Jump to content

நன்றி - நன்றி!!


Recommended Posts

மேற்கோள்

அன்பின் கள உறவுகளே,

யாழ் களத்தின் விதிமுறைகள் தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளன. தமிழ்த் தேசித்திற்கும், தமிழீழ விடுதலைப் போராட்டத்துக்கும் விரோதமானதும், அவற்றுக்கு ஊறு விளைவிக்கக்கூடியதுமான கருத்துக்கள் யாழ் களத்தில் அனுமதிக்கப்படமாட்டாது. இதுவரை காலமும், நாம் நெகிழ்வுப் போக்கினைக் கடைப்பிடித்தோம். ஆனால் இதனை சாக்காக வைத்து களவிதிகள் சிலரால் மீறப்பட்டுள்ளன. தொடர்ந்தும் அப்படியான கருத்துக்களை எழுதுபவர்கள் (களவிதியை மீறுபவர்கள்) மீது களநிர்வாகம் தனது நடவடிக்கையை மேற்கொள்ளும். இதனை இறுதி எச்சரிக்கையாகக் கருத்தில் கொண்டு உங்கள் கருத்துக்களை வையுங்கள்.

நன்றி - நன்றி!!

தாங்கவே முடியல - சில இடங்களில் ...

நிர்வாகம் கண்டுக்கல - நாங்க என்னவும் .......

பேசலாம் - என்று - சில அட்டகாசங்கள்!

தலைவரை கூட இழுத்து பேசுற அளவிற்கு போயிட்டாங்களே..........

என்னமோ ஆய்வாளர் ரீதியில -

எல்லாம் - ஒண்ணுமே தெரியாம - தவளை போல - எங்கிறாங்களே........

அலை ஓய்ன்சுபோச்சு என்று நக்கலும் விடுறாங்களே.........

ம்ம்ம்......... இனியும் ஏதும் எழுதணூமா- இங்க...........

பேசாம ஒதுங்கி போயிடலாம் என்று நினைச்சவர்களூக்கு.

உங்க - எச்சரிக்கை ஒரு - தெம்பு!!

என்ன சொல்ல ...............

இடைகிடையாவது - என்ன இங்கே பேசுகிறார்கள்-

எம்மினத்துக்கு - எதிராய் என்று நீங்கள் - கவனித்தால்...

முயற்சி செய்தால்...

மீண்டும் - மீண்டும்................

நன்றி - நன்றி!!

Link to comment
Share on other sites

மிகவும் நல்ல முடிவு..!

யாழை இனங்காட்டி இருப்பதோடு..

களத்தில் எழுதுவது மட்டுமல்ல..பிற இடங்களில் இருந்து கொண்டு வந்து ஒட்டி கருத்துக் கேட்கிறது.. நையாண்டி..நொய்யாண்டி. என்று வாறதுகளும் தடுத்து நிறுத்தப்படனும். அவையட்டைக் கெஞ்சிட்டு நிற்க முடியாது..உதுகளை இங்கு ஆழ்ந்த புரிந்துணர்வு வேண்டியோ என்னத்துக்கோ என்றாலும் கொண்டுவாராதேங்கோ என்று..!

தீர்மானங்கள் யாழில் புதிதல்ல..பாரபட்சமில்லாமல்..க

Link to comment
Share on other sites

தேசிய விரோத நோக்கில் தமது சுய விம்பத்தை முன் நிறுத்தும் எழுதுக்களை எழுதுவோர் எச்சரிக்கப்படுவதும் யாழ்க் களத்தின் நோக்கம் பற்றி தெளிவுறுத்துவதும் வரவேற்கப்பட வேண்டியது அவசியம்.

சுய நலமிகள் இனி தமது கருதாடலை தேசிய நோக்கிற்கு அமைவாக எழுதுவார்கள் என்று நம்புவோமாக.எச்சரிக்கைகளை மீறி நடந்து கொண்டால் தகுந்த நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். நிர்வாகம் உறுதியான முடிவுகளை அமுல் படுத்த வேண்டும்.இங்கே விதிமுறைகளை ஏற்படுதுபவர்களாகவும் அதனை அமுல் படுதுவதும் நிர்வாகமே , அதற்கமைவாகவே கருதாடுபவர்கள் எழுத முடியும்.தமது சொந்த வியாக்கியானக்களை நிர்வாகத்தின் கருத்தாக எழுதுவோர் மீது உடனடி நடவடிக்கை எடுக்கப் படாவிட்டால், இவர்களே களத்தை நிர்வகிப்பது போன்ற பிரம்மையை ஏற்படுத்தி விடுவார்கள்.

வலைஞ்ஞன் மூடிய தலைப்புக்களில் இருந்த தேசிய விரோதக் கருத்துக்கள் இவற்றை நன்கு புலப்படுத்தி இருகின்றன.திருந்தி நடப்பார்கள் என்று எதிர் பார்ப்போம் அல்லாது விடில் மேற் கொண்டு கள விதிகளுக்கு அமைவாக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.

Link to comment
Share on other sites

யாழை இனங்காட்டி இருப்பதோடு..

அதுதான் வலைஞன் தெளிவாக் கூறியிருக்கிறாரே யாழ் இப்போதல்ல ஏற்கனவே சரியாக இனங்காட்டப்பட்டுவிட்டது. இப்போதாவது புரிந்துதால் சரி ஒன்றையும் சரியாக விளங்காமல் ஏதாவது எழுதவேண்டுமென்பதற்காக புலம்பிக்கொண்டு திரிவதை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

யாழ் நிர்வாகத்துக்கு நன்றி

Link to comment
Share on other sites

சரியான நேரத்தில பொருத்தமான முடிவு எடுத்திருக்கிற கள நிரிவாகத்துக்கு நன்றிகள்

தமிழ் தேசியத்துக்கு எதிராக கருத்து கூறும் எவரும் தமிழருக்கு எதிரானவர்கள்தானே

அப்படியானவர்கள் ஏன் யாழில கருத்துகள் எழுத வேணும் அவர்களுக்கு என்றே சில புல்லுருவிகளால் நடத்தப்படும் களங்களில எழுதி தங்களது எழுத்து திறமையை காட்டலாமே

Link to comment
Share on other sites

வடிவேல் 007 ஓடைசேர்த்து... டன்னின் புலன் நாயையும் சேர்த்து விடலாமே துப்பறிய....... :lol::lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வந்ததும் வராததுமா ஏனய்யா என்னை வம்புக்கிழுக்கிறீங்க?? நானே விசேட உறுப்பினர் ஆகனும் என்டு நாயா பேயா எழுதிக்கொண்டிருக்கிறன்.

Link to comment
Share on other sites

வந்ததும் வராததுமா ஏனய்யா என்னை வம்புக்கிழுக்கிறீங்க?? நானே விசேட உறுப்பினர் ஆகனும் என்டு நாயா பேயா எழுதிக்கொண்டிருக்கிறன்.

ஆன மாதிரித்தான் அங்கால மட்டூசையே கலாய்க்க வெளிக்கிட்டால் உங்களுக்கு விசேட உறுபினர் பதவி தருவினமே..??? :wink:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மேற்கோள்

அன்பின் கள உறவுகளே,

யாழ் களத்தின் விதிமுறைகள் தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளன. தமிழ்த் தேசித்திற்கும், தமிழீழ விடுதலைப் போராட்டத்துக்கும் விரோதமானதும், அவற்றுக்கு ஊறு விளைவிக்கக்கூடியதுமான கருத்துக்கள் யாழ் களத்தில் அனுமதிக்கப்படமாட்டாது. இதுவரை காலமும், நாம் நெகிழ்வுப் போக்கினைக் கடைப்பிடித்தோம். ஆனால் இதனை சாக்காக வைத்து களவிதிகள் சிலரால் மீறப்பட்டுள்ளன. தொடர்ந்தும் அப்படியான கருத்துக்களை எழுதுபவர்கள் (களவிதியை மீறுபவர்கள்) மீது களநிர்வாகம் தனது நடவடிக்கையை மேற்கொள்ளும். இதனை இறுதி எச்சரிக்கையாகக் கருத்தில் கொண்டு உங்கள் கருத்துக்களை வையுங்கள்.

களத்திற்கு நான் வந்து இன்றுதான் வலைஞன் உருப்படியான ஒரு காரியத்தை செய்ததை பார்த்தேன்.

ஆதலால் நானும் இன்றுதான் வலைஞனுக்கு நன்றி சொல்லமுடிகிறது. வலைஞன் வாய்சொல்லில் வீரராக இருக்கமாட்டார் என நம்புவோமாக.

நன்றி நன்றி நன்றி வலைஞன்.

-----------------------------------------

வலைஞனின் கவனத்திற்கு களத்தில் பலர் மோதவேண்டிய பகுதியை விடுத்து (எதிராக கருத்தெழுதுபவர்கள்) பொழுதுபோக்கு பகுதியில் கருத்துக்களை சாதாரணமாக வைத்தாலும் தாக்குகிறார்கள். தயவுசெய்து அதை ஊக்குவிக்காமல் அவர்களையும் கண்டித்து களத்தின் நாகரீகத்தை காப்பாற்றுமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கின்றேன்.

நண்பர்களே எதிரிகளை கருத்தால் வெல்வோம் அவர்களையும் நண்பராக்குவோம். தாயகத்தை வெல்வோம். இறுதி வெற்றி தமிழனுக்கே

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மிகவும் நல்ல முடிவு..!

யாழை இனங்காட்டி இருப்பதோடு..

களத்தில் எழுதுவது மட்டுமல்ல..பிற இடங்களில் இருந்து கொண்டு வந்து ஒட்டி கருத்துக் கேட்கிறது.. நையாண்டி..நொய்யாண்டி. என்று வாறதுகளும் தடுத்து நிறுத்தப்படனும். அவையட்டைக் கெஞ்சிட்டு நிற்க முடியாது..உதுகளை இங்கு ஆழ்ந்த புரிந்துணர்வு வேண்டியோ என்னத்துக்கோ என்றாலும் கொண்டுவாராதேங்கோ என்று..!

தீர்மானங்கள் யாழில் புதிதல்ல..பாரபட்சமில்லாமல்..க

Link to comment
Share on other sites

அட யாழ இப்பதான் இனங்கண்டிருக்கிறியள் போல.... சிலதுகள நாங்கள் எப்பவோ இனங்கண்டிட்டம்.... பாவம் பலதுகள் அந்த சிலதுகள இப்பதான் இனங்கண்டிருக்குதுகள்.... ஏதோ சும்மா நிக்காம உந்த அரைவேக்காட்டுத்தனமா கதைக்கிறவையையும் களத்தில இருந்து நீக்கினால் களம் உருப்படும்........ :roll: :twisted: :evil:

உங்களின் கருத்தை இதுவரை காலமும் சரியாக உள்வாங்காமல் இருந்ததுக்காக வருந்துகிண்றேன்....! :oops:

Link to comment
Share on other sites

வணக்கம்,

ஏற்கனவே யாழ்கள நிர்வாகத்தினரால் அறிவித்தபடி, தமிழ்த் தேசித்தையும் விடுதலைப் போராட்டத்தையும் கொச்சைப்படுத்தும் விதமாகக் கருத்துக்கள் முன்வைத்தபடியால், கள விதிகளுக்குட்பட்டு மதிவதனனும், குருவிகளும் இத்தலைப்பிலிருந்து வெளியேற்றப்படுகிறார்கள்.

நன்றி

என்னப்பா உங்க குற்றச்சாட்டுகளுக்கு ஒரு அளவில்லையா.. என்னத்தை எழுதினனெண்டாவது சொல்ல துணிவிருக்கா?

ஆனா ஒண்டு.. இதுவரைக்கும் செய்ததை இப்ப ஒஃபிஷலா சொல்லி செய்யிறயள்..

முந்தி முந்தி எத்தனைமுறை பதிலெழுதாதவாறு நசுக்கிடாமல் தடைசெய்துபோட்டு வேற்றிக்களிப்பிலை எழுதியிருப்பியள்.. .இதுதான் கட்டிப்போட்டு அடிக்கிறதோ.. எண்ட நக்கலடிச்சு தனிமடல்கூட நிர்வாகத்துக்கு எழுதியிருந்தன்.. அதெல்லாம் உங்களுக்கெங்கை தெரியும்..

:P :lol::lol:

Link to comment
Share on other sites

என்னப்பா உங்க குற்றச்சாட்டுகளுக்கு ஒரு அளவில்லையா.. என்னத்தை எழுதினனெண்டாவது சொல்ல துணிவிருக்கா?

ஆனா ஒண்டு.. இதுவரைக்கும் செய்ததை இப்ப ஒஃபிஷலா சொல்லி செய்யிறயள்..

முந்தி முந்தி எத்தனைமுறை பதிலெழுதாதவாறு நசுக்கிடாமல் தடைசெய்துபோட்டு வேற்றிக்களிப்பிலை எழுதியிருப்பியள்.. .இதுதான் கட்டிப்போட்டு அடிக்கிறதோ.. எண்டு நக்கலடிச்சு தனிமடல்கூட நிர்வாகத்துக்கு எழுதியிருந்தன்.. அதெல்லாம் உங்களுக்கெங்கை தெரியும்..

:P :lol::lol:

Link to comment
Share on other sites

ஓய் மதி தெரியுது இல்ல யாழ்க் களம் தமிழ்த் தேசிய விடுதலைக்காண களம் எண்டு ஏன் இன்னும் இங்க நிண்டு மினக்கடுகிறீர் போய் டிபிசியில பழைய பாட்டுக்களை தூசு தட்டிப் போடும் அங்க தான் உந்த ஒட்டுக் குழு அரசியலைச் செய்யலாம்.பாட்டுப்போடுறன் நடு நிலை எண்டு பம்மாத்துக் காட்ட இங்க இருக்கிறவை கேணயங்கள் இல்லை.

கருத்துச் சுதந்திரம் எண்டுறது உங்கட ஒட்டுக் குழுப்பிரச்சாரத்தை இங்க முன் வைக்க களம் அமைச்சுக் குடுக்கிறது இல்லை.கருத்துக்குக் கருத்து எண்டா வாதட அழைத்த போது வந்திருக்க வேணும்.கருத்தாடாலால நேர வாதிட்டால் உங்கட ஒட்டுக் குழு அரசியல் வெளியால வந்திடும் எண்டு நக்கலும், நளினமும் செய்தா இப்படித் தான் நிர்வாகம் நடவடிக்கை எடுக்கும்.கருதாடத் தீரணியற்ற உங்கள யாரு கட்டிப் போட்டது? யாருக்குப் படம் காட்டுறியள்? படம் காட்ட வேணும் எண்டா உங்கட ஊடகங்களில போய்க் காட்டுங்கோ , வந்திடாங்கள் இங்க முகமூடியளோட.

Link to comment
Share on other sites

என்னப்பா உங்க குற்றச்சாட்டுகளுக்கு ஒரு அளவில்லையா.. என்னத்தை எழுதினனெண்டாவது சொல்ல துணிவிருக்கா?

ஆனா ஒண்டு.. இதுவரைக்கும் செய்ததை இப்ப ஒஃபிஷலா சொல்லி செய்யிறயள்..

முந்தி முந்தி எத்தனைமுறை பதிலெழுதாதவாறு நசுக்கிடாமல் தடைசெய்துபோட்டு வேற்றிக்களிப்பிலை எழுதியிருப்பியள்.. .இதுதான் கட்டிப்போட்டு அடிக்கிறதோ.. எண்ட நக்கலடிச்சு தனிமடல்கூட நிர்வாகத்துக்கு எழுதியிருந்தன்.. அதெல்லாம் உங்களுக்கெங்கை தெரியும்..

:P :):(

எனக்கெண்டா உது கட்டிப்போட்டு அடிச்சமாதிரித் தெரியவில்லை. முகத்துக்கு நேர துணிஞ்சு சொல்லியும் கேட்காம இருந்ததால கழுத்தைப்பிடிச்சு வெளியில தள்ளியிருக்கு. உங்களை மாதிரி ஒளிச்சிருந்து, முதுகிலை குத்தி, காலை வாரி விட்டு சம்பந்தா சம்பந்தாமில்லாமல் புலம்புற உங்களுக்கு சரியான முடிவு தரப்பட்டிருக்கு :P :P

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கள விதிகள்தான் என்னவென்று வலைஞன் சொல்லிவிட்டாரே. விதிகளிற்கு அமையக் கருத்தெழுத விரும்பாவிட்டால் விட்டிட்டுப் போகலாம்தானே. :idea: ஆனால், மதியாலும், குருவியாலும் இது முடியாது, ஏனென்றால் அவர்களுக்கு வேறு போக்கிடமே கிடையாது. :P :P :wink: (lonely fellows :cry: )

Link to comment
Share on other sites

ம்ம்ம்..... நீங்கள் சொல்லுரதும் சரிதான்.... வலைஞன் இப்படி வெளிப்படையா சொல்லுறதை தவிர்த்து முகத்துக்கு நேரே காறி துப்பி இருக்கலாம்...!

எச்சில் வடிய சிரிப்பு ஒண்டு சிரிச்சிருப்பியள் என்ன...???

:):lol::D

Link to comment
Share on other sites

கள விதிகள்தான் என்னவென்று வலைஞன் சொல்லிவிட்டாரே. விதிகளிற்கு அமையக் கருத்தெழுத விரும்பாவிட்டால் விட்டிட்டுப் போகலாம்தானே. :idea: ஆனால், மதியாலும், குருவியாலும் இது முடியாது, ஏனென்றால் அவர்களுக்கு வேறு போக்கிடமே கிடையாது. :P :P :wink: (lonely fellows :cry: )

ஒட்டு குழுவிக்கு புலி எதிர்ப்புக்கும் வெளியில என்ன மரியாதை எண்டு தெரியுமாம்... அதனால்த்தான் யாழ்களத்துக்கை வந்து குப்பை கொட்டுகினம்....!

துணிவிருந்தா தமிழ் மக்கள் கூடும் பொழுது போக்கு நிகள்வு ஒண்றில் வெளிப்படையாய் இவர்கள் கருத்துக்களை சொல்ல துணிவிருக்கா எண்டு கேளுங்கள்....???

மாட்டினம்.... ஏனெண்டா அண்டைக்கு ரௌடி கும்பல் வாங்கினதை கேள்விப்பட்டு இருப்பினம்.... :(:):lol:

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • 2 ஆவது சந்திர இரவை கடந்து விழித்தெழுந்த ஜப்பானிய விண்கலம் Published By: SETHU   28 MAR, 2024 | 12:12 PM   சந்திரனுக்கு ஜப்பான் அனுப்பிய விண்கலம், இரண்டாவது சந்திர இரவிலும் வெற்றிகரமாக தாக்குப்பிடித்தபின் மீண்டும் விழித்தெழுந்துள்ளதுடன் பூமிக்கு புதிய படங்களையும் அனுப்பியுள்ளது. ஜப்பான் அனுப்பிய SLIM எனும் ஆளில்லா விண்கலம் கடந்த ஜனவரி 19 ஆம் திகதி, சந்திரனில் தரையில் வெற்றிரகமாக தரையிறங்கியது. இதன் மூலம் இச்சாதனையைப் புரிந்த 5 ஆவது நாடாகியது ஜப்பான்.  கடும் குளிரான சந்திரமண்டல இரவுக்காலத்தை வெற்றிரமாக கடந்த பின்னர் கடந்த பெப்ரவரி 25 ஆம் திகதி இவ்விண்கலம் விழித்தெழுந்து மீண்டும் இயங்கத் தொடங்கியது.  சந்தரனில் ஓர் இரவு என்பது பூமியின் 14 நாட்களுக்கு சமமான காலமாகும். பின்னர் இரண்டாவது சந்திர இரவையும் வெற்றிரமாக கடந்த பின்னர் இன்று வியாழக்கிழமை மீண்டும் அவ்விண்கலம் விழித்தெழுந்ததுடன் பூமிக்கு புதிய படங்களை அபுப்pயயுள்ளதாக ஜப்பானிய விண்வெளி முகவரகம் தெரிவித்துள்ளது. https://www.virakesari.lk/article/179891
    • 28 MAR, 2024 | 09:33 PM   இலங்கைக்கான அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் சில்வெஸ்டர் வோர்திங்டன்( SYLVESTER WORTHINGTON) வடக்கு விஜயத்தின் ஒரு பகுதியாக  இன்று வியாழக்கிழமை (28)  காலை மன்னாருக்கான விஜயம் மேற்கொண்டார் .  இந்த நிலையில் மனித உரிமைக்கும் அபிவிருத்திக்குமான நிலையத்தின் ஏற்பாட்டில் பாதிக்கப்பட்டவர்கள், மனித உரிமைகள் செயற் பாட்டாளர்களை ஒன்றிணைத்து இடம்பெற்ற விசேட சந்திப்பில் கலந்து கொண்டார்.   குறித்த சந்திப்பில் மனித உரிமைக்கும் அபிவிருத்திக்குமான நிலையத்தின் சட்டத்தரணி ரனித்தா ஞானராஜ் உள்ளடங்களாக மனித உரிமைக்கும் அபிவிருத்திக்குமான நிலைய பிரதிநிதிகளும் கலந்து கொண்டனர்.    குறித்த கலந்துரையாடலின் போது அவுஸ்திரேலியாவின் நிதி உதவியுடன் திட்டங்கள் அமுல் படுத்தப்பட்ட நிறுவனங்களுடன் கலந்துரையாடல் நடத்தப்பட்ட நிலையில் மன்னார் மனித உரிமைக்கும் அபிவிருத்திக்குமான நிலையத்தின் அலுவலகத்தில் பயனாளிகளுடன் கலந்துரையாடல் இடம்பெற்றது. இதன் போது காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு விடுதலை செய்யப்பட்டவர்கள் உடன் அவர்களின் என்னக் கருத்துக்களையும் கேட்டறிந்தார். மேலும் மன்னாரில் பால்நிலை அடிப்படையிலான வன் முறைகளும் பெண்கள் எதிர் நோக்குகின்ற பிரச்சினைகள் குறித்தும் கலந்துரையாடப்பட்டமை குறிப்பிடத்தக்கது .  https://www.virakesari.lk/article/179920
    • காஸா போர்: ஐ.நா தீர்மானத்தால் இஸ்ரேல் தனிமைப்படுத்தப்படுகிறதா? அமெரிக்கா கூறுவது என்ன? பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, ரியர் அட்மிரல் டேனியல் ஹகாரி கட்டுரை தகவல் எழுதியவர், டேவிட் கிரிட்டன் பதவி, பிபிசி நியூஸ் 7 மணி நேரங்களுக்கு முன்னர் காஸாவில் இஸ்ரேலுடனான போர் நிறுத்தத்திற்கான தற்போதைய முன்மொழிவை ஹமாஸ் நிராகரித்துள்ளதாக இஸ்ரேல் கூறியுள்ளது. உடனடி போர் நிறுத்தம் கோரிய ஐ.நா பாதுகாப்பு சபையின் தீர்மானம் 'சேதத்தை' ஏற்படுத்தியுள்ளது என்பதை இது காட்டுகிறது. பாலத்தீன ஆயுதக் குழுவின் ஏற்க முடியாத கோரிக்கைகளுக்கு இஸ்ரேல் அடிபணியாது என்று பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகுவின் அலுவலகம் தெரிவித்துள்ளது. காஸாவில் இருந்து இஸ்ரேல் பாதுகாப்புப் படைகள் முழுமையாக வெளியேற வேண்டும் என்றும், போரை நிறுத்தவும் ஹமாஸ் கோரிக்கை விடுத்துள்ளதாக இஸ்ரேல் கூறுகிறது. அதேநேரம் இஸ்ரேலின் அறிக்கை கிட்டத்தட்ட எல்லா விஷயங்களிலும் தவறானது என்று அமெரிக்கா கூறியுள்ளது. திங்கட்கிழமை ஐ.நா. பாதுகாப்பு சபையில் வாக்கெடுப்பு நடப்பதற்கு முன்னதாகவே ஹமாஸின் அறிக்கை தயாரிக்கப்பட்டதாக அமெரிக்க வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் வலியுறுத்தியுள்ளார். ஹமாஸ் ராணுவப் பிரிவின் துணைத் தலைவர் மர்வான் இசா இரண்டு வாரங்களுக்கு முன்னர் நுசைரத் அகதிகள் முகாமின் சுரங்கப்பாதை வளாகத்தில் நடத்தப்பட்ட வான்வழித் தாக்குதலில் கொல்லப்பட்டதை உறுதி செய்திருப்பதாக இஸ்ரேலிய ராணுவம் தெரிவித்துள்ளது.   24 மணிநேரத்தில் 81 பேர் பலி பட மூலாதாரம்,REUTERS “உளவுத்துறை அறிக்கைகள் அனைத்தையும் நாங்கள் சரிபார்த்தோம். மார்வான் இசா வான்வழித் தாக்குதலில் கொல்லப்பட்டார்,” என்று இதுகுறித்து இஸ்ரேல் ராணுவ செய்தித் தொடர்பாளர் ரியர் அட்மிரல் டேனியல் ஹகாரி தெரிவித்தார். இஸ்ரேல் தெரிவிப்பதில் தனக்கு 'நம்பிக்கை இல்லை என்றும் அந்த அமைப்பின் ராணுவத் தலைமை மட்டுமே இதுகுறித்து 'இறுதியாக ஏதாவது சொல்லும்' என்றும் ஹமாஸ் அரசியல் தலைவரான இஸாத் அல் ரிஷ்க் கூறுகிறார். இசா இந்தக் குழுவின் 'மூன்றாம் நிலையில் இருக்கும் தலைவர்' என்றும், அக்டோபர் 7ஆம் தேதி தெற்கு இஸ்ரேல் மீது நடத்தப்பட்ட தாக்குதலின் 'முக்கிய ஏற்பாட்டாளர்களில் ஒருவர்' அவர் என்றும் ரியர் அட்மிரல் ஹகாரி கூறியுள்ளார். இஸ்ரேல் மீதான ஹமாஸ் தாக்குதலில், 1,200 பேர் கொல்லப்பட்டனர், 253 பேர் பிணைக் கைதிகளாகப் பிடிக்கப்பட்டனர். இதைத் தொடர்ந்து இஸ்ரேல் காஸாவில் பதில் தாக்குதல் மேற்கொண்டது. காஸாவில் இதுவரை 32,400க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளதாகவும், கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் 81 பேர் உயிரிழந்துள்ளதாகவும் ஹமாஸ் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. காஸாவில் போர் நிறுத்த ஒப்பந்தம் தொடர்பாக முட்டுக்கட்டை நிலவி வருகிறது. காஸாவில் உடனடியாக போர் நிறுத்தத்தை அமல்படுத்த ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபையில் முதன்முறையாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இதற்கு எதிராக இஸ்ரேல் கடும் எதிர்வினையைப் பதிவு செய்துள்ளது.   தீர்மானத்தில் ஹமாஸை கண்டனம் செய்வது பற்றி எதுவும் குறிப்பிடப்படவில்லை பட மூலாதாரம்,REUTERS படக்குறிப்பு, ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபையில் வாக்கெடுப்பின் போது அமெரிக்கா வாக்களிக்கவில்லை. இந்தத் தீர்மானத்திற்கு ஆதரவாக பிரிட்டன் உட்பட 14 பாதுகாப்பு சபை உறுப்பினர்கள் வாக்களித்தனர். போர் நிறுத்தம், மீதமுள்ள பிணைக் கைதிகளை நிபந்தனையின்றி விடுவித்தல் மற்றும் மனிதாபிமான உதவியை விரிவுபடுத்துதல் ஆகியவை இந்தத் தீர்மானத்தில் அடங்கும். இஸ்ரேலின் நெருங்கிய கூட்டாளியும் ராணுவ ஆதரவாளருமான அமெரிக்கா, அக்டோபர் 7 தாக்குதலுக்கு ஹமாஸை கண்டிக்கத் தவறிய தீர்மானத்தை விமர்சித்துள்ளது. இருப்பினும் இஸ்ரேலின் போர் முறைகள் தொடர்பாக அதிகரித்து வரும் கோபம் காரணமாக இந்தத் தீர்மானத்தின் மீது வாக்களிப்பதில் இருந்து அமெரிக்கா விலகிக் கொண்டது. ஆனால் அமெரிக்கா இந்தப் போரின் முக்கிய நோக்கங்களுக்கு முழு ஆதரவளிப்பதாகக் கூறியது. இந்த முன்மொழிவுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் இஸ்ரேல், வாஷிங்டனுக்கான தனது தூதுக்குழுவின் பயணத்தை ரத்து செய்துள்ளது. காஸாவின் தெற்கு நகரமான ரஃபாவில் தரைவழித் தாக்குதலை நடத்துவதற்கான திட்டத்தைப் பற்றி விவாதிக்க தூதுக்குழு அங்கு செல்வதாக இருந்தது. தற்போது 10 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் ரஃபாவில் தஞ்சமடைந்துள்ளனர். முழு அளவிலான தாக்குதல் மனித பேரழிவாக நிரூபிக்கப்படலாம் என்று அமெரிக்கா எச்சரித்துள்ளது. பின்னர் ஹமாஸ் போர் நிறுத்த திட்டத்தை நிராகரித்து அறிக்கை வெளியிட்டது. அமெரிக்கா, கத்தார் மற்றும் எகிப்து நாடுகளின் மத்தியஸ்தத்துடன் தோஹாவில் நடைபெற்ற மறைமுக பேச்சுவார்த்தைக்குப் பிறகு இந்தத் திட்டம் உருவானது. "நிரந்தர போர் நிறுத்தத்துடன்" காஸாவில் இருந்து இஸ்ரேலிய படைகள் முற்றிலுமாக வெளியேறவும், இடம்பெயர்ந்த பாலத்தீனியர்கள் தங்கள் வீடுகளுக்குத் திரும்பவும் அழைப்பு விடுத்த தன் அசல் கோரிக்கையைத் தான் பற்றி நிற்பதாக ஹமாஸ் கூறியது. ஹமாஸின் நிலைப்பாடு, 'பேச்சுவார்த்தை மூலமான ஒப்பந்தத்தில் அதற்கு எந்த ஆர்வமும் இல்லை என்பதைத் தெளிவாகக் காட்டுகிறது. கூடவே ஐ.நா. பாதுகாப்பு சபையின் தீர்மானத்தால் ஏற்பட்ட சேதத்தை உறுதிப்படுத்துகிறது,” என்று செவ்வாய்கிழமை காலை இஸ்ரேலிய பிரதம மந்திரி அலுவலகம் தெரிவித்தது. ஹமாஸின் திசை திருப்பும் கோரிக்கைகளை இஸ்ரேல் ஏற்றுக் கொள்ளாது என அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது. "ஹமாஸின் ராணுவ மற்றும் அரசாங்க திறன்களை அழித்தல், எல்லா பிணைக் கைதிகளையும் விடுவித்தல், காஸா, இஸ்ரேலிய மக்களுக்கு எதிர்கால அச்சுறுத்தலை ஏற்படுத்தாததை உறுதி செய்தல் போன்றவற்றை உள்ளடக்கிய தனது போர் நோக்கங்களை இஸ்ரேல் தொடர்ந்து அடையும்," என்றும் அறிக்கை தெரிவிக்கிறது.   இஸ்ரேலின் பேச்சுவார்த்தைக் குழு திரும்பிவிட்ட செய்தி பட மூலாதாரம்,EPA-EFE/REX/SHUTTERSTOCK அமெரிக்க வெளியுறவு அமைச்சக செய்தி தொடர்பாளர் மேத்யூ மில்லர் இந்த விமர்சனங்களை நிராகரித்துள்ளார். "இந்த அறிக்கை கிட்டத்தட்ட எல்லா வகையிலும் தவறானது. பிணைக் கைதிகள் மற்றும் அவர்களது குடும்பங்களுக்கு இது நியாயம் இல்லாதது" என்று அவர் வாஷிங்டனில் செய்தியாளர்களிடம் கூறினார்.“செய்தி அறிக்கைகள் மூலம் ஹமாஸின் எதிர்வினை பற்றிய தகவல்கள் பகிரங்கமாயின. ஆனால் அவர்களது பதிலின் உண்மையான சாராம்சம் இதுவல்ல. இந்த எதிர்வினை ஐநா பாதுகாப்பு சபையில் வாக்கெடுப்புக்கு முன் தயாரிக்கப்பட்து, அதற்குப் பிறகு அல்ல என்று என்னால் கூற முடியும்,” என்றார் அவர். கத்தாரின் வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் மாஜித் அல்-அன்சாரி தோஹாவில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில், மறைமுகப் பேச்சுவார்த்தைகள் நிறுத்தப்படவில்லை, அவை தொடர்கின்றன என்றார். "பேச்சுவார்த்தைகளுக்கான கால அட்டவணை எதுவும் இல்லை. ஆனால் நாங்கள் எங்கள் கூட்டாளர்களுடன் பேச்சுவார்த்தை முயற்சிகளைத் தொடர்ந்து செய்து வருகிறோம்," என்று அவர் கூறினார். ஆனால் 10 நாட்கள் பேச்சுவார்த்தைக்குப் பிறகு இஸ்ரேல் தனது பேச்சுவார்த்தைக் குழுவைத் திரும்ப அழைத்ததாக இஸ்ரேலிய அதிகாரிகளை மேற்கோள் காட்டி இஸ்ரேலிய ஊடகங்களும் ராய்ட்டர்ஸ் செய்தி முகமையும் தெரிவித்துள்ளன. இரானுக்கு பயணம் மேற்கொண்ட ஹமாஸ் அரசியல் தலைவர் இஸ்மாயில் ஹனியா, இஸ்ரேல் முன்னெப்போதும் இல்லாத வகையில் அரசியல் தனிமையை எதிர்கொள்வதை ஐ.நா.பாதுகாப்பு சபையின் தீர்மானம் காட்டுவதாகத் தெரிவித்தார். கடந்த ஆண்டு நவம்பர் மாத இறுதியில் ஒரு வார கால போர் நிறுத்தத்தின் போது இஸ்ரேலிய சிறைகளில் அடைக்கப்பட்டிருந்த சுமார் 240 பாலத்தீன கைதிகள் 105 இஸ்ரேலிய பிணைக் கைதிகளுக்கு ஈடாக விடுவிக்கப்பட்டனர். ஹமாஸ் நிராகரித்த புதிய ஒப்பந்தம், ஆறு வாரங்களுக்கு போர் நிறுத்தத்தை முன்மொழிந்ததாகக் கூறப்படுகிறது. கூடவே 800 பாலத்தீன கைதிகளுக்கு ஈடாக ஹமாஸால் பிடிக்கப்பட்ட 40 இஸ்ரேலிய பிணைக் கைதிகளை விடுவிப்பதும் இதில் அடங்கும். ஆனால் காஸாவில் போரில் தோல்வியை ஏற்கும் அறிகுறி இன்னும் தெரியவில்லை. சமீபத்திய இஸ்ரேலிய வான்வழித் தாக்குதலில் பல டஜன் பாலத்தீனர்கள் கொல்லப்பட்டதாகக் கூறப்படுகிறது. ரஃபாவின் புறநகரில் உள்ள குடியிருப்பு கட்டடத்தின் மீது நடத்தப்பட்ட வான்வழித் தாக்குதலில் ஒன்பது குழந்தைகள் உட்பட குறைந்தது 18 பேர் கொல்லப்பட்டதாக பாலத்தீன ஊடகங்களும் உள்ளூர் சுகாதார ஊழியர்களும் கூறுகின்றனர். முசாபா பகுதியில் உள்ள அபு நக்கீராவின் வீட்டில் டஜன் கணக்கான இடம்பெயர்ந்த மக்கள் தஞ்சம் அடைந்திருந்தனர் என்றும் கூறப்பட்டது. காஸா நகரில் அல்-ஷிஃபா மருத்துவமனைக்கு அருகே வான்வழித் தாக்குதலில் 30 பேர் கொல்லப்பட்டதாக வடக்கு காஸாவில் உள்ள அபு ஹசிரா குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் ராய்ட்டர்ஸ் செய்தி முகமையிடம் தெரிவித்தனர். கடந்த 24 மணிநேரத்தில் 60 இலக்குகளைக் குறிவைத்ததாகவும், 'பயங்கரவாத சுரங்கப்பாதைகள், பயங்கரவாத உள்கட்டமைப்புகள் மற்றும் ராணுவ உள்கட்டமைப்புகள்' இதில் அடங்கும் என்றும் இஸ்ரேலிய ராணுவம் செவ்வாய்கிழமை காலை தெரிவித்தது. இஸ்ரேலிய பாதுகாப்புப் படையினர் 'அல்-ஷிஃபா மருத்துவமனை பகுதியில் துல்லியமான தாக்குதல் நடவடிக்கைகளை மேற்கொண்டனர்' என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.   மனிதாபிமான உதவிகளைச் சேகரிக்கும் போது 18 பேர் கொல்லப்பட்டனர் பட மூலாதாரம்,REUTERS கடுமையான சண்டை காரணமாக நோயாளிகள், சுகாதாரப் பணியாளர்கள் மற்றும் இடம்பெயர்ந்த மக்கள் ஆபத்தில் இருப்பதாக பாலத்தீனர்கள் மற்றும் உதவிக் குழுக்கள் தெரிவித்துள்ளன. 175 'பயங்கரவாதிகள்' கொல்லப்பட்டுள்ளதாகவும், பொதுமக்கள் யாரும் பாதிக்கப்படவில்லை என்றும் ராணுவம் தெரிவித்துள்ளது. வடக்கு காஸாவில் விமானத்தில் இருந்து போடப்பட்ட மனிதாபிமான உதவிகளைச் சேகரிக்கும்போது 18 பாலத்தீனர்கள் கொல்லப்பட்டதாக காஸாவில் உள்ள ஹமாஸின் அரசு ஊடக அலுவலகம் செவ்வாயன்று கூறியது. உணவுப் பொட்டலங்களைச் சேகரிக்கும்போது 12 பேர் கடலில் மூழ்கி இறந்தனர். அதேநேரம் பொருட்களை எடுக்கும்போது ஏற்பட்ட ' கூட்ட நெரிசலில்' சிக்கி ஆறு பேர் இறந்தனர் என்று கூறப்பட்டது. இந்த அறிக்கையில் மேலதிக தகவல்கள் எதுவும் தெரிவிக்கப்படவில்லை. திங்களன்று வடக்கு நகரமான பைட் லாஹியாவில் கடற்கரைக்கு அருகே ஏர் டிராப்பின் போது குறைந்தது ஒரு நபராவது நீரில் மூழ்கியதை வீடியோ காட்சிகள் காட்டின. திங்களன்று அமெரிக்க விமானம் வடக்கு காஸாவில் 18 மனிதாபிமான உதவிப் பொட்டலங்களைப் போட்டதாக பென்டகனை மேற்கோள் காட்டி ராய்ட்டர்ஸ் தெரிவித்தது. ஆனால் பாராசூட்டில் ஏற்பட்ட கோளாறு காரணமாக அவை தண்ணீருக்குள் விழுந்தன. ஆனால் யாரும் உயிரிழந்ததை உறுதிப்படுத்த முடியவில்லை. இஸ்ரேலிய பிணைக் கைதி யூரியல் பரூச் கொல்லப்பட்டதாகவும், அவரது உடல் ஹமாஸிடம் இருப்பதாகவும் இஸ்ரேலிய ராணுவம் அவரது குடும்பத்திடம் கூறியதாக பிணைக்கைதிகள் மற்றும் காணாமல் போன குடும்பங்களின் மன்றம் தெரிவிக்கிறது. 35 வயதான, இரண்டு பிள்ளைகளின் தந்தையான பரூச், அக்டோபர் 7ஆம் தேதி சூப்பர்நோவா இசை விழாவின் போது காயமடைந்தார். பின்னர் அவர் கடத்தப்பட்டார். அதே நேரத்தில் காஸாவில் ஒரு காவலர் துப்பாக்கி முனையில் தன்னை பாலியல் வன்புணர்வு செய்ததாக நவம்பரில் விடுவிக்கப்பட்ட ஒரு பெண் பிணைக் கைதி நியூயார்க் டைம்ஸ் செய்தித்தாளிடம் கூறினார். நாற்பது வயதான அமித் சுசானா தான் சிறைப்பிடிக்கப்பட்ட போது பாலியல் வன்முறைக்கு ஆளானதாகத் தெரிவித்ததாக செய்தித்தாள் குறிப்பிடுகிறது. பிணைக் கைதிகள் பாலியல் வன்முறைக்கு உட்படுத்தப்பட்டதற்கான தெளிவான மற்றும் உறுதியான ஆதாரங்கள் கிடைத்துள்ளதாகவும், "அத்தகைய வன்முறை தொடரக்கூடும் என்று நம்புவதற்கு நியாயமான காரணங்கள் உள்ளன," என்றும் இந்த மாதத் தொடக்கத்தில் ஐ.நா குழு கூறியது. https://www.bbc.com/tamil/articles/cv2y4zzp76mo
    • பெரிய‌வ‌ரே நாம் த‌மிழ‌ர் க‌ட்சி 2021 ச‌ட்ட‌ ம‌ன்ற‌ தேர்த‌லில் பெற்ற‌ ஓட்டு ச‌த‌ வீத‌ம் 6:75 8ச‌த‌வீத‌ வாக்கு எடுத்து இருந்தா அங்கிக‌ரிக்க‌ ப‌ட்ட‌ க‌ட்சியாய் மாறி இருக்கும்...............இது கூட‌ தெரிய‌ வில்லை என்றால் உங்க‌ளுக்கு நாம் த‌மிழ‌ர் க‌ட்சியின் கொள்கை எப்ப‌டி தெரியும்...........சீமானுக்கு எதிரா எழுதுப‌வ‌ர்க‌ளின் க‌ருத்தை வாசிப்ப‌தில் உங்க‌ளுக்கு எங்கையோ த‌னி சுக‌ம் போல் அது தான் குறுக்க‌ ம‌றுக்க‌ எழுதுறீங்க‌ள்😁😜..............
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.