Jump to content

சிந்தனைக்கு சில படங்கள்...


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
19 minutes ago, ஈழப்பிரியன் said:

இப்போதைய கார்ப்பரேட் நிறுவனங்கள் இதையே விரும்பி செய்கின்றன.

இயற்கையை அழிப்பதன் மூலம் மழையில்லை.....பனிமலைகள் உருகுகின்றது.கடல் நீர்மட்டம் உயர்கின்றது.பனிமழை பெய்யவில்லை.காலநிலையும் ஒழுங்கில்லை. உலக வெப்பமும் அதிகரித்துக்கொண்டே செல்கின்றது.

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
11 minutes ago, குமாரசாமி said:
34 minutes ago, ஈழப்பிரியன் said:

இப்போதைய கார்ப்பரேட் நிறுவனங்கள் இதையே விரும்பி செய்கின்றன.

இயற்கையை அழிப்பதன் மூலம் மழையில்லை.....பனிமலைகள் உருகுகின்றது.கடல் நீர்மட்டம் உயர்கின்றது.பனிமழை பெய்யவில்லை.காலநிலையும் ஒழுங்கில்லை. உலக வெப்பமும் அதிகரித்துக்கொண்டே செல்கின்றது

இது மட்டுமல்ல இப்போது நாங்கள் உண்ணும் இயற்கை இறைச்சிகள் எமது பேரப்பிள்ளைகள் அவர்களது பிள்ளைகளுக்கு உண்ணும் சந்தர்ப்பமே இருக்காது.

அப்படி இருந்தாலும் அதிக பணம் செலவு செய்து தான் உண்பார்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, ஈழப்பிரியன் said:

இது மட்டுமல்ல இப்போது நாங்கள் உண்ணும் இயற்கை இறைச்சிகள் எமது பேரப்பிள்ளைகள் அவர்களது பிள்ளைகளுக்கு உண்ணும் சந்தர்ப்பமே இருக்காது.

அப்படி இருந்தாலும் அதிக பணம் செலவு செய்து தான் உண்பார்கள்.

ஊருக்கு போய் தோட்டம் செய்து ஆடு,மாடு,கோழிகள் வளர்த்து வாழ்வதே சிறப்பு.😁

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
45 minutes ago, குமாரசாமி said:

ஊருக்கு போய் தோட்டம் செய்து ஆடு,மாடு,கோழிகள் வளர்த்து வாழ்வதே சிறப்பு.😁

நடக்குறதை கதையுங்கோ.

Link to comment
Share on other sites

  • 1 month later...
  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, suvy said:

Peut être une image de 2 personnes, personnes debout et texte qui dit ’"every day somewhere in the world the nativity scene is alive."’

சுவி இந்தப் படம் 95ம் ஆண்டு எமது மக்கள் அவசர அவசரமாக இடம் பெயர்ந்ததை நினைவு கூறுகிறது.

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

மேலே உள்ளது ஒன்றும் இனிப்பு வகை அல்ல.

முற்று முழுவதும் சிறுவர் சிறுமிகளுக்காக இலங்கையில் பல இடங்களிலும் புழக்கத்திற்கு விட்டிருக்கும் போதை மாத்திரைகளே.

  • Sad 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

May be an image of 1 person and text that says 'யாழ்ப்பாணத்தில் தற்போது ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கு, வடிகாலமைப்புப் பிரச்சினைகளுக்கு புலம்பெயர்ந்தோரே முக்கிய காரணம்! 85 வீதமான வீடுகளில் சுற்று மதில், கொங்கிறீற் முற்றங்கள் என வடிகாலமைப்புகளை சிதைத்த கட்டுமானங்களை அங்கிருந்து பணமனுப்பி அரங்கேற்றிய கொடுமையைச் செய்தவர்கள் புலம்பெயர்ந்தோரே!! -நீதிபதி இளஞ்செழியன்'

யாழ்ப்பாணத்தில், தற்போது ஏற்பட்டுள்ள வெள்ளப் பேருக்கு, வடிகாலமைப்பு 
பிரச்சினைகளுக்கு..  புலம்பெயர்ந்தோரே  முக்கிய காரணம். 

85 வீதமான வீடுகளில்... சுற்றுமதில், கொங்கிரீட் முற்றங்கள் வடிகாலமைப்புகளை 
சிதைத்த கட்டுமானங்களை, அங்கிருந்து பணமனுப்பி 
அரங்கேற்றிய கொடுமையை செய்தவர்கள் புலம்பெயர்ந்தோரே. 

- நீதிபதி இளஞ்செழியன்.- 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, தமிழ் சிறி said:

May be an image of 1 person and text that says 'யாழ்ப்பாணத்தில் தற்போது ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கு, வடிகாலமைப்புப் பிரச்சினைகளுக்கு புலம்பெயர்ந்தோரே முக்கிய காரணம்! 85 வீதமான வீடுகளில் சுற்று மதில், கொங்கிறீற் முற்றங்கள் என வடிகாலமைப்புகளை சிதைத்த கட்டுமானங்களை அங்கிருந்து பணமனுப்பி அரங்கேற்றிய கொடுமையைச் செய்தவர்கள் புலம்பெயர்ந்தோரே!! -நீதிபதி இளஞ்செழியன்'

யாழ்ப்பாணத்தில், தற்போது ஏற்பட்டுள்ள வெள்ளப் பேருக்கு, வடிகாலமைப்பு 
பிரச்சினைகளுக்கு..  புலம்பெயர்ந்தோரே  முக்கிய காரணம். 

85 வீதமான வீடுகளில்... சுற்றுமதில், கொங்கிரீட் முற்றங்கள் வடிகாலமைப்புகளை 
சிதைத்த கட்டுமானங்களை, அங்கிருந்து பணமனுப்பி 
அரங்கேற்றிய கொடுமையை செய்தவர்கள் புலம்பெயர்ந்தோரே. 

- நீதிபதி இளஞ்செழியன்.- 

என்ன கொடுமையப்பா.

சட்டம் தெரிந்த நீதிபதிக்கு, சூழலியல் தெரியவில்லை. வடிகால் அமைப்பு வடபகுதியில் இல்லை. அதனை நிர்மாணிக்க கோரிக்கை வைக்காமல், சுத்து மதில் கட்டுவதால், வடிகாலமைப்பு இல்லாமல் போகுது எண்டால் என்னத்தை சொல்வது?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 22/12/2022 at 10:33, Nathamuni said:

என்ன கொடுமையப்பா.

சட்டம் தெரிந்த நீதிபதிக்கு, சூழலியல் தெரியவில்லை. வடிகால் அமைப்பு வடபகுதியில் இல்லை. அதனை நிர்மாணிக்க கோரிக்கை வைக்காமல், சுத்து மதில் கட்டுவதால், வடிகாலமைப்பு இல்லாமல் போகுது எண்டால் என்னத்தை சொல்வது?

இல்லை நாதம் நீதிபதி சொல்வது ஓரளவு சரிதான்.

யாழ் நகரை தவிர வேறு எங்கும் வடிகால் ஒரு நேட்வேர்க்காக தேவையில்லை.

குறிப்பாக வடிகால்கள் இரு வகைபடும். ஒன்று கழிவு நீர் வடிகால், மற்றது வெள்ள நீர் வடிகால்( Storm drains and waste drains) .

வெள்ளநீர் வடிகால் தேவைபடும் அளவுக்கு கட்டுமானம் நிறைந்த இடமில்லை யாழ் குடாநாடு.

இங்கே அவர் குறிப்பது flash floods மற்றும் அது தேங்கி நிற்பது பற்றி.

எமது மண்ணில் கிடுகு வேலிகள், கதியால்கள் ஊடாக வெள்ளம் மேட்டில் இருந்து பள்ளத்துக்கு தானாகவே ஓடும் ஒரு இயற்கை வடிகால் அமைப்பு உண்டு. அண்மையில் போட்ட கார்பெட் வீதிகளும், சிறு சிறு பெட்டிகளாக கட்டபட்டுள்ள சுற்று மதில்களும் வெள்ளம் இயற்கையாக வடியும் வழிகளை அடைத்து நிற்பது உண்மைதான்.

 

Link to comment
Share on other sites

  • 2 weeks later...
  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

ஆயிரம் கதை சொல்லும் அகதி நிலை !

Link to comment
Share on other sites

  • 3 weeks later...
  • 2 weeks later...
  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

Bild

தன்னை வெட்டி வீழ்த்த வந்தவனுக்கும் 
ஓய்வெடுக்க நிழல் தந்தது மரம்..! 

  • Like 3
Link to comment
Share on other sites

  • 2 weeks later...
  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

May be pop art of text

🌼ஒபாமா தனது 55 வது வயதில் அரசியலில் இருந்து ஓய்வு பெறுகிறார்

🌼 ஆனால் டிரம்ப் தனது 70 வது வயதில் தான் அதிபர் ஆகிறார்

🌼பில்கேட்ஸ் தனது 30 களிலேயே உலகின் பெரிய செல்வந்தர் ஆனார்

🌼 ஆனால் INDITEX SPAIN நிறுவனத்தை தனது 50 ஆவது வயதில் தான் தொடங்கி அமான்சியோ ஓர்டேகா 80 வயதில் தான் உலகின் இரண்டாவது பெரிய செல்வந்தர் ஆனார்.

🌼இளமை காலங்களில் வாய்ப்பு கிடைக்காமலும் சரியான திரைப்படங்கள் அமையாமலும் தடுமாறிய விக்ரமிற்கு 34 வது வயதில் தான் சேது படம் அமைந்து திருப்பத்தை ஏற்படுத்தியது

🌼24 வயதில் திருமணம் செய்த ஒருவர் தனது 30 வது வயதில் இறந்தார், 

🌼தனது 40 வயதில் திருமணம் செய்தவர் தற்போது 62 வயதில் உடல் நலத்துடன் உள்ளார், தனது மகளுக்கு தெம்பாக வரன் பார்த்து வருகிறார்

🌼எல்லோருக்கும் எல்லாமும் அது அதற்கு உண்டான வயதில் கிடைப்பது அரிது.

🌼 எனவே உங்களுக்கு ஒன்று கிடைத்து விட்டால் அது கிடைக்காமல் போராடும் மற்றவரை ஏளனம் செய்யாதீர்கள்.

 🌼உங்களை மற்றவரோடு சதா ஒப்பிட்டு உங்களிடம் இல்லாததை நினைத்து புலம்பாதீர்கள்.

🌼யார் கண்டது, 
அடுத்த நொடி நமக்கு என்ன நடக்கும் என்று, இந்த உலகமே ஒரு பெரிய விபத்தால் உருவானது தான். 

🌼எனவே எதிர்காலத்தில் நடக்கவிருப்பதை எல்லாம் கட்டுப்படுத்த நினைப்பது முட்டாள்தனம்.

🌼 இங்கே இப்போது இந்த நொடியில் என்ன செய்து கொண்டு இருக்கிறீர்களோ அதை முழுமையாக விழிப்புணர்வுடன் செய்யுங்கள். 

🌼அடுத்த நொடி நிச்சயம் அழகாய் மலரும்.
தேவைகளை நிச்சயம் பூர்த்தி செய்து கொள்ள முடியும் 

🌼ஆனால் ஆசைகள் ஓட்டை குடம் போல எப்போதும் நிறைவு செய்ய  முடியாது.

 

Sriram Govind 

Link to comment
Share on other sites




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • தினமுரசு ஒரு ஜனரஞ்சக பத்திரிகை என்பதில் சந்தேகமேயில்லை. அதில் அற்புதன் எழுதிவந்த துரையப்பா முதல் அற்புதன் வரை எனும் தொடர் பல நிகழ்வுகளை சொல்லி வந்தது. இதற்காகவே அந்த பத்திரிகையை வாங்கி தொடர் தொடராக வாசித்து வந்தேன். அவற்றையெல்லாம் கட்டி பத்திரமாக இன்றும் வைத்திருக்கின்றேன். கதையை வாசித்தவர்களுக்கு கொலையாளி யாரெனெ தெரிந்திருக்கும்.
    • தினமுரசு பத்திரிகையில் ஈழமக்கள் முன்னணியில் இருந்து தொடர்கதையாக எழுதி வந்த பத்திரிகையாளர் அற்புதன் எமது போராட்டம் எப்படி யார்யார் தொடங்கினார்கள்.                   எமது போராட்டம் பற்றிய உடனடி கள தகவல்களுடன் தினமுரசு பத்திரிகை வெளிவந்து கொண்டிருந்தது.துரோக கும்பலில் உள்ளவர்களால் எழுதப்பட்டாலும் ஒவ்வொரு கிழமை வெளிவந்த பத்திரிகையையும் வாங்கி வாசித்து பலருக்கும் வாசிக்க கொடுத்து சேர்த்து வைத்திருந்தேன்.                  பலரும் ஒவ்வொரு கிழமையும் எப்படா தினமுரசு வரும் என்று காவல் இருந்து வாங்கி வாசித்துக் கொண்டிருந்த காலத்தில் திடீரென பத்திரிகையாளர் அற்புதன் சுட்டுக் கொல்லப்பட்டார்.                அவரது கொலை அவர்களது இயக்கமான ஈபிடிபி யே காரணம் என எல்லோராலும் பேசப்பட்டது.டக்ளஸ் ஏற்கனவே அற்புதனை எச்சரிகை செய்தும் தொடர்ந்தும் பல உண்மைகளை எழுதியதால்த் டக்ளசால் கொல்லப்பட்டாக சொல்கிறார்கள்.                             அற்புதனின் தினமுரசு பத்திரிகையை வாசிக்காதவர்கள் எமது போராட்ட ஆரம்ப வரலாறு தெரியாதவர்கள் இந்த தொடரை பாருங்கள்.                 வரலாற்றை அறிந்து கொள்ளுங்கள்.   பாகம்1    
    • உள்ளதைத்தான் சொல்லியிருக்கின்றீர்கள். இப்ப ஜேர்மனியிலை எதுக்கெடுத்தாலும் தொட்டால் பட்டால் புட்டின் தான் குற்றவாளி.அந்த மாதிரி மக்களை மூளைச்சலவை செய்துகொண்டு போகின்றார்கள். இணக்க அரசியலுக்கு பெயர் போன ஜேர்மனி இப்படி ஆகிவிட்டது. உள்ளதைத்தான் சொல்லியிருக்கின்றீர்கள்.  
    • அத்துடன் மாவீரர் நாளில் மிகுந்த சனத்தை  பார்க்க கூடியதாக இருந்தது. (வன்னியில் என நினைக்கிறேன்)      
    • முள்ளிவாய்க்கால் அழிவிற்கு நன்றி சொல்லி பொன்னாடை போர்த்திய நிகழ்வுகளுக்கு ஊமையாக இருந்தோர் சீமான் விடயத்தில் கதறுவது ஏன்?  தமிழை விட திராவிடம் வலிமையானது என்றா?
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.