Jump to content

சிந்தனைக்கு சில படங்கள்...


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

No photo description available.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, nedukkalapoovan said:

No photo description available.

இந்தியா வல்லரசாக.... இன்னும் 1000 வருடம் எடுக்கும். 😎

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

No photo description available.

2 hours ago, தமிழ் சிறி said:

இந்தியா வல்லரசாக.... இன்னும் 1000 வருடம் எடுக்கும். 😎

அந்த நம்பிக்கையிலை தானே கடைக்காரர் அப்பிடி எழுதி வைச்சிருக்கார். :grin:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Image may contain: sky, outdoor and nature

இதை பார்த்ததும்.. வாயூறினவங்க.. ஒரு லைக் போட்டிட்டுப் போங்க. 

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
18 hours ago, nedukkalapoovan said:

Image may contain: sky, outdoor and nature

இதை பார்த்ததும்.. வாயூறினவங்க.. ஒரு லைக் போட்டிட்டுப் போங்க. 

நெடுக்ஸ், எனக்கு... வாய் ஊறினது தான், 👅
ஆனால் "லைக்" போட... பச்சை  கைவசம் இல்லையே.... :grin:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On ‎08‎-‎06‎-‎2020 at 09:24, nedukkalapoovan said:

Image may contain: sky, outdoor and nature

இதை பார்த்ததும்.. வாயூறினவங்க.. ஒரு லைக் போட்டிட்டுப் போங்க. 

எனக்கு இதுக்கு லைக் போட ஆசை தான்😁 போட்டால் பிரக்னென்ட்😂 என்று தெரிந்திடும் என்ற படியால் போடேல்ல 😛

 

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, ரதி said:

எனக்கு இதுக்கு லைக் போட ஆசை தான்😁 போட்டால் பிரக்னென்ட்😂 என்று தெரிந்திடும் என்ற படியால் போடேல்ல 😛

 

தங்கச்சி! உடம்ப கவனமா பாத்துக்க...நல்லா பால் பழங்கள் சாப்பிடுமா....வூட்டுக்காரர கேட்டதா சொல்லுமா

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 7/6/2020 at 22:56, tulpen said:

large.5B4E061A-333C-4EED-A3B7-41BA000BB0E8.jpeg.7ab7b3cee9a8cb381e608dd1c8f92bf6.jpeg

large.74C409F5-582A-419C-8649-3BD10D8C1BF5.jpeg.077a1c4f58e5ac7fd861bfc9fdd00f04.jpeg

கடவுள்களின்  நிலைமை கவலைக்கிடமாக இருப்பதால் இம் மாதம் 8ம் திகதியில் இருந்து அவரை விசிட் பண்ணி அவருக்கு காசு கொடுப்பதற்கு பக்தர்களை அனுமதிக்கலாம் என்று தான் முதலில் இருந்தது ஆனால் பாவம் கடவுள் கொரோனா வைரஸ் அந்த முடிவை ஏற்கவில்லையே

 

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, ரதி said:

எனக்கு இதுக்கு லைக் போட ஆசை தான்😁 போட்டால் பிரக்னென்ட்😂 என்று தெரிந்திடும் என்ற படியால் போடேல்ல 😛

 

ஓ அப்ப நெடுக்ஸ் அப்பாவாக போகிறார்?

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Image may contain: mountain, sky, outdoor and nature, text that says 'ஜூன்-15 உலக காற்று தினம்'

இன்று... உலக காற்று தினமாம்.
மனிதனால் சீரழிஞ்சு போனதெல்லாம்... தினங்களாக மாறி விட்டது.

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 9/6/2020 at 23:26, குமாரசாமி said:

தங்கச்சி! உடம்ப கவனமா பாத்துக்க...நல்லா பால் பழங்கள் சாப்பிடுமா....வூட்டுக்காரர கேட்டதா சொல்லுமா

 

On 10/6/2020 at 00:41, ஈழப்பிரியன் said:

ஓ அப்ப நெடுக்ஸ் அப்பாவாக போகிறார்?

மனிசனை குழப்பிறதுக்கும் ஒரு அளவு இருக்குது.அப்புறம் அழுதுடுவன்.😆

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Image may contain: outdoor

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 15/6/2020 at 21:33, சுவைப்பிரியன் said:

 

மனிசனை குழப்பிறதுக்கும் ஒரு அளவு இருக்குது.அப்புறம் அழுதுடுவன்.😆

Confused emoticon emoticons cliparts - Clipartix

 

On 9/6/2020 at 23:41, ஈழப்பிரியன் said:

ஓ அப்ப நெடுக்ஸ் அப்பாவாக போகிறார்?

 

On 9/6/2020 at 22:26, குமாரசாமி said:

தங்கச்சி! உடம்ப கவனமா பாத்துக்க...நல்லா பால் பழங்கள் சாப்பிடுமா....வூட்டுக்காரர கேட்டதா சொல்லுமா

 

Edited by Nathamuni
  • Confused 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Image may contain: one or more people and people standing

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

91279925_2256275718012408_3198389689232916480_o.jpg?_nc_cat=108&_nc_sid=8bfeb9&_nc_ohc=1QEbOZW5y6QAX_KdvXX&_nc_ht=scontent-lht6-1.xx&oh=559ff2ad59dac837e8c79d601d62092f&oe=5F18D291

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

105299914_1815609851925825_2519651964419481398_n.png?_nc_cat=102&_nc_sid=730e14&_nc_ohc=FPwZ9ElPuaMAX877oUF&_nc_ht=scontent-frt3-1.xx&oh=340f5d4dd735693b6384d120c2cd0906&oe=5F1A1E5C

ஆமா.. அதுக்கப்புறம் அந்த விஞ்ஞானி... அறிவியல் ஆராய்ச்சி வேலைய நிறுத்தீட்டு, 
ரசத்துக்கு... புளி கரைக்கப்  போயிட்டார். :grin:

Edited by தமிழ் சிறி
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Image may contain: people standing, sky and outdoor, text that says "உலகின் மிகப்பெரிய விஷ்ணுவின் கருடா சிலை. பாலி இந்தோனேசியா."

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, tulpen said:

large.0D90469C-BD9F-4D20-A8E3-F9A650367E2B.jpeg.d6887dcebed7d0c595da41a9b77cd423.jpeg

நீங்கள் இணைச்ச படம் சரிதான். நானும் பார்ப்பனியத்திற்கு எதிரானவன் தான்.
 ஆனால் நீங்கள்  புழுகித்தள்ளும் அறிவியலும் மருத்துவமும் இது வரைக்கும் கொரோனா விசயத்திலை என்னத்தை வெட்டிப்புடிங்கினது எண்டு எனக்கு தெரியேல்லை. முதலாவது அலை இரண்டாவது அலை எண்டு ஆக்களை கொண்டு போகுது.

இதெல்லாம் திமிர் பிடிச்ச மனித குலத்துக்கு மேலே இருப்பவன் தான் இருக்கிறேன் என்பதை  ஞாபகபடுத்துவதற்கே.....
கடவுள் இருக்கிறான் துல்பன். 💯

Link to comment
Share on other sites

2 hours ago, குமாரசாமி said:

நீங்கள் இணைச்ச படம் சரிதான். நானும் பார்ப்பனியத்திற்கு எதிரானவன் தான்.
 ஆனால் நீங்கள்  புழுகித்தள்ளும் அறிவியலும் மருத்துவமும் இது வரைக்கும் கொரோனா விசயத்திலை என்னத்தை வெட்டிப்புடிங்கினது எண்டு எனக்கு தெரியேல்லை. முதலாவது அலை இரண்டாவது அலை எண்டு ஆக்களை கொண்டு போகுது.

இதெல்லாம் திமிர் பிடிச்ச மனித குலத்துக்கு மேலே இருப்பவன் தான் இருக்கிறேன் என்பதை  ஞாபகபடுத்துவதற்கே.....
கடவுள் இருக்கிறான் துல்பன். 💯

 

குமாரசாமி உங்களுடன் சேர்ந்து வாழும் சக மனிதனை, திமிர் பிடித்தவன் என்று எபோதும்  திட்டி தீர்த்து கொண்டு மனிதன் கண்டுபிடித்த எல்லா அறிவியல் உபகரணங்களையும் வெட்கமில்லாமல் உபயோகித்து கொண்டு வாழும்  உங்களுக்கு இது  சமர்ப்பணம். 

தனது இருப்பை நினைவு படுத்த கடவுள் கொரோனாவை கொண்டுவந்தான் என்பதை அடிமுட்டாள்களால் தான் நம்ப முடியும். மனிதர்களால் அல்ல.

large.Unbenannt1.jpg.2d1660c312eecd762601e810ea163a1c.jpg

Edited by tulpen
Link to comment
Share on other sites




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • பண்டைய ஒலிம்பியாவில் ஒலிம்பிக் சுடர் ஏற்றப்படும் 16 APR, 2024 | 12:43 PM (நெவில் அன்தனி) பாரிஸ் 2024 ஒலிம்பிக் விளையாட்டு விழா ஆரம்பமாவதற்கு இன்னும் மூன்று மாதங்கள் உள்ள நிலையில் கிரேக்கத்தின் பண்டைய ஒலிம்பியாவில் ஒலிம்பிக் சுடர் பாரம்பரிய முறையில் இன்று செவ்வாய்க்கிழமை (16) ஏற்றப்படவுள்ளது. இந்த ஒலிம்பிக் சுடர் பிரெஞ்சு தலைநகர் பாரிஸை எதிர்வரும் ஜூலை 26ஆம் திகதி சென்றடைவதற்கு முன்னர் அக்ரோபோலியிலிருந்து பிரெஞ்சு பொலினேசியாவுக்கு பயணிக்கவுள்ளது. கொவிட் - 19 தொற்றுநோய் காரணமாக டோக்கியோ 2020 ஒலிம்பிக், பெய்ஜிங் 2022 குளிர்கால ஒலிம்பிக் விளையாட்டு விழாக்களுக்கான தீபச் சுடர் ஏற்ற நிகழ்வு பார்வையாளர்கள் இன்றி நடத்தப்பட்டது. இம்முறை ஒலிம்பிக் தீபச் சுடர் ஏற்றத்தை பொதுமக்கள் நேரடியாக பார்வையிடுவதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர். கிரேக்க ஒலிம்பிக் குழுத் தலைவர் கெத்தரினா சக்கெல்லாரோபவ்லூ, சர்வதேச ஒலிம்பிக் குழுத் தலைவர் தோமஸ் பெச் உட்பட சுமார் 600 பிரமுகர்கள் ஒலிம்பிக் தீபச் சுடர் ஏற்றும் வைபவத்தில் கலந்துகொள்வர் என அறிவிக்கப்படுகிறது. பண்டைய பெண் பாதிரியார்களாக   உடையணிந்த நடிகைகள் குழிவுவில்லை கண்ணாடியைக் கொண்டு சூரிய ஒளிக் கதிரினால் இயற்கையாக சுடரை ஏற்றிவைப்பர். கிறிஸ்துவுக்கு முன்னர் 776ஆம் ஆண்டில் பண்டைய ஒலிம்பிக்கின் பிறப்பிடமான ஒலிம்பியாவில் ஆரம்பமான இயற்கையாக தீபச் சுடரை ஏற்றும் இந்த நடைமுறை பல நூற்றாண்டுகளாக பின்பற்றப்பட்டுவருகிறது. 2600 ஆண்டுகள் பழைமைவாய்ந்த ஹேரா கோவிலின் இடிபாடுகள் உள்ள இடத்தில் நடைபெறும் இந்த வைபவத்தில் ஒலிம்பிக் கீதத்தை அமெரிக்க பாடகி ஜொய்ஸ் டிடோனட்டோ பாடுவார். ஒலிம்பிக் சுடர் ஏற்றப்படுவதானது ஒலிம்பிக் விழாவுக்கான நாட்களைக் கணக்கிடுவதாக அமைகிறது. ஒலிம்பிக் சுடரை முதலாவதாக ஏந்திச் செல்லும் பாக்கியம் கிரேகத்தின் படகோட்ட சம்பியன் ஸ்டெஃபானஸ் டௌஸ்கொஸுக்கு கிடைத்துள்ளது. இவர் டோக்கியோ 2020 ஒலிம்பிக் விளையாட்டு விழாவில் படகோட்டப் போட்டியில் பங்குபற்றிய வீரராவார். கிரேக்கத்தில் ஒலிம்பிக் சுடரை சுமார் 600 பேர், 11 தினங்களில் 5,000 கிலோ மீட்டர் தூரத்திற்கு ஏந்திச் செல்வர். ஏதென்ஸ் 2004 ஒலிம்பிக் விளையாட்டு விழாவில் நீச்சல் போட்டியில் சம்பியனான பிரெஞ்சு நீச்சல் வீராங்கனை லோரி மனவ்டூ, பிரான்ஸ் தேச ஒலிம்பிக் சுடர் பயணத்தில் முதலாமவராக தீபத்தை ஏந்திச் செல்வார். பாரிஸ் 2024 ஒலிம்பிக் விளையாட்டு விழா ஜூலை 26ஆம் திகதி தொடக்க விழாவுடன் ஆரம்பமாகி ஆகஸ்ட் 11ஆம் திகதி முடிவு விழாவுடன் நிறைவுபெறும். https://www.virakesari.lk/article/181219
    • process flow of the cement manufacturing process – palavi operation   The Puttalam cement factory, now owned by the Swiss  company Holcim Group, is the biggest one in Sri Lanka and is located in the Palaviya G.S. division, just 8 km from Puttalam town. The local population claims that cement dust poses a health hazard [Pollution] to them  The site consists of a dry process cement plant with two kilns
    • 16 APR, 2024 | 03:39 PM   ஈரானின் அணுஉலைகள் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தலாம் என ஐநாவின் அணுசக்தி கண்காணிப்பு அமைப்பு அச்சம் வெளியிட்டுள்ளது. சிரிய தலைநகரில் உள்ள ஈரானின் துணைதூதரகத்தின் மீது  இஸ்ரேல்  மேற்கொண்ட தாக்குதலிற்கு ஈரான் பதில் தாக்குதலைமேற்கொண்டுள்ள நிலையில் தனது நாடு அதற்கு பதிலடி கொடுக்கும் என இஸ்ரேலின் இராணுவதளபதி தெரிவித்துள்ளார். பாதுகாப்பு காரணமாக ஞாயிற்றுக்கிழமை ஈரான் தனது அணுஉலைகளை மூடியது என தெரிவித்துள்ள ஐஏஈஏ அமைப்பின் பணிப்பாளர் நாயகம் ரபெல் குரொசி தெரிவித்துள்ளார். பின்னர் திங்கட்கிழமை  அவை திறக்கப்பட்டன எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இஸ்ரேல் அணுஉலைகள் மீது தாக்குதலை மேற்கொள்ளும் சாத்தியம் குறித்த கேள்விக்கு பதிலளித்துள்ள அவர் நாங்கள் எப்போதும் அது குறித்து அச்சமடைந்துள்ளோம் கடும் பொறுமையை நிதானத்தை கடைப்பிடிக்க கோருகின்றோம் என தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/181235
    • அன்னை பூபதிக்கு வவுனியாவில் அஞ்சலி Published By: DIGITAL DESK 7   16 APR, 2024 | 02:42 PM   நாட்டுப்பற்றாளர் அன்னை பூபதியின் 36 ஆம் ஆண்டு நினைவு நிகழ்வு அனுஷ்டிக்கப்பட்ட நிலையில் அவரின் திருவுருவப்படம் தாங்கிய ஊர்திக்கு இன்று வவுனியாவில் அஞ்சலி செலுத்தப்பட்டது. தமிழ் தேசிய மக்கள் முண்ணனியின் ஏற்பாட்டில் வடக்கு கிழக்கில் அனைத்து மாவட்டங்களுக்கும் செல்லவுள்ள ஊர்தியானது இன்று வவுனியாவில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களின் போராட்ட பந்தலுக்கு முன்பாக அஞ்சலிக்காக கொண்டுவரப்பட்டது. இதன்போது காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களின் சங்க தலைவி கா. ஜெயவனிதா ஈகைச்சுடரினை ஏற்றி வைத்ததுடன் மற்றும் தாயார் மலர்மாலை அணிவித்து அடுத்து மலர் அஞ்சலி செலுத்தப்பட்டது. https://www.virakesari.lk/article/181216
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.