Jump to content

சிந்தனைக்கு சில படங்கள்...


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, நிலாமதி said:

மரத்தோடு மரமாகி விடடார்களோ ?

ம்ம். தப்பிக்க வேற வழி.

மேலும்.. தங்களை மிக நீண்ட காலத்துக்கு அப்புறம் இங்கு காண்கிறோம். உடல்நலன் தேறி நலமுடன் இருப்பீர்கள் என்று நம்புகிறோம். 

Image may contain: text

பனை பல வழிகளில் வாழ்வளிக்கும். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Image may contain: text that says "பனை மர தேசம் (தமிழகம்) பனை ஓலை பாய், கூடை, கூரைகள் நுங்கு பதனீர், கருப்பட்டி, பனங்கற்கண்டு, பன மிட்டாய் பனம்பழம் (முது பிரியர்களுக்கு பனங்கள்ளு) பனை தண்டு பனை மரம் இறந்த பின்பு மரத்தின் தண்டு உலக்கை, மர வேலை புரட்சி கம் சாமான்கள் ஊடகம் பனை வேர் நிலத்தடி நீர் சேமிப்பு"

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Image may contain: one or more people, people standing and outdoor

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Image may contain: food

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Image may contain: 2 people, people standing

  • Like 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Image may contain: 1 person, sitting and text

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Image may contain: outdoor, possible text that says 'திரு-திரு வாழனும் இப்படி வாழனும். அமைதியான வாழ்க்கை இந்த இயற்கை அழகு பிடித்தவர்கள் பகிருங்கள்....'

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Image may contain: mountain, outdoor and nature

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

முற்றிலும் சிரட்டையால் உருவாக்கப்பட்டது.

Bild

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

95436572_3073532789374754_7109476776866217984_o.jpg?_nc_cat=104&_nc_sid=8024bb&_nc_ohc=8rauT_cSVSAAX9wM4yK&_nc_ht=scontent-lhr8-1.xx&_nc_tp=7&oh=3ca2d6e5c2b7e6868fc8ed0ae8e95b1c&oe=5EDD2255

Image may contain: 2 people, people standing and sunglasses

ஓவியர் புகழேந்தியின் முகப்புத்தகப் பகிர்வில் இருந்து. நன்றி ஓவியர் புகழேந்தி. 

 

 

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Image may contain: 1 person, outdoor

நாங்கள் ஆயிரம் வியாக்கியானங்கள் செய்து கொண்டிருப்போம்.. தேசிய தலைவருக்கு சிவில் உடை போட்டால் தான் வெள்ளையர் நாடுகளுக்கு கொண்டு செல்லலாம் என்று விளக்கி விமர்சித்து நிற்போம்.. ஆனால்.. தமிழக ஓவியர் புகழேந்தி.. வரிப்புலியை வரிகளோடே உலகெங்கும் காட்சிப்படுத்துகிறார். விரியின் வீரத்தை உலகறியும். நாங்கள் மறைத்தாலும்.. மறந்தாலும். 

Edited by nedukkalapoovan
  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Image may contain: one or more people, people standing, text and outdoor

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Image may contain: 4 people, people standing, text and outdoor

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Image may contain: tree and outdoor

இலங்கை.. கினிகத்தனை

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Image may contain: 1 person, standing, tree and outdoor

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Image may contain: text that says "TIMES 90p THE The hidden massacre 20,000 civilians were killed in Sri Lanka's final assault on Tamil Tigers"

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Image may contain: one or more people and outdoor

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Image may contain: one or more people and text

Image may contain: one or more people, people standing, tree, sky and outdoor

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Image may contain: 1 person, text that says "ஒரு மனிதனை விலைக்கு வாங்கி விடலாம், ஆனால் மக்களை ஒரு போதும் வாங்கிவிட முடியாது. -பிடல் காஸ்ட்ரோ"

பிடல் காஸ்ரோ நிர்வாகம்.. ஒரு விடுதலை வேண்டி நின்ற இனத்துக்கு சார்ப்பாக இல்லாமல்.. சிறீலங்கா அடக்குமுறையாளர்களின் பக்கம் நின்றது.. ஐநாவில் சிறீலங்காவுக்கு எதிரான பிரேரணைகளில் அது மேற்குலகால் கொண்டு வரப்பட்டது என்ற ஒற்றைக்காரணத்துக்காக.. அடக்குமுறையாளர்களுக்கு துணை போனது.

இருந்தாலும்.. இந்த வார்த்தைகளில் உள்ள யதார்த்தத்திற்காக இப்படத்தை இணைக்கிறேன். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Image may contain: outdoor and water

Image may contain: one or more people, outdoor, nature and water

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Image may contain: 2 people, people sitting

கிட்டரை.... யாழ் நகர வீதிகளில் உந்துருளியில் பார்த்தது தான் அதிகம். அதுவும் ரங்கா.. மணியுடன். மீண்டும் அந்த நாள் ஞாபகங்களை உருட்டிவிட்ட படம். 

விக்டருடன் கிட்டு. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Image may contain: 1 person, sitting

Image may contain: one or more people and people sitting

Image may contain: tree, sky, house, plant and outdoor

 

Link to comment
Share on other sites




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • https://online.srilankaevisa.lk/ யாராவது முயற்சி செய்து பார்த்தீர்களா? எனக்கு சரிவர வேலை செய்யவில்லை.
    • சர்கரை இல்லாங்கால்லிலுப்பை அஃதுபோல் சொல் ஒன்றின்றி நகைக்க லொல். உடான்ஸ்சுவாமி உரை எவ்வாறு சர்க்கரை இல்லாதவிடத்து, இனிப்பு சுவைக்கு இலுப்பை உபயோகிக்கப்படுகிறதோ, அதே போல,  சிரிப்பதை, நகைப்பு என சொல்லால் எழுதாமல், குறியீடாக லொல் எனவும் எழுதலாம்.  
    • வீசா பெறுவது இலகுவாக்கபடுவது முக்கியம். இழுபறி கூடாது. மற்றும்படி கட்ணங்கள் சம்மந்தமாக குறை சொல்ல ஏதும் இல்லை. அது எல்லாருக்கும் பொதுவானது தானே.  ஆனால் இங்கே என்ன கவனிக்கப்படவேண்டும் என்றால் நாங்கள் வீசா பெற்று சென்று இறங்கும்போது விமானநிலையத்தில் இலங்கை குடிவரவுப்பகுதி கையூட்டு/கைவிசேடம் கேட்டு எங்களுக்கு கரைச்சல் தரக்கூடாது. 
    • ஓம்….இடையிடே இச்சையின்றி வரும் yeah, தோள் குலுக்கல், கண் மேலே உருட்டல், பிறகு கடையில் வாய்தவறி £இல் விலை கேட்பது… எதையும் 100% மறைக்க முடியாது…. ஆனால் அப்பட்டமாய் ஜொலி ஜொலித்தால்…..ஏமாறும் சதவிகிதம் எகிறும். அதே போல் வெளிநாடு என தெரிந்தாலும், ஏமாற்ற முடியாது, விசயம், விலை தெரியும் என்ற தோற்றப்பாட்டை ஏற்படுத்துவதும் கைகொடுக்கும். எந்த வளர்முக நாட்டுக்கு போனாலும் உதவும் உத்திகள்தானே இவை.     நன்றி🙏
    • நான் இதன் மறுவளமாகவே பார்க்கிறேன். அங்கே மண்னெணை, முதல், மா, சகலதும் மானிய விலையில்தான் மக்களுக்கு தரப்படுகிறது.  ஏன் என்றால் அதை விட கூட விலைக்கு விற்றால் அந்த மக்களால் வாங்க முடியாது. அதே போலவே வடையும். அங்கே இவற்றுக்கான விலை அந்த மக்களின் வாங்கு திறனை வைத்தே தீர்மானிக்கப்படுகிறது. ஆனால் நாம் ஒரு பிரிதானியா வாங்கு திறனோடு போய், இலங்கை வாங்குதிறனுக்குரிய விலையில் பொருட்களை வாங்குவது - ஒரு வகையில் அந்த மக்களிடம் அடிக்கும் கொள்ளையே. ஆனால் எம் அந்நிய செலவாணி வரவால் அதை விட அதிகம் கொடுக்கிறோம் என்பதால் நன்மையே அதிகம். இது எல்லா 3ம் உலக நாட்டுக்கும் பொருந்தும்.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.