Jump to content

சிந்தனைக்கு சில படங்கள்...


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

1974995_136439239860075_632690927_n.jpg

Link to comment
Share on other sites

ww.jpg

 

ஒய்யார சேலையைக்கட்டி என்ன? எல்லோரோடும் படுத்து படுத்து கக்கீமின் படமே மணக்குது. புலிகளிடம் தனி அலகுக்கு போனார். UNP ஓடு தூங்கினார். சமபந்தரை கிழக்கில் ஏமாற்றினார்.  UPFA யுடன் தேன் நிலவு காண்டார். இனி யாரிடம் போகலாமென்று சிந்திக்கிறார்.மானம் கெட்ட மந்தி(ரி). <_<

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

cvn4_zps082fea0b.jpg

Edited by குமாரசாமி
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

_73286671_crimea_simferopol_airports_ins

 

ரஷ்சிய அதிபர் புட்டின்: ரஷ்சிய மொழி பேசும் உக்ரைன் மக்கள் தனியாக போய் வாழ உரிமை உள்ளது என்றும் உக்ரைன் பிரிக்கப்படும் என்று சொல்லி இருக்கிறார். ரஷ்சிய படைகள் ரஷ்சிய மொழி பேசும் மக்களை பாதுகாக்கும் என்று சொல்லி இருக்கிறார்.

நம்ம பார்வை: அதே சிறீலங்காவில்.. தமிழ் மொழி பேசும் பரம்பரை பரம்பரையாக.. வடக்குக் கிழக்கில் பெரும்பான்மையாக வாழும்.. தமிழ் மக்களுக்கும் அப்பிளை பண்ணினீங்கன்னா.. எவ்வளவு நல்லா இருக்கும் புட்டின் சார். அதைவிட்டிட்டு.. சிங்களவனோடு சேர்ந்து.. நின்னு தமிழனை கொன்று.. சிறீலங்காவை ஐக்கியமாக்கி வைக்கிறீங்க. உக்ரைனில மட்டும் மொழிவாரியா பிரிக்கனும் என்றும் சொல்லுறீங்க. உங்களுக்கு ஒரு நேவல் பேஸ் தாறம். தமிழீழத்தைப் பிரிச்சுத் தாங்களேன் சார். புண்ணியமாப் போகும்.. ! என்ன சார் உங்களுக்கு ஒரு நியாயம்.. எங்களுக்கு ஒரு நியாயமா..??!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

1966904_734413233247539_236756680_n.jpg

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

1902959_717401118291582_1666507056_n.jpg

 

இப்படியும் பிழைக்க வேண்டிய நிலையில் மக்கள்...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

1798444_10151941782707944_1959962906_n.j

 

Gravity (அறிவியல் கதை சார் திரைப்படம்) 7 ஆஸ்கர் விருதுகளை தட்டிக் கொண்டதில் மகிழ்ச்சி.

Link to comment
Share on other sites

அருமையான கற்பனை.. :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

1780742_10151941796027944_1415416716_n.j

 

ஒரு இலையில.. பூவில எத்தினை நரம்பு (கலன்கள்) ஓடுதுன்னு பாருங்களேன். !! அதுக்கு உயிரில்லைன்னு கிள்ளிப் போடுறவங்கள என்ன செய்யலாம். !!!

Edited by nedukkalapoovan
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

10004054_598738923545264_820068543_n.jpg

 

 

தமிழீழத்தை உச்சரிக்கக் கூடாது.. புலிக்கொடியை காட்டவே கூடாது.. பிரபாகரனின் படத்தை வைக்கவே கூடாது.. புலிகளை சொல்லவே கூடாது என்ற ஹிந்திய அரசின் அடாவடித்தனங்களை எல்லாம் உடைத்தெறிந்த தமிழன் என்றால்.. அது அண்ணன் சீமான் தான். அவரில் தேசிய தலைவரின் வழிகாட்டலில் வளர்ந்த..அதே மன உறுதியைக் காண முடிகிறது. !!!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

1966904_734413233247539_236756680_n.jpg

 

Good Arch dam design. :)

 

(The arch dam is designed so that the force of the water against it, known as hydrostatic pressure, presses against the arch, compressing and strengthening the structure as it pushes into its foundation or abutments. An arch dam is most suitable for narrow gorges or canyons with steep walls of stable rock to support the structure and stresses.[2] Since they are thinner than any other dam type, they require much less construction material, making them economical and practical in remote areas.- Wickypedia)

 

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

1509259_135412099962789_2033512877_n.jpg

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

1959962_10151942500217944_843082761_n.jp

 

முதலையை விழுங்கிய பாம்பு உடல் கிழிந்து பலி..! தனக்கெடா வேலை தன் பிடரிக்கு சேதம் என்பாங்க.. இங்கு..பாம்புக்கு உடம்பு சேதாரம் ஆகிடிச்சு.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

1902777_667033013354285_708406006_n.jpg

Link to comment
Share on other sites




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • கடந்த மாவீரர் தினத்திலும் ஐயா வந்து சிறிய சொற்பொழிவாற்றி இருந்தார்.
    • 'உரையாடலின் அறுவடை' என்னும் இரா. இராகுலனின் இந்தக் கவிதையை 'அகழ்' இதழில் இன்று பார்த்தேன். பல வருடங்களின் முன்னர் ஒரு அயலவர் இருந்தார். இந்தியாவில் ஒரு காலத்தில் ஐஐடி ஒன்று மட்டுமே இருந்தது. அந்தக் காலத்தில் அவர் அந்த ஐஐடியில் படித்தவர் என்று சொன்னார். அவரிடம் அபாரமான நினைவாற்றலும், தர்க்க அறிவும் இருந்தன. இங்கு அவர் எவருடனும் பழகியதாகவோ, அவருடன் எவரும் பழகியதாகவோ தெரியவில்லை. அவருடன் கதைப்பது சிரமமான ஒரு விடயம் தான். அவர் சொல்லும் பல விடயங்கள் என் தலைக்கு மேலாலேயே போய்க் கொண்டிருந்தன. அதனாலேயே அவரை எல்லோரும் தவிர்த்தனர் போலும்.     நான் எப்போதும் அவருடன் ஏதாவது கதைக்க முற்படுவேன். அவர் அடிக்கடி சலித்துக் கொள்வார், நான் ஒரு போதும் அவரிடம் ஒரு கேள்வியும் கேட்பதில்லை என்று. அவர் சொல்லும் விடயங்கள் சுத்தமாகப் புரியாமல் இருக்கும் போது, நான் என்ன கேள்வியை கேட்பது? அவர் இப்பொழுது இங்கில்லை. இந்தப் பூமியிலேயே இல்லை. இன்று இந்தக் கவிதையை பார்த்த பொழுது அவரின் நினைவு வந்தது.  '....கேள்வியும் பதிலுமற்ற உரையாடல் நாம் சந்திப்பதற்கு முன்பு இருந்த இடத்திலேயே நம்மைவிட்டு விடுகிறது....'  என்ற வரிகளில் அவர் தெரிந்தார். *************    உரையாடலின் அறுவடை (இரா. இராகுலன்) ------------------------- கேட்கும் கேள்விகளிலிருந்தும் அளிக்கும் பதில்களிலிருந்தும் கடைபிடிக்கும் மௌனத்திலிருந்தும் நமக்கிடையேயான தூரத்தை நாம் நிர்ணயித்துக்கொள்கிறோம் தொடர்ந்து எழுப்பும் கேள்விகள் உடைத்து உடைத்து உள் பார்க்கிறது தொடர்ந்து அளிக்கும் பதில்கள் உள் திறந்து திறந்து காண்பிக்கிறது தொடரும் மௌனம் இருவரிடமும் திறவுகோலை அளிக்கிறது பூட்டினால் திறக்கவும் திறந்தால் பூட்டவும் கேள்வியும் பதிலுமற்ற உரையாடல் நாம் சந்திப்பதற்கு முன்பு இருந்த இடத்திலேயே நம்மைவிட்டு விடுகிறது https://akazhonline.com/?p=6797  
    • அவர் சிங்களத்துக்கு பஞ்சு துக்குபவர் இன்னும் அவருக்கு பெல் அடி கேட்கவில்லை போல் உள்ளது 😆
    • இருக்க‌லாம் பெருமாள் அண்ணா ஜெய‌ல‌லிதாவுக்கு க‌ருணாநிதிக்கு கோடி காசு அவ‌ங்க‌ட‌ கால் தூசுக்கு ச‌ம‌ம்..............ஜெய‌ல‌லிதா சொத்து குவிப்பு வ‌ழ‌க்கில் எத்த‌னை ஆயிர‌ம் கோடி  2ஜீ ஊழ‌லில் அக்கா க‌ணிமொழி அடிச்ச‌து எவ‌ள‌வு...............இப்ப‌ இருக்கும் முத‌ல‌மைச்ச‌ருக்கு தேர்த‌லுக்காக‌ 600 கோடி எங்கு இருந்து வ‌ந்த‌து என்ர‌  ம‌ன‌சில் வீர‌ப்ப‌ன் எப்ப‌வும்  என் குல‌சாமி🙏🙏🙏...................................
    • வீரப்பன் இறந்த பின்தான் அதிகஅளவான  இயற்கை வள சுரண்டல்கள் அந்த காடுகளில் நடைபெறுவதாக எங்கோ படித்த நினைவு .
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.