Jump to content

சிந்தனைக்கு சில படங்கள்...


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

1653941_698910650159267_56278451_n.jpg

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

1960047_668106306579260_1428171140_n.jpg

 

மாணவ மணிகள்.. நெல்மணிகள் பயிருடுகிறார்கள். ரீச்சர் வீட்டு வயல் இல்லைத்தானே..??! :)


1897000_597104503712685_668875162_n.jpg

 

போர்க்குற்றவாளி மகிந்தவும்.. அவருக்கு தண்டனை அளிக்க சர்வதேசத்தைக் கோரும் தமிழ் மக்களும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

1800210_271799549662134_1646508313_n.jpg

  • Like 3
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

1899949_292516654230382_770779758_n.jpg


1920424_292151224266925_1283065946_n.jpg

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

1920027_292369414245106_1072143072_n.jpg

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

1794567_739219342766928_1091709883_n.jpg


537136_599650583455841_1067088952_n.jpg

 

Fail. :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

10014709_739744362714426_439106622_n.jpg

 

ஞாபகம் இருக்கா.. பள்ளிக்கூடத்தில.. புத்தக்கத்துக்கு நடுவில விரிச்சு வைசு படிச்சிருப்பீங்களே..! :):lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

1795746_739730089382520_1414895364_n.jpg

 

இவங்க அப்படி என்ன தான் ரகசியம் கதைக்கிறாங்கன்னு.. நினைக்கிறீங்க. :)

Link to comment
Share on other sites

10014709_739744362714426_439106622_n.jpg

 

ஞாபகம் இருக்கா.. பள்ளிக்கூடத்தில.. புத்தக்கத்துக்கு நடுவில விரிச்சு வைசு படிச்சிருப்பீங்களே..! :):lol:

 

 

 

ராணி "காமிக்ஸ்" வர முதல் முத்து காமிக்ஸ் வந்தது. மாயாவி(வேதாளன்), ரிப் கிர்பி, இரும்புக் கை மாயாவி, சிஸ்கோ, பிலிப் காரிகன்  மற்றும் முல்லைத் தங்கராசனின் "டார்ஜான்".
 
பின் ராணி காமிக்ஸ் வந்தது. அதில் ஜேம்ஸ் "பாண்ட்" இன் கதைகள் பிடிக்கும். அதில் ஒன்று "அழகியைத் தேடி"
 
இதில் ஒரு வசனம்..... ஜேம்ஸ் பாண்டும் ரஷ்ய அழகியும் "ஓய்வு எடுத்துக் கொண்டிருந்தார்கள்"...
 
பிற்பாடு இந்த "ஓய்வு எடுக்கும்" வசனம் பல இடங்களில் பல காலம் எம்மால் பாவிக்கப்பட்டது.  :wub:
  
 
இப்படி.. 100 க்கு மேற்பட்ட காமிக்ஸ் புத்தகங்கள் வாங்கி வாசித்து வீட்டில் ஒரு புத்தக அலுமாரியில் மிகப் பத்திரமாக‌ இருந்தது.. என்ன ஆனதோ...   :(
  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

1011401_713223492034051_1189980648_n.jpg

 

ஓடமும் ஒரு நாள் வண்டியில் போகும் என்று சொன்ன கண்ணதாசனுக்கே.. ஓடமும் ஒரு நாள் ரோஜாத் தொட்டியாகும் என்னு சொல்ல தோணி இருக்காதில்ல. :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

1978826_722428751122152_1185276068_n.jpg

 

சென்ரல் பொடியள்.. வேம்படி பெட்டையளோட சேர்ராங்களோ இல்லையோ.. கொடியில சேர்த்து வைச்சு.. சுய இன்பம் காண்கிறாங்கள். :lol:


998239_731624633544980_1954586867_n.jpg

 

சோளம் சோறு பொங்கட்டுமா.. அரசிச் சோறு பொங்கட்டுமா... வாருங்க மருமக்களே... என்று நாங்க படிக்கல்ல.. உங்க வருங்கால மாமிங்க படிக்குதுங்க. :) :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

10012569_207656946110531_548057911_n.jpg

 

தாய் மடிக்கு நிகரான சுகம் இங்க இருக்கு. தாவரங்களை அழிக்காதீங்க. ஒன்றை வெட்டினால்... 4 நடுங்க. அவங்க இல்லாமல் நாங்கள் இல்லை..! :icon_idea:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

1004541_595461127211284_414153310_n.jpg

 

எனியும் நம்மளப் பார்த்து நுள்ளான்னு சொல்லுவீங்க..! :icon_idea:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

12-1394599313-33copy.jpg

 

முத்தம்

தலைமுறைகள் மாறினாலும் மாறாது இந்த பந்தம்...

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

1004546_681370018589944_162992878_n.jpg

 

Live..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உள்ளே இருப்பது, ஆண் குருவியா, பெண் குருவியா?  :wub:

 

ஏன் அவ்வாறு கூறுகின்றீர்கள்?   :huh:

 

1912155_671380149586238_881347612_n.jpg

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

1904220_670963122961274_731707217_n.jpg

 

பூனை நீங்க புலியாகலாமா..??! :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

1507556_1413788908876403_2089344059_n.jp

 

நாங்கள் தமிழர்கள் வெட்டிப் பெருமையோடு.. உலகமெங்கும் வாழ்ந்தாலும்.. நாதியற்றவர்கள். ஏன்னா நாடற்றவர்கள். !

Link to comment
Share on other sites




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • முல்லைத்தீவில் புத்தாண்டை முன்னிட்டு இராணுவத்தின் மாபெரும் விளையாட்டு ! (புதியவன்) இலங்கை இராணுவத்தின் ஏற்பாட்டில் தமிழ் சிங்கள புத்தாண்டை முன்னிட்டு முல்லைத்தீவு மாவட்டத்தில் மாபெரும் விளையாட்டு விழா முன்னாயத்த கலந்துரையாடல். மலர இருக்கும் 2024 ஆம் ஆண்டு தமிழ் சிங்கள புத்தாண்டை முன்னிட்டு முல்லைத்தீவு மாவட்ட இலங்கை இராணுவத்தின் 59 வது படைப்பிரிவின் ஏற்பாட்டில் முள்ளியவளை பிரதேசம் மாமூலை டைமன் விளையாட்டுக் கழக மைதானத்தில் (07.04.2024) அன்று மாபெரும் விளையாட்டு நிகழ்வு நடைபெறவுள்ளது. அத்தோடு அன்றைய தினம் காலையில் மரதன் ஓட்டம், துவிச்சக்கரவண்டி ஓட்டம், ஏனைய மைதான விளையாட்டுக்கள், இரவு மாபெரும் இன்னிசை நிகழ்வும் இடம்பெறவுள்ளது. இதன் முன்னாயத்த கலந்துரையாடல் இன்றைய தினம் (28) மு.ப 10.00 மணியளவில் மாவட்ட செயலக பண்டாரவன்னியன் மாநாட்டு மண்டபத்தில் முல்லைத்தீவு மாவட்ட 59 வது படைப்பிரிவின் கட்டளைத் தளபதி மேஜர்ஜென்ரல் பிரசன்ன விஜயசூரிய தலைமையில் நடைபெற்றது. இந்தக் கலந்துரையாடலில் பிரதம அதிதியாக மேலதிக மாவட்ட செயலாளர் திரு.எஸ்.குணபாலன் கலந்து சிறப்பித்தார். இந்த நிகழ்வில் கரைதுறைப்பற்று பிரதேச செயலாளர் திருமதி ம.உமாமகள், முல்லைத்தீவு பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி , வலயக்கல்வி பணிமனையின் அதிகாரிகள், கலாசார உத்தியோகத்தர், மாவட்ட மருத்துவர்கள் , முல்லைத்தீவு மாவட்ட இராணுவ அதிகாரிகள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.   https://newuthayan.com/article/புத்தாண்டை_முன்னிட்டு_இராணுவத்தின்_மாபெரும்_விளையாட்டு_கலந்துரையாடல்!  
    • மக்கள் தொகை முதன்முறையாக வீழ்ச்சி!   புதியவன் சுதந்திரத்துக்குப் பின்னரான வரலாற்றில் முதல் தடவையாக நாட்டின் சனத்தொகையில் வீழ்ச்சி பதிவாகியுள்ளது என்று இலங்கை பதிவாளர் பணியக புள்ளி விவரத் தகவல்கள் தெரிவிக்கின்றன. கடந்த 2023 ஜூன் 30ஆம் திகதியுடன் முடிவடைந்த ஓராண்டு காலப்பகுதியில் மக்கள் தொகையில் வீழ்ச்சி பதிவாகியுள்ளது. இந்த மக்கள் தொகை ஒரு இலட்சத்து 44 ஆயிரத்து 395 ஆல் குறைவடைந்துள்ளது. கடும் பொருளாதார நெருக்கடி நிலைமைகளால் நாட்டை விட்டு வெளியேறுவோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.  அத்துடன், பிறப்பு வீதமும் குறைவடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. இந்தக் காரணிகளால் நாட்டின் மொத்த சனத்தொகை எண்ணிக்கையில் வீழ்ச்சி பதிவாகியுள்ளது.(க) https://newuthayan.com/article/மக்கள்_தொகை_முதன்முறையாக_வீழ்ச்சி!
    • முதலிலேயே சொல்லிவிட்டார்தானே
    • நெடுக்காலபோவான், இவை நீங்களே எடுத்த படங்கள் என்று மட்டும் சொல்லிவிடாதீர்கள்.  கேடுகெட்ட சொறிலங்காவுக்குள் உங்களைப் போன்ற மானமுள்ள வீரப் புலம்பெயர்ந்த தமிழர் யாராவது கால் வைப்பார்களா ? நினைக்கவே கால் கூசுகிறது. 😂
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
        • Like
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.