Jump to content

சிந்தனைக்கு சில படங்கள்...


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

1964956_493835390721525_1705108461_n.jpg

 

புதுமுறிப்பு கிராமத்தில் உள்ளஒரு வீட்டில் மாலை நேர காட்சி (14-03-2014)

 

ஈழத்தில்.. போரால் பாதிக்கப்பட்ட மக்களின் இன்றைய நிலை. அதேவேளை.. புலம்பெயர் நாடுகள் எங்கணும்.. தாயக பல்வேறு பிரபல்ய கல்லூரி பழைய மாணவ.. மாணவிகள்.. பாடசாலையின் பெயரால்.. குடியும்.. குத்தாட்டமும்.!!!!

 

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

1509672_677042109019623_1949490632_n.jpg


இது வதையா.. வலியா.. விவேகமா..???!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

1157396_682024185169639_1267691436_n.jpg

 

 

2009 மே க்குப் பின்.. தமிழீழ தேசியக் கொடியான புலிக்கொடியை மடிச்சு அடிப்பெட்டிக்க வையுங்க என்று கட்டுரைகள் எழுதிய மேதாவிகளை பலரைத் தெரியும். அதில் பல பேஸ்புக் ஈழத்து வலசுகள் என்பதும் தெரியும். இருந்தாலும் அன்று உந்தச் சலசலப்புகளுக்கு இடங்கொடாமல்.. புலெம்பெயர் தமிழ் இளையோர்... புரட்சிக் கவிஞன் பாரதி மொழிந்த "அச்சமில்லை அச்சமில்லை உச்சி மீது வானிடிந்து வீழுகின்ற போதிலும் அச்சமில்லை" என்ற தமிழர் வீர மொழிக்கு அமைய இக்கொடியை தாங்கி நின்றதன் பயன் இன்று... தமிழீழத் தேசியக் கொடியை சர்வதேசம் எங்கும் மக்கள் விரும்பிப் பிடிக்க முடிகிறது. இதுவும் எமது நாட்டுக்கான இனத்துக்கான அங்கீகாரத்தின் ஒரு படிக்கல் தான். !!!!

 

Link to comment
Share on other sites

1075296_733107650063345_433057842_n.jpg

 

1.“வெற்றி என்பது உங்களைத் தேடி வருகிற
சொந்தமல்ல.
நீங்கள் தேடிப்போக வேண்டும்.
ஆனால் நீங்கள் வெற்றி பெற்றதும் உங்கள் சொந்தங்கள்
உங்களைத் தேடிவரும்”

2.உங்கள் முயர்ச்சிகள் வீண்முயர்ச்சி என்று
பலரால் சொல்லப்படலாம்..
நீங்கள் வென்றபின் அது விடாமுயர்ச்சி என்று
அவர்களால் சொல்லப்படும்..

முயற்ச்சிகளை கைவிடாதீர்...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

1981995_491524184285311_343908987_n.jpg

ஒட்டகக்குட்டி தன் தாயிடம் கேட்டது, “அம்மா, எனக்கு ஒரு சந்தேகம். நமக்கு ஏன் திமில்கள் பெரிதாக இருக்கின்றன?” தாய் ஒட்டகம் சொன்னது, “ மகனே, அது நாம் பாலைவனத்தில் நெடுந்தொலைவு நடக்க நீர் போறாமல் போகக்கூடாது என்பதற்காக, நீர் சேகரிக்கும் பையாக செயல்படுகிறது.”

ஒட்டகக்குட்டி மேலும் கேட்டது, “அம்மா, நமக்கு ஏன் கால்கள் இவ்வளவு நீண்டவையாகவும், மொழுக்கென்றும் உள்ளன?” தாய் சொன்னது, “மகனே, நாம் பாலைவனத்தில் நீண்ட தூரம் நடக்கவேண்டுமல்லவா? மணலில் நடக்க ஏதுவாக நமது கால்கள் அப்படி அமைந்துள்ளன”

ஒட்டகக்குட்டி மீண்டும், “அம்மா, நமது கண் பீலிகள் ஏன் இவ்வளவு பெரிதாக இருக்கின்றன? சில நேரம் எனது பார்வையை மறைக்கிறது” தாய் சொன்னது, “நாம் பாலைவனத்தில் நடக்கும்போது, வெப்பக்காற்றிலும், மணற்புழுதியிலும் நமது விழிகளை பாதுகாக்க இவ்வாறு அமைந்துள்ளாது.

ஒட்டகக்குட்டி மீண்டும் கேட்டது, “அப்படி என்றால், நாம் பாலைவனத்தில் இல்லாமல், இங்கே மிருக காட்சி சாலையில் என்ன செய்கிறோம்....!!!

படித்ததில் கண் கலங்கியது !!!  :o

 

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

animaux-17.jpg

Edited by suvy
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Tony-Benn-150314-600.jpg

தமிழீழத் தேசியக் கொடியுடன் போராட்டம் நடத்திய ரொனி பென் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இன்றைய 'சிட்னி' முருகனின் தேர்த்திருவிழாவில், 'நேரடி விமரிசனம்' செய்பவர்களில், முதலாவதாக நிற்பவர், நாம் சிறுவர்களாக இருந்தபோது, நிறையக் 'கதைகள்' சொல்லியவர் !

 

இவர் யாரென்று சொல்லுவீர்களா? :D 

 

அவுஸ்திரேலிய உறவுகள்...'மூச்'...! :unsure: 

 

1977196_10203379037902008_2000156229_n.j

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

sorry !

Edited by suvy
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இன்றைய 'சிட்னி' முருகனின் தேர்த்திருவிழாவில், 'நேரடி விமரிசனம்' செய்பவர்களில், முதலாவதாக நிற்பவர், நாம் சிறுவர்களாக இருந்தபோது, நிறையக் 'கதைகள்' சொல்லியவர் !

 

இவர் யாரென்று சொல்லுவீர்களா? :D

 

அவுஸ்திரேலிய உறவுகள்...'மூச்'...! :unsure:

 

1977196_10203379037902008_2000156229_n.j

 

ஞாயிற்றுக்கிழமை இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தில் ஒலிபரப்பப்பட்ட சிறுவர் நிகழ்ச்சியில்,

வானொலி மாமா என்றழைக்கப்படும் சிவலிங்கம் அவர்களா?

Link to comment
Share on other sites




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Popular Now

  • Topics

  • Posts

    • கவிதை நன்றாக உள்ளது.....👍 சில வருடங்கள் இப்படியான பனி பொழிந்து, தெருவெங்கும் நிரம்பி வழியும் இடத்தில் இருந்தேன். பின்னர் ஒரே ஓட்டமாக தென் கலிபோர்னியாவிற்கு ஓடி வந்து விட்டேன். அழகான பனி, வழமை போல, அழகின் பின் பெரும் சங்கடமும் இதனால் இருக்கின்றது.......😀
    • பத்திரப்பதிவு போன்றவற்றில் பயன்படுத்தப்படும் Indian Non Judicial முத்திரைத்தாள்களைப் பயன்படுத்தித்தான் வேட்பாளர்கள் வேட்புமனுத் தாக்கல் செய்ய வேண்டும். அதற்கு நேர்மாறாக, நீதிமன்றங்களில் தாக்கல் செய்யப்படும் India Court Fee முத்திரைத்தாளில் வேட்புமனுத்தாக்கல் செய்திருக்கிறார் அண்ணாமலை. இதுவே மிகத் தவறானது. இதற்காகவே அண்ணாமலையின் வேட்புமனுவை நிராகரிக்கலாம். ஆனால், ஏற்கப்பட்டிருக்கிறது. இது அப்பட்டமான முறைகேடு இல்லையா? நாம் தமிழர்கட்சி தேர்தல் ஆணையத்தில்  முறையீடு.Bரீம்aAரீமுக்க எதிராக முறைப்பாடு செய்யுமா?    
    • இவர்கள் காலத்தில் இருந்த தமிழ்நாடோ அரச பாடசாலைகளோ இப்போதில்லை. ஆனாலும் அரச பாடசாலைகளில் இன்னமும் மாணவ மாணவியர் படிக்கிறார்கள். வேறு கட்சிகளின் முழு கட்டுப்பாட்டில் உள்ள மாநிலங்களில் தில்லுமுல்லு பண்ணுவது கொஞ்சம் சிரமமாக இருக்குமோ? அமெரிக்காவிலேயே இந்தப் பிரச்சனை இன்மும் ஓயவில்லை. சிலர் நிரூபித்தும் இருக்கிறார்கள்.
    • 🤣...... அதுவும் சரிதான். எங்களுக்கு தெரிந்த குழுவில் எந்தக் குழுவிற்காவது பரிசு விழுந்தால், எப்படி 'ரியாக்ட்' பண்ண வேண்டும் என்று, வேறு எதுவும் யோசிக்க இல்லாத ஒரு நேரத்தில், முன்னரே யோசித்து வைக்க வேண்டும்.....😀
    • இது உங்க‌ட‌ க‌ற்ப‌னை நிஜ‌ உல‌கிற்க்கு வாங்கோ விற‌த‌ர்.......................... இதை தான் ப‌ல‌ர் சொல்லுகின‌ம் இது தேர்த‌ல் ஆனைய‌ம் இல்லை மோடியின் ஆனைய‌ம் என்று.............அட‌க்குமுறை தேர்த‌ல‌ முறைகேடாய் ந‌ட‌த்தினால் ம‌க்க‌ள் புர‌ட்சி ஒன்றே தீர்வாகும்...................ப‌ல‌ நாள் க‌ள்ள‌ன் ஒரு நாள் பிடிப‌டுவான் 2024 பாராள‌ ம‌ன்ற‌ தேர்த‌லில் ந‌ட‌ந்த‌ அநீதிக‌ள் முறைகேடு  ஒரு நாள் வெளிச்ச‌த்துக்கு வ‌ரும்.....................................
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.