Jump to content

யாழ்கள கவிகளிடம் ஒரு பணிவான கேள்வி .....


Recommended Posts

என் மதிப்புக்குரிய மாண்பு மிகு கவிஞர்களே .....வணக்கம் 
 
சில பாடல்களை இசை அமைக்கும் முயற்சியில் ஈடுபட்டுக்கொண்டிருக்கும் எனக்கும் ,அந்தப்பாடல்களுக்குரிய வரிகளை எழுதி தரும் கவியாளர்க்கும் ஏற்படும் உறவு நிலையின் யதார்த்தம் சில வேளைகளில் என்னால் புரிந்து கொள்ள முடியாமல் உள்ளது .இங்கே நான் குறிப்பிடும் கவிகள் யாரும் யாழ் களத்தில் இல்லாதவர்கள் ..........கவிகளாகிய உங்களிடம் இருந்து நான் சில யதார்த்தமான உண்மைகளை .எதிர்காலத்தில் ஓர் புரிந்துணர்வுடன் பல ஆக்கங்களை இணைந்து வழங்க வேண்டுமெனில் ஓர் தெளிவு நிச்சயம் தேவை .
 
தற்சமயம் நான் மாவீரரின் வணக்க பாடல்களின் இசை முயற்சியில் ஈடு பட்டுக்கொண்டிருக்கிறேன் .அந்த வகையில் இங்குள்ள சில கவிகள் எனக்கு பாடல்களை வரிகளாக தந்துள்ளனர் ................ஆனால் இசையுடன் அந்தவரிகளை இணைக்கும்முயற்சியில் சில மாற்றங்களை செய்ய வேண்டிய கட்டாயம் எனக்குள்ளது .
 
ஆனால் சிலர் அதைப்பற்றி பேசினால் எரிந்து விழுகிறார்கள் .கவிதை இப்படித்தான் ,இப்படியே பாடுங்கள் என்கிறார்கள் .........அப்படி பாடினால் அதை நாட்டார் பாடல் போல தான் பாடமுடியும் .........
 
ஆனால் எப்படி ஒரு மெட்டை ஒரு பாடலுக்கு போடும் எனக்குள்ள அதே ஓர் உணர்வே அந்த கவிஞர்க்கும் இருக்கும் ,என்ற உணர்வை நான் மதிக்கும் படியினால் ........எனக்கு நான் சரியா ,அவர்கள சரியா என்று முடிவெடுக்க முடியவில்லை .
 
ஆகவே யாழ் களத்தில் இருக்கும் என் அன்புக்குரிய கவிகளிடம் இந்த கேள்விக்கான பதிலை விடுகிறேன் ..............உங்கள் பதில் எதிர்காலத்தில் பல பயனுள்ள படைப்புக்களை உருவாக்க பேருதவியாக இருக்கும் என்ற நம்பிக்கையில் .நன்றி ........
 
அன்புடன்..................
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உங்களுக்குப் பிரச்சனையாக இருக்கும் சொற்களுக்குப்  பதிலாக அதே கருத்துள்ள வேறு ஒரு சொல்லைப் பயன்படுத்துவதில் பிரச்சனை இருக்காது என நினைக்கிறேன்.

 

பெரிய பெரிய இசை மேதைகள் எல்லாம் தங்கள் இசைக்குரிய எழுத்துக்களைத்தான்

இப்போது எதிர்பார்க்கின்றனர்.

 

நீங்கள்  ஏன் இத்தனை கஸ்ரப்படுகின்றீர்கள் :)

 

Link to comment
Share on other sites

இந்தமாதிரி விடயங்களில் கவிஞர்களுக்கு சந்தங்கள், தாளங்கள் பற்றிய பரீட்சயம் ஓரளவுக்கு இருக்க வேண்டும்.. இல்லாவிட்டால் பாடல் கதாகாலட்சேபம் மாதிரி ஆகிவிடும்.. :D

கவிஞர் கண்ணதாசனுக்கு இசையின் கூறுகள் தெரிந்திருந்ததால் மெல்லிசை மன்னரின் பணி ஓரளவுக்கு இலகுவாகிப் போனது..

நீங்கள் குறிப்பிடும் கவிகளும் தங்களை கவியரசுபோல் நினைத்துக்கொண்டு சந்தங்கள், தாளங்களுக்குப் பொருந்தும் வரிகளைத் தருவார்கள் என நம்புகிறேன்.. :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கவி எழுதுபவர்களுக்கு மனதிலே தானாக ஒரு மெட்டும் சேர்ந்து உருவாகும். ஆனால் இசையமைப்பவருக்கு  வேறொரு மெட்டு உருவாகும். கவி எழுதுபவர் இப்படி இருக்கலாம் எனத் தன் கருத்தை வைக்கலாமே தவிர இப்படித்தான் இருக்க வேண்டும் என்று இசையமைம்பவருக்குக் கூறினால் இசை நன்றாக வராது. இது நான் என் அனுபவத்தில் கண்ட உண்மை. ஆனால் இருவரும் ஒத்திசைந்து இசையமைத்தால் இன்னும் நன்றாக வரும் என்பது என் கருத்து.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்த இடத்தில் உங்களிடம் ஒரு தாழ்மையான விண்ணப்பம். அதற்காக நாங்க யாழ் கள கவிஞர்களோ.. கவி வித்துவான்களோ கிடையாது.

 

கிட்டு மாமா நினைவாக நான் 2005-6 களில் எழுதிய வரிகள் சில உள்ளன.

 

இதனை எனக்குள் எழுந்த ஒரு பாடல் மெட்டுக்கு அமைய எழுதினேன். இதனை முடிந்தால் உங்கள் இசைக்கு அமைய மாற்றியமைத்து பாடலாக்கினால் நன்றாக இருக்கும் என்று நினைக்கிறேன்.

 

அப்போதெல்லாம் தேசத்தின் மீதான பிரியம் கொண்டவன் என்ற வகையில் தேசப்பிரியன் என்ற பெயரில் எழுதி இருக்கிறேன்.

 

அவசியம் என்றில்லை. வசதி இருந்தால் முயற்சித்துப் பாருங்கள்.

 

நன்றி.

 

kiddu.jpg

 

வெடியோசை எழுந்தது
எங்கள் நெஞ்சோசை அழிந்தது
களத்தோடு களமாடி
கோட்டைக்குள் அடித்தெழுந்த
அந்தப் புயலும் ஓய்ந்தது...!
தங்க தமிழீழ வேங்கையது
வங்கக் கடல் நடுவே சரிந்தது...!

அசோகச் சக்கரத்தின்
அகோரத் தாண்டவம் - எங்கள்
மாமாவின் உடல் கிழித்தது...!
ஆதிக்க வெறி பிடித்த
அகிம்சா தேசமது
அவன் ஆன்மா குடித்துக் குதூகலித்தது...!
தமிழீழ அன்னையவள்
கொடிதனைச் சுமந்தவன்
ஆழி தன் அலையோடு
மீண்டிட்டான் தமிழ் மண்ணை...!

குரலோசை எழுந்தது - அது
அவன் புகழோசை சொன்னது
விடியலின் தாய் மகன்
விடிவெள்ளியான கதை
முடிவின்றிச் சொன்னது....!
தர்மம் வெல்லும் என்பது
காலத்தின் கோலம் என்றது
சரியாகி நின்றது
எங்கள் நெஞ்சங்கள் அவன் நினைவுகள்
அலையலையாய் சுமந்தது...!


- தேசப்பிரியன்

 

http://kundumani.blogspot.co.uk/2009/01/blog-post_16.html

 

 

Link to comment
Share on other sites

நன்றி நெடுக்ஸ் .

 
இந்த வரிகள்  நிச்சயம்  பாடலாக வரும். அடுத்து வரும் கிட்டண்ணாவின் நினைவு நாளுக்குள் இந்த வரிகளை பாடலாக அமைத்து தருகிறேன்.
 
 
 
நெடுக்ஸ் நீங்களும் மாவீரர் பாடல் ஒன்றை எழுதி தந்தால் சிறப்பாய் இருக்கும் .நன்றிகள்.
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எமது நட்பு வட்டத்தின் முயற்சியில் உதித்த மாவீரர்களுக்கான வரிகள்...

 

தீவினில் ஒரு தீபம்
அது வீர தீபம்
உடல்தனை உருக்கி
உயிரினை அளித்து
மூட்டிய தீபம்

கார்த்திகை மாதம்
மலர்ந்திடும் மலரும்
காட்டினில் சிறுத்தையும்
வளவினில் செம்பகமும்
வீதியில் வாகையும்
வணங்கிடும் தீபம்
அது வீர தீபம்

மக்களின் மனங்களில்
மலர்ந்திடும் நினைவுகள்
சொரிந்திடும் விழினீரில்
உருகியே தாழ்ந்திடும் தீபம்
அது வீர தீபம்

விடியலின் ஒளிதேட
இருளோடு கலந்திட்ட
தமிழீழ மைந்தரவர்
ஏற்றிய தீபம்
அது வீர தீபம்

காற்றோடு சாயினும்
மழையோடு மாழினும்
தமிழீழ மண்ணிலது
அணையாத தீபம்
அது வீர தீபம்

வேங்கைகள் உயிரது
வேள்வியில் கலந்திட்ட
வேளையில் பிறந்திட்ட
மாவீர தீபம்
அது வீர தீபம்

அழியாத நினைவோடு
நெஞ்சினில் வாழ்ந்திடும்
வீரர்கள் உருவினில்
ஏற்றிடும் தீபம்
அது வீர தீபம்

வையகம் உள்ளவரை
ஒளிர்ந்திடும் தீபம்
கார்த்திகை மாசத்து
மாவீரர் தீபம்
அது எங்கள் வீரர் தீபம்.

கரங்கள் கூப்பியே
நினைவுகள் ஒருக்கியே
காற்றும் மெளனிக்க
காவியம் படைந்த
நாயகர் நினைவோடு
விழி சொரியும் பூ வைத்து
ஏற்றுவோம்
காத்திகை தீபம்
அது வீர தீபம்

விடியலில் என்றும்
ஒளிரட்டும்
விடி வெள்ளியாய்
கார்த்திகை 27 இல்
கடமை மறவாது
ஏற்றும் தீபம்
அது வீர தீபம்.

 

 

இது நீட்சி அதிகமெனில்.. இதனைச் சுருக்கி தந்த.. சோழியான் அண்ணாவின் வடிவமும் உள்ளது..

 

maveerar2006-kuruvikal.jpg

 

http://thedatsaram.blogspot.co.uk/search?updated-max=2008-05-14T11:49:00%2B01:00

 

தற்போது இது தேசக்காற்றிலும் இடம்பிடித்துள்ளது.

 

http://thesakkaatu.com/doc1156.html

 

 

Link to comment
Share on other sites

நன்றிகள் நெடுக்ஸ் .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தமிழ்சூரியன்

 

உங்கள் சங்கடம் எனக்கு மிகவும் நன்றாகப் புரிகிறது. உங்களுக்கு விருப்பமானால் நீங்கள் அமைத்த மெட்டை கம் பண்ணி MP3 இல் எனது ஈமெயிலுக்கு அனுப்பினால் நான் அதுக்கு எமக்காக உயிர் நீர்த்த மாவீரர்களுக்கான வரிகளை எழுது அனுப்புகிறேன்...

நீங்கள் விரும்பும் பட்சத்தில் தனிமடலில் தொடர்புகொள்ளவும் எனது ஈமெயிலை உங்களது தனிமடலுக்கு அனுப்பிவைக்கிறேன்.

 

நன்றிகள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ்ச்சூரியனின் முயற்சி வெற்றிபெறட்டும்.

கவியெழுதுவோருக்கும் இசையமைப்போருக்குமிடையே ஒரு ஒத்திசைவான தன்மையொன்று இருக்குமாயின் பாடல் வெற்றிபெறுமென்பதே எனது கருத்தாகும். ஒருமுறை ஒருபாடலை ஒரு நிகழ்வுக்காக எனது நண்பரொருவர் இசையமைத்துப்பாடியபோது, கவிஞர்ர் பதினொராவது முறையே சரியென ஏற்றுகொண்ட சம்பவமொன்றை நேரிலே பார்த்துள்ளேன். எனவே படைப்பென்பது ஒரு கூட்டுமயற்சியென்பதை எழுதுவோரும் இசைப்போரும் புரிந்துணர்வோடு ஏற்றுக்கொண்டால் வெற்றி பெறுவது திண்ணம்.

Link to comment
Share on other sites

உங்களுக்குப் பிரச்சனையாக இருக்கும் சொற்களுக்குப்  பதிலாக அதே கருத்துள்ள வேறு ஒரு சொல்லைப் பயன்படுத்துவதில் பிரச்சனை இருக்காது என நினைக்கிறேன்.

 

பெரிய பெரிய இசை மேதைகள் எல்லாம் தங்கள் இசைக்குரிய எழுத்துக்களைத்தான்

இப்போது எதிர்பார்க்கின்றனர்.

 

நீங்கள்  ஏன் இத்தனை கஸ்ரப்படுகின்றீர்கள் :)

மிக்க நன்றி  வாத்தியார் ............உண்மை அப்படி வசனங்களை மாற்றுவதில் கூட சிலருடன் உடன்பாடு இல்லை ............அதுவே பிரச்னை :D .

 
சில பாடல்களுக்கு மெட்டுக்கு கருத்துக்களை எழுதி வாங்கியுள்ளேன் .ஆனால் வரிக்கு மெட்டு போடும்போது தான் அந்த மெட்டு பாடலுக்குரிய மெட்டாக அமைந்திருப்பதை பல முறை அவதானித்தேன் :) .............மீண்டும் நன்றிகள்.
Link to comment
Share on other sites

இந்தமாதிரி விடயங்களில் கவிஞர்களுக்கு சந்தங்கள், தாளங்கள் பற்றிய பரீட்சயம் ஓரளவுக்கு இருக்க வேண்டும்.. இல்லாவிட்டால் பாடல் கதாகாலட்சேபம் மாதிரி ஆகிவிடும்.. :D

கவிஞர் கண்ணதாசனுக்கு இசையின் கூறுகள் தெரிந்திருந்ததால் மெல்லிசை மன்னரின் பணி ஓரளவுக்கு இலகுவாகிப் போனது..

நீங்கள் குறிப்பிடும் கவிகளும் தங்களை கவியரசுபோல் நினைத்துக்கொண்டு சந்தங்கள், தாளங்களுக்குப் பொருந்தும் வரிகளைத் தருவார்கள் என நம்புகிறேன்.. :D

நன்றி இசை உங்கள் யதார்த்தமான கருத்திற்கு ....இசை தெரிந்த உங்களுக்கு அது புரிகிறது .........ஆனால் ............ :) 

 
மேலும் நான் எழுதி இந்த திரியை திசை திருப்பல. :D  :D
Link to comment
Share on other sites

கவி எழுதுபவர்களுக்கு மனதிலே தானாக ஒரு மெட்டும் சேர்ந்து உருவாகும். ஆனால் இசையமைப்பவருக்கு  வேறொரு மெட்டு உருவாகும். கவி எழுதுபவர் இப்படி இருக்கலாம் எனத் தன் கருத்தை வைக்கலாமே தவிர இப்படித்தான் இருக்க வேண்டும் என்று இசையமைம்பவருக்குக் கூறினால் இசை நன்றாக வராது. இது நான் என் அனுபவத்தில் கண்ட உண்மை. ஆனால் இருவரும் ஒத்திசைந்து இசையமைத்தால் இன்னும் நன்றாக வரும் என்பது என் கருத்து.

உண்மை அக்கா .............அவர்கள் போடும் மெட்டு என்னால் புரிந்து கொள்ள முடியும் .........ஆனால் அவை சுரங்களுக்குள்ளும்,தாளக்கட்டுக்குள் கொண்டுவருவதிலும் பாரிய பிரச்சனைகளை எதிர்கொள்ளணும் .............ஏனனில் அவர்கள் பெர்ம்பாலும் ஒரே மாதிரியான மெட்டையே முழு பாடல்களுக்கும் போடுவார்கள் .ஆனால் அதை நான் பகுதி பகுதியாக பிரித்து வேறுபட்ட மெட்டுக்களை போடும்போதே நான் கூறும் பிரச்சனைகள் எழும் .இசை தெரிந்த நீங்கள் நிச்சயம் இதை புரிந்து கொள்வீர்கள் ..........நன்றி அக்கா ......
 
 
[உங்களையும் இந்த இசைத்தட்டில் பாடவைக்க நினைத்திருக்கிறேன் அக்கா ]

 
 
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் தம்பி  தமிழ்சூரியன்

 

பொதுவாகவே இந்த  சிக்கல் வருவது தான்

இதை பாடலின்  அல்லது நோக்கத்தின் நன்மை   கருதி  இருவரும் கலந்த பேசி  ஒரு முடிவுக்கு வரணும்

 

என்னைப்பொறுத்தவரை

பாடலை  இயற்றியவருக்கு அது குழந்தை போன்றது

எனவே அதைச்சிதைப்பதற்கு எதிரானவன்

 

ஆனால் 100 வீதம் இதில் இரு பகுதியும் விடாப்பிடியாக  இராது

விட்டுக்கொடுத்து  நல்ல பாடல்கள் வர உதவணும்

அதுவே ரசிகர்களுக்கும்  நாட்டுக்கும் தேவை.

 

தொடர்க  தங்கள் பணி.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் தம்பி  தமிழ்சூரியன்

 

பொதுவாகவே இந்த  சிக்கல் வருவது தான்

இதை பாடலின்  அல்லது நோக்கத்தின் நன்மை   கருதி  இருவரும் கலந்த பேசி  ஒரு முடிவுக்கு வரணும்

 

என்னைப்பொறுத்தவரை

பாடலை  இயற்றியவருக்கு அது குழந்தை போன்றது

எனவே அதைச்சிதைப்பதற்கு எதிரானவன்

 

ஆனால் 100 வீதம் இதில் இரு பகுதியும் விடாப்பிடியாக  இராது

விட்டுக்கொடுத்து  நல்ல பாடல்கள் வர உதவணும்

அதுவே ரசிகர்களுக்கும்  நாட்டுக்கும் தேவை.

 

தொடர்க  தங்கள் பணி.

 

விசுகு சொன்ன கருத்தே.... எனதும், த‌மிழ்ச்சூரிய‌ன். :)

Link to comment
Share on other sites

தமிழ்சூரியன்

 

உங்கள் சங்கடம் எனக்கு மிகவும் நன்றாகப் புரிகிறது. உங்களுக்கு விருப்பமானால் நீங்கள் அமைத்த மெட்டை கம் பண்ணி MP3 இல் எனது ஈமெயிலுக்கு அனுப்பினால் நான் அதுக்கு எமக்காக உயிர் நீர்த்த மாவீரர்களுக்கான வரிகளை எழுது அனுப்புகிறேன்...

நீங்கள் விரும்பும் பட்சத்தில் தனிமடலில் தொடர்புகொள்ளவும் எனது ஈமெயிலை உங்களது தனிமடலுக்கு அனுப்பிவைக்கிறேன்.

 

நன்றிகள்

நிச்சயம் நண்பரே ..............உங்களைப்போன்றவர்கள் இப்படி நேரடியாக பங்களிக்கிறேன் என்று கூறும்போது இன்னும் இன்னும் உற்சாகம் எனக்கு பிறக்கிறது .............வெகு விரைவில் மெட்டை அனுப்புகிறேன் உங்கள் மின்னஞ்சல் முகவரியை எனக்கு அனுப்புங்கள் .

 
மீண்டும் நன்றிகள் .
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

என் மதிப்புக்குரிய மாண்பு மிகு கவிஞர்களே .....வணக்கம் 
 
இங்குள்ள சில கவிகள் எனக்கு பாடல்களை வரிகளாக தந்துள்ளனர் ................ஆனால் இசையுடன் அந்தவரிகளை இணைக்கும்முயற்சியில் சில மாற்றங்களை செய்ய வேண்டிய கட்டாயம் எனக்குள்ளது .
 
ஆனால் சிலர் அதைப்பற்றி பேசினால் எரிந்து விழுகிறார்கள் .கவிதை இப்படித்தான் ,இப்படியே பாடுங்கள் என்கிறார்கள் .........அப்படி பாடினால் அதை நாட்டார் பாடல் போல தான் பாடமுடியும் .........
 
ஆனால் எப்படி ஒரு மெட்டை ஒரு பாடலுக்கு போடும் எனக்குள்ள அதே ஓர் உணர்வே அந்த கவிஞர்க்கும் இருக்கும் ,என்ற உணர்வை நான் மதிக்கும் படியினால் ........எனக்கு நான் சரியா ,அவர்கள சரியா என்று முடிவெடுக்க முடியவில்லை .
 
ஆகவே யாழ் களத்தில் இருக்கும் என் அன்புக்குரிய கவிகளிடம் இந்த கேள்விக்கான பதிலை விடுகிறேன் ..............உங்கள் பதில் எதிர்காலத்தில் பல பயனுள்ள படைப்புக்களை உருவாக்க பேருதவியாக இருக்கும் என்ற நம்பிக்கையில் .நன்றி ........
 
அன்புடன்..................

 

 

இதற்கே  பதில் எழுதினேன்  தமிழ்சூரியன்

நீங்கள் அடுத்த கட்டத்தை  எடுத்துவிட்டதாக இந்த முடிவில் தெரிகிறது

(அதாவது டட்டைத்தாறேன்  பாட்டுத்தாருங்கள் என்பது)

 

வளர்க

தொடர்க  தங்கள் பணி

 

நிச்சயம் நண்பரே ..............உங்களைப்போன்றவர்கள் இப்படி நேரடியாக பங்களிக்கிறேன் என்று கூறும்போது இன்னும் இன்னும் உற்சாகம் எனக்கு பிறக்கிறது .............வெகு விரைவில் மெட்டை அனுப்புகிறேன் உங்கள் மின்னஞ்சல் முகவரியை எனக்கு அனுப்புங்கள் .

 
மீண்டும் நன்றிகள் .

 

 

Link to comment
Share on other sites

இதற்கே  பதில் எழுதினேன்  தமிழ்சூரியன்

நீங்கள் அடுத்த கட்டத்தை  எடுத்துவிட்டதாக இந்த முடிவில் தெரிகிறது

(அதாவது டட்டைத்தாறேன்  பாட்டுத்தாருங்கள் என்பது)

 

வளர்க

தொடர்க  தங்கள் பணி

விசுகு அண்ணா வணக்கம் 

எனக்கு மெட்டுக்கு வரிகளை போட்டு பாடலை செய்வதை விட ,வரிகளுக்கு மெட்டை போட்டு பாடலை உருவாக்குவதே பிடிக்கும் .என்னில் வரிகளுடன் ஒன்றிக்கும் ஒரு மெட்டு உருவாகும் .
 
ஆனால் இளங்கவி அவர்கள் மெட்டை தாருங்கள் என்று என்னிடம் கேட்ட படியினால் இப்படி எழுதினேன் ..............தவறாக நினைக்க வேண்டாம் ...........நிச்சயமாய் நீங்கள் கூறியதுபோல ஓர் புரிந்துணர்வுடன் கலைப்பணியை நகர்த்தினால் மட்டுமே நாம் எம்மையும், எமது கலையையும் மேலும் வளர்க்கமுடியும் .இதை என் சிறிய அனுபவத்தில் கண்டவன் ,புரிந்துணர்வு இல்லாமலும், தலைக்கனத்திடனும் செயல்பட்ட பல கலைஞ்சர்கள் [திறமை மிக்கவர்கள் ] காணாமல் போனதும் வரலாறு. அதனாலேயே இந்த திரியை ஆரம்பித்தேன் ..உங்கள் யதார்த்தமான ,உண்மையான கருத்துக்கு மிக்க நன்றிகள் அண்ணா .
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

விசுகு அண்ணா வணக்கம் 

எனக்கு மெட்டுக்கு வரிகளை போட்டு பாடலை செய்வதை விட ,வரிகளுக்கு மெட்டை போட்டு பாடலை உருவாக்குவதே பிடிக்கும் .என்னில் வரிகளுடன் ஒன்றிக்கும் ஒரு மெட்டு உருவாகும் .
 
ஆனால் இளங்கவி அவர்கள் மெட்டை தாருங்கள் என்று என்னிடம் கேட்ட படியினால் இப்படி எழுதினேன் ..............தவறாக நினைக்க வேண்டாம் ...........நிச்சயமாய் நீங்கள் கூறியதுபோல ஓர் புரிந்துணர்வுடன் கலைப்பணியை நகர்த்தினால் மட்டுமே நாம் எம்மையும், எமது கலையையும் மேலும் வளர்க்கமுடியும் .இதை என் சிறிய அனுபவத்தில் கண்டவன் ,புரிந்துணர்வு இல்லாமலும், தலைக்கனத்திடனும் செயல்பட்ட பல கலைஞ்சர்கள் [திறமை மிக்கவர்கள் ] காணாமல் போனதும் வரலாறு. அதனாலேயே இந்த திரியை ஆரம்பித்தேன் ..உங்கள் யதார்த்தமான ,உண்மையான கருத்துக்கு மிக்க நன்றிகள் அண்ணா .

 

 

 

அதுதுதுதுதுதுதுது

என் தம்பி

தொடர்க  பயணம்

பொது நன்மைகருதி  எடுக்கப்படும்  முடிவுகள் எப்பொழுதுமே  வெற்றி  தரும்

Link to comment
Share on other sites

தமிழ்ச்சூரியனின் முயற்சி வெற்றிபெறட்டும்.

கவியெழுதுவோருக்கும் இசையமைப்போருக்குமிடையே ஒரு ஒத்திசைவான தன்மையொன்று இருக்குமாயின் பாடல் வெற்றிபெறுமென்பதே எனது கருத்தாகும். ஒருமுறை ஒருபாடலை ஒரு நிகழ்வுக்காக எனது நண்பரொருவர் இசையமைத்துப்பாடியபோது, கவிஞர்ர் பதினொராவது முறையே சரியென ஏற்றுகொண்ட சம்பவமொன்றை நேரிலே பார்த்துள்ளேன். எனவே படைப்பென்பது ஒரு கூட்டுமயற்சியென்பதை எழுதுவோரும் இசைப்போரும் புரிந்துணர்வோடு ஏற்றுக்கொண்டால் வெற்றி பெறுவது திண்ணம்.

உங்கள் யதார்த்தமான ,உண்மையான கருத்துக்கு நன்றி அண்ணா .நிச்சயம் உங்கள் அறிவுரைகள் என்னை சரியான பாதையில் செல்ல கை கொடுக்கும் என்பது திண்ணம் .மீண்டும் நன்றிகள் .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கவிதைக்கும் பாடலுக்கும் சில வேறுபாடுகள் இருக்கின்றன.அனைத்துக் கவிதைகளையும் பாடலாக்க முடியாது.ஆனால் பாடல்கள் எல்லாம் கவிதைகளே.கவிதையைப் பாடலுக்காக சில மாற்றங்களைச் செய்யும் போது அதன் கருவும் அதன் அழகும் கெடாமல் மாற்ற வேண்டும்.ஒரு சொல்லால் அல்லது ஒரு வரியால் பாடலின் இசைப் போக்கில் முறிவு வருகின்றதெனில் வேறு சொற்களை அதன் கருத்து மாறாமல் போட்டு மாற்ற வேண்டும்.அதற்காகக் கடுந் தமிழைப் பாடலில் புகுத்தக் கூடாது ஏனெனில் பாடல் என்பது பாமரர் முதல் பண்டிதர் வரை ரசிக்கத்தக்கதாக இருக்க வேண்டும். ஆகவே வரிகள் எளிமையாகவும் சாதாரண மக்களின் வாழ்க்கையில் புழக்கத்தில் இருக்கும் சொற்களாகவும் இருப்பது விரும்பத் தக்கது.தமிழில் நல்ல புலமையுள்ளவர்களால் இந்த மாற்றங்களை எளிதாகச் செய்ய முடியும். தமிழ்சூரியன் அவர்களே உங்கள் முயற்சி வெற்றி பெற வாழ்த்துக்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உங்கள் முயற்சிக்கு என்னால் பங்களிக்க முடியாமாயின் மிகவும் மகிழ்ச்சி அடைவேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கவிஞனுக்கும், இசை அமைப்பாளனுக்கும் இந்தச் சச்சரவுகள் அதிகம் த.சூ

எப்போது கவிஞன் காயப்படாமலும் இசைக்கும் இசைஞன் திணறாமலும் இசையமைப்பாளன் சோராமலும் ஒரு பாடல் வெளிப்படுகிறதோ அதுதான் அப்பாடலுக்கான வெற்றியை நிர்ணயிப்பது மட்டுமல்ல சாகாவரம் பெற்ற பாடலாகவும் அமையும்.

Link to comment
Share on other sites

அச்சு யந்திரம் வர முன்னர் இலக்கியங்களை நினைவுபடுத்திப் பாதுகாக்கும் அவசியம் இருந்தது. இதனால் பாடல்கள் மட்டுமன்றிக் கவிதைகளும் பாடக்கூடியதாக எழுதப்பட்டு வந்தது. இன்று அந்தத் தேவையில்லை.

இப்போது பாடல் இசையின் இலக்கணத்துக்கு கட்டுப் பட்டது என்பது பரவலாகப் புரிந்து கொள்ளப்பட்டு வருகிறது. இசையமைப்பாளரது இசை அல்லது  எழுதும் கவிஞனைக் கவர்ந்த தாளம் அல்லது மெட்டுக்களில்தான் இப்போ பெரும்பாலான பாடல்கள் எழுதப்படுகிறது. கவிஞன் தனக்குத் தெரிந்த ஏதாவது ஒரு தாளம்/மெட்டைப் பிடித்து எழுதும்போது இசையமைப்பாளரால் அதே பாடலை பல்வேறு மாறுபட்ட மெட்டுக்களில் பாடமுடியும்.  தாளக்கட்டுக்கு மெட்டுக்கு இடறும் சொற்களை இசைக்கேற்ப்ப மாற்றுவதற்க்கு கவிஞன் தயங்கத்  தேவையில்லை.

 

இனித் தமிழர் அடிமையென தலைபணிதல் இல்லை
இனித் தமிழர் கோழைகளின் வழிதொடர்தல் இல்லை
இனித் தமிழர் மானுடத்தின் விடுதலை என்றெழுந்தார்
இனித் தமிழர் உலகத்தின் விலங்குகளும் தகர்ப்பார்



சிங்களமே ஏன் எமது மண்மீது வந்தாய் - நீ
சிந்தாத செங்குருதி ஏன் சிந்துகின்றாய்
பண்டாரவன்னியன் படை நடந்த காடு
பணியாது ஒரு போதும் ஈழவர் எம் நாடு



ஜாதி மத பேதமின்றி
செந்தமிழர் கூடி
நீதி நெறியோடு என்றும்
வெற்றி வாகை சூடி
பாங்கொலிக்கும் பள்ளி
பாடும் கோவில் மணிகள்
மங்களமாய் எங்களது
மண்ணில் வாழ்வு எழுக



சிங்களமே ஏன் எமது மண்மீது வந்தாய் - நீ
சிந்தாத செங்குருதி ஏன் சிந்துகின்றாய்
பண்டாரவன்னியன் படை நடந்த காடு
பணியாது ஒரு போதும் ஈழவர் எம் நாடு

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இனித் தமிழர் அடிமையென தலைபணிதல் இல்லை
இனித் தமிழர் கோழைகளின் வழிதொடர்தல் இல்லை
இனித் தமிழர் மானுடத்தின் விடுதலை என்றெழுந்தார்
இனித் தமிழர் உலகத்தின் விலங்குகளும் தகர்ப்பார்



சிங்களமே ஏன் எமது மண்மீது வந்தாய் - நீ
சிந்தாத செங்குருதி ஏன் சிந்துகின்றாய்
பண்டாரவன்னியன் படை நடந்த காடு
பணியாது ஒரு போதும் ஈழவர் எம் நாடு



ஜாதி மத பேதமின்றி
செந்தமிழர் கூடி
நீதி நெறியோடு என்றும்
வெற்றி வாகை சூடி
பாங்கொலிக்கும் பள்ளி
பாடும் கோவில் மணிகள்
மங்களமாய் எங்களது
மண்ணில் வாழ்வு எழுக



சிங்களமே ஏன் எமது மண்மீது வந்தாய் - நீ
சிந்தாத செங்குருதி ஏன் சிந்துகின்றாய்
பண்டாரவன்னியன் படை நடந்த காடு
பணியாது ஒரு போதும் ஈழவர் எம் நாடு

 
 
நன்றி  தோழர்
Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • கணேசமூர்த்தியின் இந்த விபரீத முடிவுக்கு வைகோ தான் காரணம்..!  
    • ஓயாத நிழல் யுத்தங்கள்-5 வியட்நாம் கதை இரண்டாம் உலகப் போரின் பின்னர், இரு துருவங்களாகப் பிரிந்து நின்ற உலக நாடுகளில், இரு அணுவாயுத வல்லரசுகளின் நிழல் யுத்தம் பனிப்போராகத் தொடர்ந்தது. அந்தப் பனிப்போரின் மையம், அண்டார்டிக் கண்டம் தவிர்ந்த உலகின் எல்லாக் கண்டங்களிலும் இருந்தது. தென்கிழக்கு ஆசியாவில், உலக வல்லரசுகளின் பனிப்போரின் தீவிர வடிவமாகத் திகழ்ந்த வியட்நாம் போர் பற்றிப் பார்ப்போம். வியட்நாம் மக்களின் வரலாற்றுப் பெருமை பொதுவாகவே ஆசியக் கலாச்சாரங்களில் பெருமையுணர்வு (pride) ஒரு கலாச்சாரப் பண்பாகக் காணப்படுகிறது. வியட்நாமின் வரலாற்றிலும் கலாச்சாரத் தனித்துவம், தேசிய அடையாளம் என்பன காரணமாக ஆயிரம் ஆண்டுகளாக அதன் அயல் நாடுகளோடு போராடி வாழ வேண்டிய நிலை இருந்திருக்கிறது. பிரதானமாக, வடக்கேயிருந்த சீனாவின் செல்வாக்கிற்கு உட்படாமல் வியட்நாமியர்கள் தனித்துவம் பேணிக் கொண்டிருந்தனர். ஆனால், வியட்நாம் என்பது ஒரு தேசிய அடையாளமாக திரளாதவாறு, மத, பிரதேச வாதங்களும் அவர்களுக்குள் நிலவியது. கன்பூசியஸ் நம்பிக்கைகளைப் பின்பற்றிய வட வியட்நாமிற்கும், சிறு பான்மைக் கிறிஸ்தவர்களைக் கொண்ட தென் வியட்நாமிற்குமிடையே கலாச்சார வேறு பாடுகள் இருந்தன. இந்த இரு தரப்பில் இருந்தும் வேறு பட்ட மலைவாழ் வியட்நாமிய மக்கள் மூன்றாவது ஒரு தரப்பாக இருந்திருக்கின்றனர். 19 ஆம் நூற்றாண்டில், ஐரோப்பிய காலனித்துவம் இந்தோ சீனப் பகுதியில் கால் பதித்த போது, வியட்நாம், லாவோஸ், கம்போடியா ஆகிய பகுதிகள் பிரெஞ்சு ஆதிக்கத்தின் கீழ் வந்தன. காலனித்துவத்தை எதிர்ப்பதிலும் கூட, வியட்நாமின் வடக்கிற்கும், தெற்கிற்குமிடையே வேறுபாடு இருந்திருக்கிறது. எனினும், பிரெஞ்சு ஆதிக்கத்தை வியட்நாமியர் தொடர்ந்து எதிர்த்து வந்தனர். இரண்டாம் உலகப் போரின் போது, 1945 இல் ஜப்பான் பிரான்சிடமிருந்து இந்தோ சீனப் பிராந்தியத்தை பொறுப்பெடுத்த போது, பிரெஞ்சு ஆட்சியில் கூட நிகழாத வன்முறைகள் அந்தப் பிராந்திய மக்கள் மீது நிகழ்த்தப் பட்டன.   அதே ஆண்டின் ஆகஸ்டில், ஜப்பான் தோல்வியடைந்து சரணடைந்த போது, உள்ளூர் தேசியத் தலைமையாக இருந்த வியற் மின் (Viet Minh) என அழைக்கப் பட்ட கூட்டணியிடம் ஆட்சியை ஒப்படைத்து வெளியேறியது. இதெல்லாம் நடந்து கொண்டிருந்த காலப் பகுதியில், உலக கம்யூனிச இயக்கத்தினால் ஈர்க்கப் பட்டிருந்த ஹோ சி மின் நாடு திரும்பி வட வியற்நாமில் கம்யூனிச ஆட்சியை பிரகடனம் செய்கிறார். இந்தக் காலப் பகுதி, உலகம் இரு துருவங்களாகப் பிரிவதற்கான ஆரம்பப் புள்ளிகள் இடப் பட்ட ஒரு காலப் பகுதி. முடிந்து போன உலகப் போரில் பங்காளிகளாக இருந்த ஸ்ராலினின் சோவியத் ஒன்றியமும், மேற்கு நாடுகளும் உலக மேலாண்மைக்காகப் போட்டி போட ஆரம்பித்த காலம் இந்த 1940 கள் - சீனாவின் மாவோ இன்னும் அரங்கிற்கே வரவில்லை என்பதைக் கவனிக்க வேண்டும். மீண்டும் ஆக்கிரமித்த பிரான்ஸ் கம்யூனிச விரிவாக்கத்திற்கு ஹோ சி மின் ஆட்சி வழி வகுக்கலாமெனக் கருதிய பிரிட்டன், ஒரு படை நடவடிக்கை மூலம் தென் வியட்நாமைக் கைப்பற்றி, தென் வியட்நாமை மீளவும் பிரெஞ்சு காலனித்துவ வாதிகளிடம் கையளித்தது. ஒரு கட்டத்தில், வியட்நாமை பிரெஞ்சு ஆட்சியின் கீழ் இருக்கும் ஒரு சுதந்திர தேசமாக அங்கீகரிக்கும் ஒப்பந்தம் கூட பிரான்சுக்கும், வியற் மின் அமைப்பிற்குமிடையே கைச்சாத்தானது. ஆனால், இந்த ஒப்பந்தத்தின் ஆயுட்காலம் வெறும் 2 மாதம் தான். பிரெஞ்சுப் படைகள் வடக்கை நோக்கி முன்னேற, வியற் மின் பின்வாங்க பிரெஞ்சு வியட்நாம் போர் ஆரம்பித்தது. இந்தப் போரில், முழு வியட்நாமும் பிரெஞ்சு ஆதிக்கத்தை எதிர்க்கவில்லையென்பதையும் கவனிக்க வேண்டும். வியட்நாமின் அரச வாரிசாக இருந்த பாவோ டாய் (Bao Dai), பிரெஞ்சு ஆதிக்கத்தின் கீழ் ஒரு தனி தேசமாக வியட்நாம் தொடர்வதை இறுதி வரை ஆதரித்து வந்தார். தொடர்ந்த யுத்தம் 1954 இல் ஒரு சமாதான ஒப்பந்தத்துடன் முடிவுக்கு வந்த போது, லாவோஸ், கம்போடியா ஆகிய நாடுகள் பிரான்சிடமிருந்து சுதந்திரமடைந்தன. புதிதாக வியட்நாம் தலைவராக நியமிக்கப் பட்ட டியெம், தென் வியட்நாமைத் தனி நாடாகப் பிரகடனம் செய்ததோடு, வடக்கில் இருந்த வியற் மின் தரப்பிற்கும், தென் வியட்நாமிற்கும் போர் மீண்டும் மூண்டது. அமெரிக்காவின் வியட்நாம் பிரவேசம் அமெரிக்கா, உலகப் போரில் பாரிய ஆளணி, பொருளாதார இழப்பின் பின்னர் தன் படைகளை இந்தோ சீன அரங்கில் இருந்து வெகுவாகக் குறைத்துக் கொண்டு, ஐரோப்பிய அரங்கில் கவனம் செலுத்தத் தீர்மானித்திருந்தது (இதனால், 50 களில் வட கொரியா தென் கொரியா மீது தாக்குதல் தொடுத்த போது கூட உடனடியாக சுதாரிக்க இயலாமல் அமெரிக்கப் படைகளின் பசுபிக் தலைமை தடுமாறியது). அமெரிக்கா ஏற்கனவே பிரிட்டனின் காலனித்துவத்தில் இருந்து விடுபட்ட ஒரு நாடு என்ற வகையில், அந்தக் காலப் பகுதியில் ஒரு காலனித்துவ எதிர்ப்பு மனப் பாங்கைக் கொண்டிருந்தமையால், பிரெஞ்சு, பிரிட்டன் அணிகளின் வியட்நாம் மீதான தலையீட்டில் பங்கு கொள்ளாமல் விலகியிருந்தது. இத்தகைய காலனித்துவ எதிர்ப்பின் விளைவாக, உலகில் கம்யூனிச மேலாதிக்கம் உருவாகும் போது எதிர் நடவடிக்கையின்றி இருக்க வேண்டிய சங்கடமான நிலை அமெரிக்காவிற்கு. இப்படியொரு நிலை உருவாகும் என்பதை ஏற்கனவே உணர்ந்திருந்த அமெரிக்க வெளியுறவுத் துறையின் அதிகாரியான ஜோர்ஜ் கெனன், 1947 இலேயே Policy of Containment என்ற ஒரு வெளியுறவுக் கொள்கை ஆவணத்தை தயாரித்து வெளியிட்டிருந்தார். ட்ரூமன் கொள்கை (Truman Doctrine) என்றும் அழைக்கப் படும் இந்த ஆவணத்தின் அடி நாதம்: “உலகின் எந்தப் பகுதியிலும் மக்கள், பிரதேசங்கள் சுதந்திரம், ஜனநாயகம் என்பவற்றை நாடிப் போராடினால், அமெரிக்காவின் ஆதரவு அவர்களுக்குக் கிடைக்கும்” என்பதாக இருந்தது. மறைமுகமாக, "தனி மனித அடக்கு முறையை மையமாகக் கொண்ட கம்யூனிசம் பரவாமல் தடுக்க அமெரிக்கா உலகின் எந்த மூலையிலும் செயல்படும்" என்பதே ட்ரூமன் கொள்கை.   இந்த ட்ரூமன் கொள்கையின் முதல் பரீட்சார்த்தக் களமாக தென் வியட்நாம் இருந்தது எனலாம். 1956 இல், டியேம் தென் வியட்நாமை சுதந்திர நாடாக பிரகடனம் செய்த சில மாதங்களில், அமெரிக்காவின் இராணுவ ஆலோசனையும், பயிற்சியும் தென் வியட்நாமின் படைகளுக்கு வழங்க அமெரிக்கா ஏற்பாடுகளைச் செய்தது. தொடர்ந்து, 1961 இல், சோவியத் ஒன்றியத்திடமிருந்து கடும் சவால்களை எதிர் கொண்ட அமெரிக்க அதிபர் கெனடி, அமெரிக்காவின் விசேட படைகளை தென் வியட்நாமிற்கு அனுப்பி வைக்கிறார். விரைவாகவே, பகிரங்கமாக தென் வியட்நாமில் ஒரு அமெரிக்கப் படைத் தலைமயகப் பிரிவு வியட்நாமின் (US Military Assistance Command Vietnam- MACV) நடவடிக்கைகளுக்காகத் திறக்கப் படுகிறது. கெனடியின் கொலையைத் தொடர்ந்து அமெரிக்க அதிபரான லிண்டன் ஜோன்சன், நேரடியான அமெரிக்கப் படை நடவடிக்கைகளை வியட்நாமில் ஆரம்பிக்க அனுமதி அளித்தது 1965 பெப்ரவரியில். இந்த நடவடிக்கைக்கு அமெரிக்க காங்கிரஸ் அனுமதி அளித்திருந்தது குறிப்பிடத் தக்கது. Operation Rolling Thunder என்ற பெயருடன், வட வியட்நாம் மீது தொடர் குண்டு வீச்சு நடத்துவது தான் அமெரிக்காவின் முதல் நடவடிக்கை.  வடக்கும் தெற்கும் 1954 இன் ஜெனீவா ஒப்பந்தம், வியட்நாமை வடக்கு தெற்காக 17 பாகை அகலாங்குக் கோட்டின் படி இரு நாடுகளாகப் பிரித்து விட்டிருந்தது. 10 மாதங்களுக்குள் இரு பாதிகளிலும் இருக்கும் வியட்நாமிய மக்கள் தாங்கள் விரும்பும் பாதிக்கு நகர்ந்து விடுமாறும் கோரப் பட்டிருந்தது. வடக்கிலும் தெற்கிலும் இருந்து பழி வாங்கல்களுக்கு அஞ்சி மக்கள் குடிபெயர்ந்த போது குடும்பங்கள், உறவுகள் பிரிந்தன. ஹோ சி மின்னின் கம்யூனிச வழியை ஆதரித்த மக்கள், வடக்கு நோக்கி நகர்ந்தனர், இவர்களில் பலர் வியற் கொங் என அழைக்கப் பட்ட கம்யூனிச ஆயுதப் படையில் சேர்ந்தனர். தென் வியட்நாமில், கம்யூனிச வடக்கை ஆதரித்த பலர் தங்கவில்லையாயினும், நடு நிலையாக நிற்க முனைந்தவர்களே நிம்மதியாக வசிக்க இயலாத கெடு பிடிகளும், கைதுகளும் தொடர்ந்தன. இந்த நிலையில், வடக்கின் கம்யூனிச ஆயுதப் பிரிவான வியற் கொங், வியட்நாமின் அடர்ந்த காடுகளூடாக Ho Chi Minh trail எனப்படும் ஒரு இரகசிய வினியோக வழியை உருவாக்கி, தென் வியட்நாமை உள்ளிருந்தே ஆக்கிரமிக்கும் வழிகளைத் தேடியது.  இந்த இரகசிய காட்டுப் பாதை வட வியட்நாமில் இருந்து 500 கிலோமீற்றர்கள் வரை தெற்கு நோக்கி லாவோஸ் மற்றும் கம்போடியா நாடுகளினூடாக நகர்ந்து தென் வியட்நாமில் 3 - 4 இடங்களில் எல்லையூடாக ஊடறுத்து உட் புகும் வழியை வியற் கொங் போராளிகளுக்கு வழங்கியது. இந்த வினியோக வழியை முறியடிக்கும் இரகசிய யுத்தமொன்றை, அமெரிக்க விசேட படைகள் லாவோஸ் காடுகளில் வியட்நாம் ஆக்கிரமிக்கப் படும் முன்னர் இருந்தே முன்னெடுத்து வந்தன. சின்னாபின்னமான வியட்நாம் மக்கள் பனிப்போர் காலத்தில் அமெரிக்கா நடத்திய யுத்தங்களுள், மிக உயர்வான பொது மக்கள் அழிவை உருவாக்கியது வியட்நாம் போர் தான். 1965 முதல் 1975 வரையான வியட்நாம் யுத்தத்தில் கொல்லப் பட்ட மக்கள் தொகை 2 மில்லியன்கள்: வியட்நாமியர், கம்போடியர், லாவோஸ் நாட்டவர் இந்த 2 மில்லியன் பலிகளில் அடங்குகின்றனர். இதை விட 5.5 மில்லியன் பொது மக்கள் காயமடைந்தனர். வாழ்விடங்கள், பயிர்செய்கை நிலங்கள் அழிக்கப் பட்டன. இந்த 10 வருட யுத்தத்தில், அமெரிக்காவின் நேரடிப் பிரசன்னம் 1972 வரை நீடித்த அமெரிக்க வியட்நாம் யுத்தம். இந்தக் காலப் பகுதியில், அமெரிக்கப் படைகள் மட்டுமன்றி, பசுபிக்கில் அமெரிக்காவின் நேச அணியைச் சேர்ந்த தென் கொரியா, அவுஸ்திரேலியா, நியூசிலாந்து ஆகிய நாடுகளின் படைகளும் பெருமளவில் யுத்தத்தில் பங்கு பற்றின. இந்தப் படைகளும், அமெரிக்கப் படைகளுடன் சேர்ந்து வியட்நாம் மக்களுக்கெதிரான கொடூர வன்முறைகளை நிகழ்த்தினாலும், குறிப்பிடத் தக்க பாரிய வன்முறைகளை அமெரிக்கப் படைகளே செய்தன. இந்த வன்முறைகள் பற்றி ஏராளமான சாட்சியங்களும், அவற்றின் அடிப்படையிலான நூல்களும் வெளிவந்திருக்கின்றன. வியட்நாம் போரில், அமெரிக்கப் படைகள் பொது மக்களை நடத்திய விதத்திற்கு மிகச் சிறந்த உதாரணமான சம்பவம் மை லாய் (My Lai) படுகொலைச் சம்பவம். 1968 இல், ஒரு மார்ச் மாதம் காலையில் மை லாய் கிராமத்தில் நூற்றுக் கணக்கான வியட்நாமிய பொது மக்களைச் சுற்றி வளைத்த அமெரிக்கப் படைப்பிரிவின் அணியொன்று, மிகக் குறுகிய நேர விசாரிப்பின் பின்னர் அவர்களைச் சரமாரியாகச் சுட்டுக் கொன்றது. கொல்லப் பட்ட மக்கள் ஒரு 500 பேர் வரை இருப்பர், அனைவரும் நிராயுத பாணிகள், பெரும்பாலானோர் பெண்களும் குழந்தைகளுமாக இருந்தனர். இந்தப் படுகொலை பாரிய இரகசியமாக அல்லாமல், நூற்றுக் கணக்கான அமெரிக்கப் படையினரின் முன்னிலையில் நடந்தது. அந்த நடவடிக்கைப் பகுதியில், உலங்கு வானூர்தி விமானியாக சுற்றித் திரிந்த ஹியூ தொம்சன் என்ற ஒருவரைத் தவிர யாரும் இதைத் தடுக்க முயலவில்லை. தொம்சன், தன்னுடைய உலங்கு வானூர்தியை அமெரிக்கப் படைகளுக்கும் கொல்லப் படவிருந்த மக்கள் கூட்டத்திற்குமிடையில் தரையிறக்கி ஒரு சிறு தொகையான சிவிலியன்களைக் காப்பாற்றினார். காயமடைந்த சிலரை உலங்கு வானூர்தி மூலம் அகற்றிய பின்னர், மேலதிகாரிகளுக்கும் மை லாய் படுகொலை பற்றித் தெரிவித்தார் தொம்சன். மிகுந்த தயக்கத்துடன் விசாரித்த அமெரிக்க படைத்துறை, படு கொலை பற்றிச் சாட்சி சொன்னவர்களைத் தண்டனை கொடுத்து விலக்கி வைத்தது. படு கொலைக்குத் தலைமை தாங்கிய படை அதிகாரி வில்லியம் கலி, 3 வருடங்கள் கழித்து இராணுவ நீதி மன்றில் சிறைத் தண்டனை விதிக்கப் பட்டாலும், 3 நாட்கள் மட்டுமே சிறையில் கழித்த பின்னர் மேன்முறையீடு, பிணை என இன்று வரை சுதந்திரமாக உயிரோடிருக்கிறார். இந்தப் படுகொலையில் சரியாக நடந்து கொண்ட விமானி தொம்சனையும் இன்னும் இருவரையும் 1998 இல் - 30 ஆண்டுகள் கழித்து- அமெரிக்க இராணுவம் விருது கொடுத்துக் கௌரவித்தது. இத்தகைய சம்பவங்கள் மட்டுமன்றி, ஒட்டு மொத்தமாக வியட்நாம் மக்களை வகை தொகையின்றிக் கொன்ற நேபாம் குண்டுகள் (Napalm - இது ஒரு பெற்றோலியம் ஜெல்லினால் செய்யப் பட்ட குண்டு), ஏஜென்ற் ஒறேஞ் எனப்படும் இரசாயன ஆயுதத் தாக்குதல் என்பனவும் அமெரிக்காவின் கொலை ஆயுதங்களாக விளங்கின. 1972 இல், அமெரிக்காவில் உள்ளூரில் வியட்நாம் போருக்கெதிராக எழுந்த எதிர்ப்புகளால், அமெரிக்கா தன் தாக்குதல் படைகளை முற்றாக விலக்கிக் கொண்ட போது 58,000 அமெரிக்கப் படையினர் இறந்திருந்தனர். இதை விட இலட்சக் கணக்கான உயிர் தப்பிய அமெரிக்கப் படையினருக்கு, PTSD என்ற மனவடு நோய் காரணமாக, அவர்களால் சாதாரண வாழ்க்கைக்குத் திரும்ப இயலாத நிலை ஏற்பட்டது. வியட்நாம் போரின் முடிவு அமெரிக்காவின் படை விலகலுக்குப் பின்னர், படிப்படியாக அமெரிக்காவின் தென் வியட்நாமிற்கான நிதி, ஆயுதம், பயிற்சி என்பன குறைக்கப் பட்டன. 1975 ஏப்ரலில், வடக்கு வியட்நாமின் படைகள் மிக இலகுவாக தெற்கு வியட்நாமின் சாய்கன் நகரை நோக்கி நெருங்கி வந்த போது, அமெரிக்காவின் ஆதரவாளர்கள், அமெரிக்கப் பிரஜைகள் ஆகியோரை Operation Frequent Wind  என்ற நடவடிக்கை மூலம் அவசர அவசரமாக வெளியேற்றினார்கள். தெற்கு வியட்நாமை ஆக்கிரமித்த வடக்கு வியட்நாம், மேலும் முன்னேறி, கம்போடியாவையும் ஒரு கட்டத்தில் ஆக்கிரமித்து, இந்தோ சீனப் பிரதேசத்தை ஒரு தொடர் கொலைக் களமாக வைத்திருந்தது. இந்தப் பிரதேசங்களில் இருந்து கடல் வழியே தப்பியோடிய மக்கள் “படகு மக்கள்” என அழைக்கப் பட்டனர். இன்று றொஹிங்கியாக்களுக்கு நிகழும் அத்தனை அனியாயங்களும் அவர்களுக்கும் நிகழ்ந்தன. -          தொடரும்
    • தமிழ்நாட்டில் நடக்கும் அநிஞாயங்கள் பாலியல் வல்லுறவுகள் கூட்டு பாலியல் கொலை கொள்ளை என்று திராவிட கும்பல்களால் தினமும் செய்திகள் வருகின்றன. எவருமே அதைப்பற்றி அக்கறை கொள்வதில்லை. ஆனால் சீமானைப்பற்றி ஏதாவது நல்ல செய்தி வந்தால் உடனே கூட்டமாக சேர்ந்து தாக்குதல் நடக்குது. என்ன கூட்டமோ?
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.