Jump to content

கள உறவு சாத்திரி அவர்களின் துணைவியார் நலம் பெற வேண்டுவோம்


Recommended Posts

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சாத்திரி அண்ணாவின் துணைவியார் கூடிய விரைவில் குணம்பெற வேண்டுகிறோம்.

 

 

Link to comment
Share on other sites

  • Replies 94
  • Created
  • Last Reply

சாத்திரி அண்ணாவின் துணைவியார் முழு உடல்நலம் பெற்று வீடு திரும்பவேண்டும்..!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சாத்திரியார்  மனைவி நலம் பெற்று மீண்டு வர என் பிரார்த்தனைகள். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நண்பர் சாத்திரியின் துணைவி நலம் பெற்று மீண்டுவர பிரார்த்திக்கிறேன். சாத்திரியார் இந்த சொறி சிரங்கு மாதிரி ஒட்டிக் கொண்டிருக்கும் எழுத்துகளையும் சிந்தனைகளையும் சற்று ஒதுக்கி துணைவிக்குத் துணையாக இருங்கள். மனம் தெம்பாக இருக்கும் எவரையும் எந்நோயும் அண்டாது.

Link to comment
Share on other sites

நட்புடன் சாத்திரிக்கு...உங்கள் துணைவியார் பூரண குணமடைந்து முழு உடல்நலம் பெற்று வீடு திரும்பவேண்டும்..! என விரும்புகின்றேன்...
நம்பிக்கையே வாழ்க்கை.
எதையூம் ஏற்றுக்கொள்ள உங்கள் மனதைத் தயார்படுத்துங்கள்...
நல்ல முடிவை எதிர்பார்த்து...
நட்புடன்..
 
Link to comment
Share on other sites

சாத்திரி அன்னாவின்  துணைவியார் விரைவில் குணமடைய இறைவனை வேண்டுகிறேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சாத்திரியின் மனையாள் பூரண சுகம் பெற பிரார்த்திக்கிறோம்.

Link to comment
Share on other sites

சாத்திரியின் மனைவி விரைவில் குணமடைய இறைவனை வேண்டுகிறேன்.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

விரைவில் குணமடைய ஆண்டவனை வேண்டுகிறேன்

Link to comment
Share on other sites

சாத்திரி அண்ணாவின் துணைவியார் உடல் நலம் பெற எல்லாம் வல்ல இறைவன் அருள் புரிவாராக .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சாத்திரியாரின்.... மனைவி, பூரண குணமடைய எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்.

 

Link to comment
Share on other sites

சாத்திரியுடன் தொலைபேசினேன். இன்னமும் மனைவிக்கு நினைவு திரும்பவில்லை என்று கூறினார். வேலையில் அவர் நிற்பதால் அதிகம் கதைக்க முடியவில்லை.

 

கெதியன குணமாகி வருவார் என நம்புவோம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சாத்திரியாரின் மனைவி  குணமடைய எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகின்றேன்

Link to comment
Share on other sites

இரண்டு நாளைக்குப் பின்னர் இன்றிரவு  மனைவி உடலில் அசைவுகள் தெரியத்தொடங்கியிருக்கின்றது.முக்கியமான அனைத்து பரிசேதனைகளின்  விபரங்களும் வந்து விட்டது அனைத்திலும் எந்தவிதமான பாரிய பிரச்சனைகளும் தெரியவில்லை.மெதுவாக  நினைவுகள் திரும்புவதாக மருத்துவர் சொன்னார்.நான் பெரும்பாலும்  வேலையிடத்திலும் வைத்திய சாலைக்குள்ளேயே நின்றிருப்பதால்  செய்தியறிந்து  தொலைபேசியிலும். ஸ்கைப்பிலும் தொடர்பு கொண்டவர்களின் அழைப்பினை ஏற்று பதில் சொல்லமுடிந்திருக்கவில்லை.பலர் மின்னஞ்சல்களும் அனுப்பியிருக்கிறார்கள்.  மனைவியில் நலத்தில் அக்கறையெடுத்து  தொடர்பு கொண்ட  அவரிற்காக பிராத்தனை செய்த அனைத்து உறவுகளிற்கும் மனமார்ந்த நன்றிகள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சாத்திரி - எல்லோருக்கும் நல்ல வாழ்க்கை அமைவதில்லை. ஆனால் உங்களின் கருத்துக்களை வாசிக்கும் போது நீங்கள் இருவரும் மிகவும் நட்பாக ஒருவருக்கு ஒருவர் விட்டுக்கொடுத்து வாழ்கிறீர்கள் என்று தெரிகிறது. துணைவி பூரண சுகமாக வருவார். நம்பிக்கையுடன் இருங்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சாத்திரி அண்ணரின் துணையாள் முழுமையாக குணமடைய இறையருள் கிடைப்பதாக.

Link to comment
Share on other sites

வணக்கம் சாத்திரி அண்ணா, உங்கள் மனைவிக்கு நல்ல சுகம் கிடைக்க இறைவனை வேண்டுகிறேன்

Link to comment
Share on other sites

விரைவில் பூரண குணமடைய ஆண்டவனை வேண்டுகிறேன்

Link to comment
Share on other sites

மனைவியின் உடல் நலம் கோமா நிலையில் இருந்து  ஆழ்ந்த தூக்கநிலைக்கு மாறியுள்ளது. இன்று செயற்றை சுவாசத்தினை நிறுத்தி இயற்கையாக சுவாசிக்க விட்டுள்ளனர்.அடிக்கடி உடலை அசைக்கிறார் ஆனால் கண்விழிக்கவில்லை.இந்த நிலைக்கான காரணமும் இனனும் கண்டு பிடிக்கபபடவில்லை. திங்கள் வரை பார்த்துவிட்டு கண் விழிக்காவிட்டால் CORTISON  மருந்து செலுத்தி அடுத்தகட்ட முயற்சிகளை செய்யப்போவதாக வைத்தியர் கூறியுள்ளார்.தொடர்ச்சியாக எனக்கு தொடர்புகளை ஏற்படுத்துபவர்கள் அனைவரிற்கும் பதில் கொடுக்க முடியாமைக்கு  வருந்துகிறேன்.வைத்திய சாலை நிலைமைகளை புரிந்து கொள்வீர்கள் என நினைக்கிறேன்  அனைவரிற்கும் நன்றிகள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மனைவியின் உடல் நலம் கோமா நிலையில் இருந்து  ஆழ்ந்த தூக்கநிலைக்கு மாறியுள்ளது. இன்று செயற்றை சுவாசத்தினை நிறுத்தி இயற்கையாக சுவாசிக்க விட்டுள்ளனர்.அடிக்கடி உடலை அசைக்கிறார் ஆனால் கண்விழிக்கவில்லை.இந்த நிலைக்கான காரணமும் இனனும் கண்டு பிடிக்கபபடவில்லை. திங்கள் வரை பார்த்துவிட்டு கண் விழிக்காவிட்டால் CORTISON  மருந்து செலுத்தி அடுத்தகட்ட முயற்சிகளை செய்யப்போவதாக வைத்தியர் கூறியுள்ளார்.தொடர்ச்சியாக எனக்கு தொடர்புகளை ஏற்படுத்துபவர்கள் அனைவரிற்கும் பதில் கொடுக்க முடியாமைக்கு  வருந்துகிறேன்.வைத்திய சாலை நிலைமைகளை புரிந்து கொள்வீர்கள் என நினைக்கிறேன்  அனைவரிற்கும் நன்றிகள்.

 

பக்கத்தில் நின்று  கவனித்துக்கொள்ளுங்கள்  சாத்திரி

 

அசட்டை  செய்யும் ஒவ்வொரு நிமிடமும் ஆபத்தாகலாம்....

 

அவதானமாக ஒவ்வொரு கணங்களையும் பாருங்கள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

CORTISON...(Cortisone)  உண்மையில் எமது உடலில் அதிரினல் சுரப்பியால் சுரக்கும் ஒரு ஓமோனை பிரதியீடு செய்யப் பயன்படும் இரசாயனம். பொதுவாக நீண்ட காலத்திற்கு  சுயநினைவிழந்துள்ளவர்களுக்கு கொடுப்பார்கள். இதன் மூலம் மீண்டும் அவர்களை பழைய நிலைக்கு கொண்டு வரும் முயற்சியாக..!

 

தொடர் சிகிச்சைகள் மூலம்.. உங்கள் துணைவியார் விரைந்து குணம் பெற வேண்டுகிறோம்.

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

[சுயநினைவிழந்துள்ளோரில்.. பொதுவாக இந்த மருந்து... மிக மிதமான சுயநினைவு நிலை இழப்பு.. என்று சந்தேகிக்கும் நோயாளிகளுக்கே கொடுப்பார்கள். இது தீவிர கோமா நிலை அல்ல.. என்றே வைத்தியர்கள் நினைக்கிறார்கள்.]

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • தமிழ்நாட்டில் நடக்கும் அநிஞாயங்கள் பாலியல் வல்லுறவுகள் கூட்டு பாலியல் கொலை கொள்ளை என்று திராவிட கும்பல்களால் தினமும் செய்திகள் வருகின்றன. எவருமே அதைப்பற்றி அக்கறை கொள்வதில்லை. ஆனால் சீமானைப்பற்றி ஏதாவது நல்ல செய்தி வந்தால் உடனே கூட்டமாக சேர்ந்து தாக்குதல் நடக்குது. என்ன கூட்டமோ?
    • தினமுரசு ஒரு ஜனரஞ்சக பத்திரிகை என்பதில் சந்தேகமேயில்லை. அதில் அற்புதன் எழுதிவந்த துரையப்பா முதல் அற்புதன் வரை எனும் தொடர் பல நிகழ்வுகளை சொல்லி வந்தது. இதற்காகவே அந்த பத்திரிகையை வாங்கி தொடர் தொடராக வாசித்து வந்தேன். அவற்றையெல்லாம் கட்டி பத்திரமாக இன்றும் வைத்திருக்கின்றேன். கதையை வாசித்தவர்களுக்கு கொலையாளி யாரெனெ தெரிந்திருக்கும்.
    • தினமுரசு பத்திரிகையில் ஈழமக்கள் முன்னணியில் இருந்து தொடர்கதையாக எழுதி வந்த பத்திரிகையாளர் அற்புதன் எமது போராட்டம் எப்படி யார்யார் தொடங்கினார்கள்.                   எமது போராட்டம் பற்றிய உடனடி கள தகவல்களுடன் தினமுரசு பத்திரிகை வெளிவந்து கொண்டிருந்தது.துரோக கும்பலில் உள்ளவர்களால் எழுதப்பட்டாலும் ஒவ்வொரு கிழமை வெளிவந்த பத்திரிகையையும் வாங்கி வாசித்து பலருக்கும் வாசிக்க கொடுத்து சேர்த்து வைத்திருந்தேன்.                  பலரும் ஒவ்வொரு கிழமையும் எப்படா தினமுரசு வரும் என்று காவல் இருந்து வாங்கி வாசித்துக் கொண்டிருந்த காலத்தில் திடீரென பத்திரிகையாளர் அற்புதன் சுட்டுக் கொல்லப்பட்டார்.                அவரது கொலை அவர்களது இயக்கமான ஈபிடிபி யே காரணம் என எல்லோராலும் பேசப்பட்டது.டக்ளஸ் ஏற்கனவே அற்புதனை எச்சரிகை செய்தும் தொடர்ந்தும் பல உண்மைகளை எழுதியதால்த் டக்ளசால் கொல்லப்பட்டாக சொல்கிறார்கள்.                             அற்புதனின் தினமுரசு பத்திரிகையை வாசிக்காதவர்கள் எமது போராட்ட ஆரம்ப வரலாறு தெரியாதவர்கள் இந்த தொடரை பாருங்கள்.                 வரலாற்றை அறிந்து கொள்ளுங்கள்.   பாகம்1    
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
        • Like
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.