Jump to content

சிந்தனைக்கு சில படங்கள்...


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, tulpen said:

large.0D90469C-BD9F-4D20-A8E3-F9A650367E2B.jpeg.d6887dcebed7d0c595da41a9b77cd423.jpeg

2-C59942-B-BE9-A-4540-82-E8-341-AA239-F2
 

A3-C3-F227-0954-416-D-9-F3-A-35-CC6-AACA
 

AFF554-DB-2-AF9-40-C3-B7-C1-FAF838-B77-E

0-DFE0-BB7-80-E0-478-E-80-B1-1-DC613-EC8

இங்கேயும் அதே..

Edited by MEERA
Link to comment
Share on other sites

12 minutes ago, MEERA said:

2-C59942-B-BE9-A-4540-82-E8-341-AA239-F2
 

A3-C3-F227-0954-416-D-9-F3-A-35-CC6-AACA
 

AFF554-DB-2-AF9-40-C3-B7-C1-FAF838-B77-E

0-DFE0-BB7-80-E0-478-E-80-B1-1-DC613-EC8

இங்கேயும் அதே..

இதை தான் நானும் சொன்னேன். நீங்கள் அதை கொஞ்சம் விரிவாக சொல்லிவிட்டீர்கள்.  நான் கோடு போட்டால் நீங்கள் ரோட்டே போட்டு விட்டீர்கள். மிக்க நன்றி மீரா!  👍👍

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, MEERA said:

இங்கேயும் அதே..

😂

எல்லா மதங்களிலும் அதே நிலை தான்.  அல்லாவை உலகத்தின் பெரியவன் என்று நம்பிய முஸ்லிம்களே ஆடிபோய் உள்ளனர். இயேசு காப்பாற்றுவார் என்றவர்களும் சரி தங்கள் உயிரை காப்பாற்ற அரசுகள் சொன்ன மருத்துவ அறிவுரைகளை  கடைப்பிடிக்கின்றனர்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, விளங்க நினைப்பவன் said:

😂

எல்லா மதங்களிலும் அதே நிலை தான்.  அல்லாவை உலகத்தின் பெரியவன் என்று நம்பிய முஸ்லிம்களே ஆடிபோய் உள்ளனர். இயேசு காப்பாற்றுவார் என்றவர்களும் சரி தங்கள் உயிரை காப்பாற்ற அரசுகள் சொன்ன மருத்துவ அறிவுரைகளை  கடைப்பிடிக்கின்றனர்.

ஜெஹோவா எண்டொரு கோஸ்ட்டி இருக்குதாம். வருத்தம் வந்தாலும், மருந்தெடுக்க மாட்டார்கள், இறைவன் காப்பாத்துவான் என்று இருப்பினமாம்.

இப்ப முகமூடி இல்லாமல் தானே திரிவினம் பின்ன?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, குமாரசாமி said:

இதெல்லாம் திமிர் பிடிச்ச மனித குலத்துக்கு மேலே இருப்பவன் தான் இருக்கிறேன் என்பதை  ஞாபகபடுத்துவதற்கே.....
கடவுள் இருக்கிறான் துல்பன். 💯

அல்லாவின் கடும் கோவம் தான் கொரோனா என்று இந்திய முஸ்லிம் மதவாதி சொன்னது போலவே நீங்களும் சொல்லியிருப்பது ஏமாற்றமாக உள்ளது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
40 minutes ago, Nathamuni said:

ஜெஹோவா எண்டொரு கோஸ்ட்டி இருக்குதாம். வருத்தம் வந்தாலும், மருந்தெடுக்க மாட்டார்கள், இறைவன் காப்பாத்துவான் என்று இருப்பினமாம்.

இப்ப முகமூடி இல்லாமல் தானே திரிவினம் பின்ன?

சிலவேளை இந்த இரண்டாயிரம் வருடத்திற்கு முந்திய கற்காலத்து முறைகளைக் கடைப்பிடிக்கும் மதங்களுக்கு ஒரு படிப்பினையை ஊட்டுவதற்குத்தான் Mr. Corona வந்தாரோ தெரியவில்லை 😂

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, விளங்க நினைப்பவன் said:

அல்லாவின் கடும் கோவம் தான் கொரோனா என்று இந்திய முஸ்லிம் மதவாதி சொன்னது போலவே நீங்களும் சொல்லியிருப்பது ஏமாற்றமாக உள்ளது.

அல்லாவும் கடவுள் தான்.:cool:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மீண்டும்  மீண்டும் உறுதிபடுத்தபடுவது மதங்களுக்குள் தான் மோதல்கள் மனித உயிர் இழப்புக்கள் இருந்தாலும் கடவுளை சொல்லி மக்களை பயமுறுத்துவதில் மதங்களுக்கிடையே ஒற்றுமை நிலவுகிறது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Tulpen, Meera பதிவேற்றிய படங்கள் சிந்தனையை தூண்டுபவை 👍

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

107818633_3274560899271941_5725857509907952060_o.jpg?_nc_cat=107&_nc_sid=8024bb&_nc_ohc=-Z8CK2OzxOcAX-ScZnH&_nc_oc=AQmz5t-33S1sptrPq7ou10s_najbZhW9C5IDM2HHsoHi8-maN7S2c_XKPRSohPpRJLk&_nc_ht=scontent-lhr8-1.xx&_nc_tp=7&oh=61f91138b57cb4e354ce43034370d498&oe=5F3BF19C

ஈழநாதம் - 2005

நன்றி ஓவியர் புகழேந்தி முகநூல் பகிர்வு. 

115823320_10157533572897944_2901650308361959672_o.jpg?_nc_cat=103&_nc_sid=110474&_nc_ohc=hjFp3f_3jksAX_F0uz0&_nc_ht=scontent-lht6-1.xx&_nc_tp=6&oh=db3ce38e4265ba2766b52ca8fe07d87b&oe=5F3E7DD7

முகநூலில் சிக்கியது. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Image may contain: 1 person, text and outdoor

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Image may contain: outdoor, text that says "எங்களுக்குப் பார்க்க வலிக்கிறது! அவர்களுக்கு வாழ எப்படி வலிக்கும்?"

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Image may contain: one or more people

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, குமாரசாமி said:

Bild

பெத்தது தாங்காட்டிலும் வைச்சது தாங்குது .....!   🤔

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 31/7/2020 at 11:54, suvy said:

பெத்தது தாங்காட்டிலும் வைச்சது தாங்குது .....!   🤔

 பெத்து வளர்த்து விட்டது எப்பிடியும் நேரமில்லாமல் வேலை செய்யிற உயர் பதவியிலை தான் இருக்கும் :(

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
26 minutes ago, குமாரசாமி said:

 பெத்து வளர்த்து விட்டது எப்பிடியும் நேரமில்லாமல் வேலை செய்யிற உயர் பதவியிலை தான் இருக்கும் :(

இது வாஸ்தவம்தான், அவர்களை சொல்லியும் குற்றமில்லை......அதனால் நாங்கள் ஒருத்தனுக்கு ஒருத்தி என்பதை கடைபிடிக்க வேண்டும்....அதுவும் 60 + கண்டிப்பாக (வெட்கம் மானம் ரோசம் எல்லாம் பார்க்கக் கூடாது. அவர்கள் யார் நம்ம மனிசி பிள்ளைகள்தானே)..........!  😪 

  • Like 1
Link to comment
Share on other sites




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.