Jump to content

இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு திடீர் உடல்நலக்குறைவு!


Recommended Posts

Manmohan-singh1.jpgஇந்தியப் பிரதமர் மன்மோகன்சிங்கிற்கு திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. இதனால் நடைபெறவிருந்த அமைச்சரவைக் கூட்டமும் ரத்து செய்யப்பட்டுள்ளது.

 

மேலும், http://tamilworldtoday.com/?p=24553

Link to comment
Share on other sites

அட பாவமே வாய்பேசா பிள்ளைக்கு இப்பிடி ஒரு வருத்தமா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல  காலம் பிறக்குது

இந்தியாவுக்கு நல்ல  காலம  பிறக்குத

பட்சி  சொல்லுது

ஆனால் சோனி  சொல்லுது

இது   போனால் இதைப்போல் ஆயிரம்  இருக்கு  எனக்கு.............. :(

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

முக்தி அடைய அல்லா அருள் புரிவாராக....  

சிங்மார்  வணங்குவது அல்லாவா !  வேறொருவர்  குரு நானக்  என நினைக்கின்றேன் !! :rolleyes:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

yama1.jpg

 

மிக விரைவில்... எம லோகத்தில்ருந்து, நல்ல செய்தியை எதிர் பார்க்கின்றேன்.

 

Link to comment
Share on other sites

சிங்மார்  வணங்குவது அல்லாவா !  வேறொருவர்  குரு நானக்  என நினைக்கின்றேன் !! :rolleyes:

 

உந்தாள் செய்த அனியாயங்களை பாத்து கொண்டு சும்மா இருந்தவர்....  உவருக்கு குருநாணக் முக்தி குடுப்பார் எண்டுறீயள்...???  

 

ஒருவேளை குண்டு வைச்சால் சொர்க்கத்திலை இடம் குடுத்து ஏழு கன்னியளும் குடுக்கிற அல்லா உதவுவார் தானே...  :D

 

* நான் உண்மையிலை அல்லா என்டது பொதுவாக "அல்லா" எனும் சொல்லு "கடவுள்" என்பதை பொதுவாக அரபியில்  குறிப்பதனால்...  

 

கடவுள் இந்துக்களுக்கும் இஸ்லாமியருக்கும் கிறிஸ்தரருக்கும் இத்தியாதிகளுக்கும் பொதுவான சொல்தானே...?? 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

 

கடவுள் இந்துக்களுக்கும் இஸ்லாமியருக்கும் கிறிஸ்தரருக்கும் இத்தியாதிகளுக்கும் பொதுவான சொல்தானே...?? 

 

என்ன  ராசா  நடந்தது

திரியை  திசை  திருப்புதல் காலையில  இருந்து நடக்குது

ஏதும் வீட்டில பிரச்சினையோ...................??? :lol:  :D  :D  :D

பேச்சுவார்த்தை   ஒன்றே  இதற்கு மருந்து

சொல்லிப்போட்டன் :D

Link to comment
Share on other sites

என்ன  ராசா  நடந்தது

திரியை  திசை  திருப்புதல் காலையில  இருந்து நடக்குது

ஏதும் வீட்டில பிரச்சினையோ...................??? :lol:  :D  :D  :D

பேச்சுவார்த்தை   ஒன்றே  இதற்கு மருந்து

சொல்லிப்போட்டன் :D

 

 

இதென்ன அண்ணை புதுசா இருக்கு...??  அதுவும் யாழுக்குள்ளை...??  

 

நாங்கள் மாட்டைபற்றி எழுதச்சொன்னா  மாடு கட்டின பனையை பற்றித்தானே வளமையாவே எழுதுறனாங்கள்...  

 

இது என்ன கருத்து திருப்பல் எண்டு புதுக்கதை...?? :D :D :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இதென்ன அண்ணை புதுசா இருக்கு...??  அதுவும் யாழுக்குள்ளை...??  

 

நாங்கள் மாட்டைபற்றி எழுதச்சொன்னா  மாடு கட்டின பனையை பற்றித்தானே வளமையாவே எழுதுறனாங்கள்...  

 

இது என்ன கருத்து திருப்பல் எண்டு புதுக்கதை...?? :D :D :D

 

 

எனக்கென்னவோ

புத்தன்

சபேசன்

நெடுக்கு...........  என்று சிலருக்கு விடுக்கப்பட்ட அழைப்புப்போல  தெரியுது

இந்த கடவுள் அழைப்பு..... :lol:  :D  :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கென்னவோ

புத்தன்

சபேசன்

நெடுக்கு...........  என்று சிலருக்கு விடுக்கப்பட்ட அழைப்புப்போல  தெரியுது

இந்த கடவுள் அழைப்பு..... :lol:  :D  :D

 

அர்ஜூனை... இந்தப் பட்டியலில் சேர்க்காததை, மிக வன்மையாகக் கண்டிக்கின்றேன் விசுகு. :D  :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இவன் சொனியாட கை பொம்மை....... என்ன இறையான்மை இறையான்மை என்று சொல்லி சொல்லியே ஏழை மக்களின் பணத்தை நல்லா கொள்ளை அடிச்சுட்டாங்கள்....காங்கிரஸ் கூட்டம் என்றால் ஊழல் கூட்டம் என்று தான் சொல்லுவார்கள்.....

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அர்ஜூனை... இந்தப் பட்டியலில் சேர்க்காததை, மிக வன்மையாகக் கண்டிக்கின்றேன் விசுகு. :D  :lol:

 

அவருக்கு அழைப்புத்தேவையில்லை  சிறி

நான்  நின்றால்  அவர்  வருவார்

என்னில் அவ்வளவு பாசம் :lol:  :D  :D

Link to comment
Share on other sites

அதேதான்...! எவ்வளவு காலத்துக்கு அர்சுணோடையே காலத்தை போக்கிறது...?? :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இவன் சொனியாட கை பொம்மை....... என்ன இறையான்மை இறையான்மை என்று சொல்லி சொல்லியே ஏழை மக்களின் பணத்தை நல்லா கொள்ளை அடிச்சுட்டாங்கள்....காங்கிரஸ் கூட்டம் என்றால் ஊழல் கூட்டம் என்று தான் சொல்லுவார்கள்.....

 

சரியாய்ச் சொன்னீங்க பையா...

சொனியா கோஸ்டி கொள்ளையடிக்க, இந்தாள்... எவ்வளவு நாள் தான்... உம்மூண்டி மாதிரி பாத்துக் கொண்டிருக்கிறது.

அது தான்... அவருக்கு வருத்தம் வந்திட்டுது.

Link to comment
Share on other sites

இவன் சொனியாட கை பொம்மை....... என்ன இறையான்மை இறையான்மை என்று சொல்லி சொல்லியே ஏழை மக்களின் பணத்தை நல்லா கொள்ளை அடிச்சுட்டாங்கள்....காங்கிரஸ் கூட்டம் என்றால் ஊழல் கூட்டம் என்று தான் சொல்லுவார்கள்.....

 

நண்றி தம்பியா எடுத்து தந்ததுக்கு..  !

 

 

சுவி அண்ணோய்...   சோனியோடை கடவுள்  அல்லாதானே...??  :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அதேதான்...! எவ்வளவு காலத்துக்கு அர்சுணோடையே காலத்தை போக்கிறது...?? :D

 

 

இதை

தொடமுதல் யோசிச்சிருக்கவேணும்

அவளைத்தொடுவானேன்.............. :lol:  :D  :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தயா வந்தாப் பிறகு, யாழ் களத்தில்.... புது உற்சாகம் ஏற்பட்டுள்ளது. :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தயா வந்தாப் பிறகு, யாழ் களத்தில்.... புது உற்சாகம் ஏற்பட்டுள்ளது. :D

ம்ம்ம் :icon_idea:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மன்மோகன் சிங் உயிருடன் இருந்தும் நடை பிணம்தானே அதற்க்கு அவர் அதுவாகவே ஆகலாம் :icon_mrgreen:  

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மன்மோகன் சிங் உயிருடன் இருந்தும் நடை பிணம்தானே அதற்க்கு அவர் அதுவாகவே ஆகலாம் :icon_mrgreen:  

 

அது என்றால்.... அஃறிணை.

அதற்குப் பெயர் செத்த பிணம் தானே... தமிழரசு.

உங்கள் ஆசையும்... விரைவில் நிறவேற இறைவனைப் பிரார்த்திக்கின்றேன். :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அது என்றால்.... அஃறிணை.

அதற்குப் பெயர் செத்த பிணம் தானே... தமிழரசு.

உங்கள் ஆசையும்... விரைவில் நிறவேற இறைவனைப் பிரார்த்திக்கின்றேன். :D

 

என்ர ஆசை நேரு பரம்பரை அப்படியே அழிஞ்சு போக்கனும்...முக்கியமா சோனியாட மகன் மகள் அவளின்ட பிள்ளைகள் இத்தாலி எருமை..... :) நடக்குமா இது இந்த நூற்றாண்டில் சிறி அண்ணா

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

என்ர ஆசை நேரு பரம்பரை அப்படியே அழிஞ்சு போக்கனும்...முக்கியமா சோனியாட மகன் மகள் அவளின்ட பிள்ளைகள் இத்தாலி எருமை..... :) நடக்குமா இது இந்த நூற்றாண்டில் சிறி அண்ணா

 

அப்படியே  எனது ஆசை

:(

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அப்படியே  எனது ஆசை

:(

 

ஒரு போலி சுதந்திரத்தை காட்டி மக்களின் பணத்தை கொள்ளை அடிக்கும் கூட்டம் தான் இதுங்கள்... அப்பன் ஊழல் மகன் ஊழல்..கேட்டால் அவர்கள் நேரு குடும்பம்....

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு போலி சுதந்திரத்தை காட்டி மக்களின் பணத்தை கொள்ளை அடிக்கும் கூட்டம் தான் இதுங்கள்... அப்பன் ஊழல் மகன் ஊழல்..கேட்டால் அவர்கள் நேரு குடும்பம்....

 

நமக்கு ஒரு நல்ல  செய்த வர  இருந்திருக்கு

தப்பிவிட்டது... :(

http://www.yarl.com/forum3/index.php?showtopic=126207&hl=

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • கடந்த மாவீரர் தினத்திலும் ஐயா வந்து சிறிய சொற்பொழிவாற்றி இருந்தார்.
    • 'உரையாடலின் அறுவடை' என்னும் இரா. இராகுலனின் இந்தக் கவிதையை 'அகழ்' இதழில் இன்று பார்த்தேன். பல வருடங்களின் முன்னர் ஒரு அயலவர் இருந்தார். இந்தியாவில் ஒரு காலத்தில் ஐஐடி ஒன்று மட்டுமே இருந்தது. அந்தக் காலத்தில் அவர் அந்த ஐஐடியில் படித்தவர் என்று சொன்னார். அவரிடம் அபாரமான நினைவாற்றலும், தர்க்க அறிவும் இருந்தன. இங்கு அவர் எவருடனும் பழகியதாகவோ, அவருடன் எவரும் பழகியதாகவோ தெரியவில்லை. அவருடன் கதைப்பது சிரமமான ஒரு விடயம் தான். அவர் சொல்லும் பல விடயங்கள் என் தலைக்கு மேலாலேயே போய்க் கொண்டிருந்தன. அதனாலேயே அவரை எல்லோரும் தவிர்த்தனர் போலும்.     நான் எப்போதும் அவருடன் ஏதாவது கதைக்க முற்படுவேன். அவர் அடிக்கடி சலித்துக் கொள்வார், நான் ஒரு போதும் அவரிடம் ஒரு கேள்வியும் கேட்பதில்லை என்று. அவர் சொல்லும் விடயங்கள் சுத்தமாகப் புரியாமல் இருக்கும் போது, நான் என்ன கேள்வியை கேட்பது? அவர் இப்பொழுது இங்கில்லை. இந்தப் பூமியிலேயே இல்லை. இன்று இந்தக் கவிதையை பார்த்த பொழுது அவரின் நினைவு வந்தது.  '....கேள்வியும் பதிலுமற்ற உரையாடல் நாம் சந்திப்பதற்கு முன்பு இருந்த இடத்திலேயே நம்மைவிட்டு விடுகிறது....'  என்ற வரிகளில் அவர் தெரிந்தார். *************    உரையாடலின் அறுவடை (இரா. இராகுலன்) ------------------------- கேட்கும் கேள்விகளிலிருந்தும் அளிக்கும் பதில்களிலிருந்தும் கடைபிடிக்கும் மௌனத்திலிருந்தும் நமக்கிடையேயான தூரத்தை நாம் நிர்ணயித்துக்கொள்கிறோம் தொடர்ந்து எழுப்பும் கேள்விகள் உடைத்து உடைத்து உள் பார்க்கிறது தொடர்ந்து அளிக்கும் பதில்கள் உள் திறந்து திறந்து காண்பிக்கிறது தொடரும் மௌனம் இருவரிடமும் திறவுகோலை அளிக்கிறது பூட்டினால் திறக்கவும் திறந்தால் பூட்டவும் கேள்வியும் பதிலுமற்ற உரையாடல் நாம் சந்திப்பதற்கு முன்பு இருந்த இடத்திலேயே நம்மைவிட்டு விடுகிறது https://akazhonline.com/?p=6797  
    • அவர் சிங்களத்துக்கு பஞ்சு துக்குபவர் இன்னும் அவருக்கு பெல் அடி கேட்கவில்லை போல் உள்ளது 😆
    • இருக்க‌லாம் பெருமாள் அண்ணா ஜெய‌ல‌லிதாவுக்கு க‌ருணாநிதிக்கு கோடி காசு அவ‌ங்க‌ட‌ கால் தூசுக்கு ச‌ம‌ம்..............ஜெய‌ல‌லிதா சொத்து குவிப்பு வ‌ழ‌க்கில் எத்த‌னை ஆயிர‌ம் கோடி  2ஜீ ஊழ‌லில் அக்கா க‌ணிமொழி அடிச்ச‌து எவ‌ள‌வு...............இப்ப‌ இருக்கும் முத‌ல‌மைச்ச‌ருக்கு தேர்த‌லுக்காக‌ 600 கோடி எங்கு இருந்து வ‌ந்த‌து என்ர‌  ம‌ன‌சில் வீர‌ப்ப‌ன் எப்ப‌வும்  என் குல‌சாமி🙏🙏🙏...................................
    • வீரப்பன் இறந்த பின்தான் அதிகஅளவான  இயற்கை வள சுரண்டல்கள் அந்த காடுகளில் நடைபெறுவதாக எங்கோ படித்த நினைவு .
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.