.
பொல்லைக் கொடுத்தால்
அடி வாங்கத் தான் வேண்டும்
(19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)
அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்
Friday, 16 February 2007
காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)
நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?
பொருள்:
சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
Recommended Posts