Jump to content

இந்தியாவில் கருணா!


Recommended Posts

கருணா அவர்கள் ஆந்திர மாநில விசாகப்பட்டிணத்தில் இருப்பதாக நம்பத்தகுந்த வட்டார தகவல்.

புலிகளின் அதி பயங்கர பாய்ச்சல் காரணமாக, தங்களால் அடைகாக்க இயலாது என சில நாட்களுக்கு முன்பே கை விடப்பட்ட கேணல் கருணா அவர்களை, இந்திய கப்பற்படையிடம் கையளித்தளித்தாகவும், இந்திய நேவி தளத்தில் தற்சமயம் பாதுகாக்கப்பட்டு வரும் அவர் ஐரோப்பிய ஒன்றியம் அல்லது புலிகளை தடை செய்துள்ள மேலை நாடுகள் ஏதேனுமொன்றில் தஞ்சமடைய கூடும் என்றும் இந்திய உளவு அமைப்புகள் எண்ணுகின்றன.

ஓரிரு தினங்களில் முழுத்தகவலும் வெளி(ப்படை)யாகலாம்.

எழுதியவர்:வணக்கத்துடன் @ 2:40 PM

http://vanakkathudan.blogspot.com/2006/08/...og-post_08.html

Link to comment
Share on other sites

மூதூருக்கும் இல்லாட்டி திருகோணமலையில இறங்கின கெலிக்கும் இந்தச்செய்திக்கும் எதாவது சம்பந்தமிருக்குமா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

புலிகளை தடை செய்த மேலை நாடுகளில் இவர் தலைமறைவாக தான் வாழ வேண்டும்.அனைத்து நாடுகளிலும் தமிழர்கள் வாழ்கிறார்கள்.

Link to comment
Share on other sites

என்ன எல்லாரும் கருணா(யை) நக்கல் அடிக்கிறீங்க :evil:

அவர் இலங்கை அரசின் நேவிக்கு விடுதலைபுலிகளை எப்படி வெல்லுறது எண்டு சொல்லிக் கொடுத்துட்டு இப்ப தனது புத்திசாலித்தனத்தை இந்திய நேவிக்கு சொல்லிக்கொடுக்க போயிருக்கார் :wink: :lol::lol::lol:

ஒரு தமிழனின்அறிவை தமிழனை தவிர மற்ற எல்லாரும் பாராட்டுவினம் என்பது எவ்வளவு சரியா இருக்கு :P

Link to comment
Share on other sites

மூதூருக்கும் இல்லாட்டி திருகோணமலையில இறங்கின கெலிக்கும் இந்தச்செய்திக்கும் எதாவது சம்பந்தமிருக்குமா?

அதிலை நந்தா மல்லவராட்ச்சி ஏறி தப்பி போனவராம்.... அவர்தான் இராணுவ நடவடிக்கை தளபதியாக இருந்தவர்....

Link to comment
Share on other sites

அட கொஞ்ச நாட்களுக்கு முன்பு கருணாவின் அடையாளஅட்டை ஆதாரத்தோடு அவர் பிரித்தானியாவில் தஞ்சம் கோரியிருப்பதாக இங்கு செய்தி போட்டது போலத்தான் இதுவுமா??

Link to comment
Share on other sites

அட கொஞ்ச நாட்களுக்கு முன்பு கருணாவின் அடையாளஅட்டை ஆதாரத்தோடு அவர் பிரித்தானியாவில் தஞ்சம் கோரியிருப்பதாக இங்கு செய்தி போட்டது போலத்தான் இதுவுமா??

சா இது சும்மா டூப்.... கறுனா இப்ப யாழ்களத்திலையாம்,, வசம்பர் எண்ட ஐடியில உலாவிறாராம்,,,, அட இத்தகவலை சாச்சாத் டன் புலனாய்வு தான் சொல்லிச்சு,,, :evil: :oops:

Link to comment
Share on other sites

இப்ப புரியுது யார் கருணாவென்று. என்ன இருந்தாலும் சுயதம்பட்டம் கூடாதுங்க டண்ணு.

Link to comment
Share on other sites

என்ன வசம்பு இவ்வளவு கொலைகள் உயிர்ப் பலிகள் எல்லாம் நடந்தது எங்க உமது மனிதாபிமானம் ஒழின்ச்சு இருந்தது? இப்ப கருணா எண்டோன வெளிக் கிழம்பிட்டீர் வதந்தி எண்டு கொண்டு? நீங்களும் உங்கட வேடங்களும்.

Link to comment
Share on other sites

அட கொஞ்ச நாட்களுக்கு முன்பு கருணாவின் அடையாளஅட்டை ஆதாரத்தோடு அவர் பிரித்தானியாவில் தஞ்சம் கோரியிருப்பதாக இங்கு செய்தி போட்டது போலத்தான் இதுவுமா??

நாம் பல தடவைகள் சொல்லிட்டம் புளக் வழிய எவரும் எதையும் எழுதலாம். அவை ஒன்றும் அதிகாரப்பூர்வ செய்தி ஊடகங்கள் அல்ல. எனவே புளக் தகவல்களை..கருத்தில் எடுத்துப் பதிலிறுப்பதைத் தவிருங்கள். சும்மா கற்பனைகளுக்கும் சோடிப்புக்களுக்கும்...பதில் சொல்லத் தேவையில்ல.

கருணா..சிறீலங்காவிலா..இந்தியா

Link to comment
Share on other sites

இது நாலு பேருக்கு பொழுது போகாத வெட்டிப்பேச்சு. அவன் எக்கேடு கெட்டு எங்க போனால் எங்களுக்கென்ன

Link to comment
Share on other sites

நேசன் இங்கே கருணா செய்தியில்லை, இந்தியா அதுவும் விசாகப்பட்டணம் கடற்படைத் தளத்தில் ஏன் மறைத்து வைப்பான் என்பது தான் செய்தி.இந்தச் செய்தி இந்தியாவில் இருந்து வலைப் பதியும் ஒரு வராலயே தனக்குத் தெரிந்த ஒருவரால் கூறப்படதாக எழுதப் பட்டுள்ளது.இதன் உண்மை பொய் அங்குள்ளவர்களுக்குத் தான் தெரியும்.எப்படியும் உண்மை அங்கிருந்தே கசிந்து விடும்.இரட்டை வேடம் இடுவது இவ்வாறுதான் சில கசிவுகளால் அம்பலம் ஆகக் கூடும், அதற்காகத் தான் இங்கே இந்தச் செய்தி போடப்பட்டது.

Link to comment
Share on other sites

இந்தியா இரட்டை வேடம் போடுறது என்பது இப்போதுதான் நடக்கும் விடயமல்ல. பல ஆண்டுகளுக்கு முன்னரே..இந்திரா காந்தி அம்மையார்..தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் ஆயுதக்கப்பலை வழிமறித்து ஆயுதங்களை பறிமுதல் செய்த போதே அது வெளிப்படத் தொடங்கி..தற்போது வரை தொடர்வதாக ஒரு ஆய்வாளர் குறிப்பிட்டதை இங்கு நினைவுறுத்தலாம்..!

ஆனால் இது யாரோ ஆதாரம் இல்லாமல் எழுதிய செய்தியை அடிப்படையாக வைத்து..இந்தியா டபிள் கேம் பிளே பண்ணுறதைச் சொல்லுறது..இந்தியாவின் டபிள் கேம் குறித்து நம்பகத்தன்மையை குறைக்கவோ என்று தோன்றுகிறது..!

கருணா பற்றிய தற்போதைய முன்னிலைப்படுத்தல் என்பது சிறீலங்கா அரசுக்கான ஒரு பிரச்சாரமாகவே எடுக்க வேண்டும்..! காரணம்..அவர்கள் தான் இன்னும் கருணாவை முன்னிலைப்படுத்திக் கொண்டிருக்கிறார்கள்..! தமிழ் மக்களால் நிராகரிக்கப்பட்ட கருணா...எனி மக்களின் முன் எதையும் சாதிக்க முடியாது என்பதை..எப்பவோ...நிரூபித்துவிட

Link to comment
Share on other sites

எப்படியும் உண்மை அங்கிருந்தே கசிந்து விடும்.இரட்டை வேடம் இடுவது இவ்வாறுதான் சில கசிவுகளால் அம்பலம் ஆகக் கூடும், அதற்காகத் தான் இங்கே இந்தச் செய்தி போடப்பட்டது.

அது சரி அண்ணா இரட்டை வேடம் அது இது எண்டு எல்லம் எங்களை குளப்பாமல் ஒருவிசயத்தை எனக்கு தெளிவாக்குங்கோ.... ! அதாவது இந்தியா என்பது என்ன...??? சர்வதேச நாடுகளின் கவனத்தை ஈர்க்கவேண்டும் எனசொல்லிக் கொள்ளும் ஒருவர் இந்தியா டபிள்கேம் ஆடுவது உண்மை என்கிறார்...!

அப்படியானால் நூறு கோடி மக்களை வைத்திருக்கும் நாடு சர்வதேசம் எண்ற எல்லைக்குள் வராதா...??? அவர்களின் நல்லெண்ணம் எமக்கு தேவை இல்லையா...???

Link to comment
Share on other sites

சர்வதேசம் என்று வந்தாலும்..ஒரு பலவீனமான அரசியல் கட்டமைப்புக்குள்..கூட்டாட்சி நடத்தும் இந்தியா...அருகில் உள்ள சின்னத் தீவில்..சுதந்திர தேசம் அமைவதை தானும் அங்கீகரிக்காது..சர்வதேசத்தைய

Link to comment
Share on other sites

..........32 இலட்சம் தமிழர்களில் 16 இலட்சம் இடம்பெயர்ந்ந்து விட்ட நிலையில்.. எமது சனத்தொகை முஸ்லீம்களை விட குறைவாக உள்ள நிலையில்...
உண்மையான தரவா இது :shock: :lol: :!: :? :x
Link to comment
Share on other sites

அவர்களின் நல்லெண்ணம் எமக்கு தேவை

அது தமிழக அரசின் உறவும் அதன் ஆதரவோடும் தான் வரும். மற்றும்படி அகண்ட பாரதத்தில் சர்வதேசம் என்று பார்த்தால் அது எங்களுக்கு எதிராகத்தான் எப்பவும் இயங்கும்.

அது ஆரியர் திராவிடர் என்ற காலத்தில் இருந்தே இதே நிலை. அதுவும் தமிழர் என்றால் பாம்புக்கு சமம் (தமிழக, தமிழீழ)

Link to comment
Share on other sites

அவர்களின் நல்லெண்ணம் எமக்கு தேவை

அது தமிழக அரசின் உறவும் அதன் ஆதரவோடும் தான் வரும். மற்றும்படி அகண்ட பாரதத்தில் சர்வதேசம் என்று பார்த்தால் அது எங்களுக்கு எதிராகத்தான் எப்பவும் இயங்கும்.

இந்தியா எண்று பார்த்தால் அது தமிழகம் உள்ளடங்கல்தான்.... தமிழகத்தின் ஆதரவு இல்லாமல் இந்தியாவின் கனிவை பெறமுடியாது என்பதில் புலிகள் வேறு கருத்தை காட்டியது கிடையாது...

உங்களுக்கு ஒரு தரவை இங்கு தரவேண்டும்.. 1988ம் ஆண்டுவாக்கில் EPRLF, ENDLF கூட்டம் TNA எண்ற (தமிழீழ தேசிய இராணுவம்) என்ற ஒரு அமைப்புக்காய் கட்டாய ஆள்சேர்ப்பில் ஈடு பட்டதை... அதாவது இந்திய இராணுவத்தின் பயிற்ச்சியில் உருவானது... இதுக்கு பயிற்ச்சி முகாம்கள் வவுனியா பூந்தோட்டத்திலும், யாழ்ப்பாணம் கொழும்புதுறையிலும், இருந்தது... அப்படி தமிழீழ இராணுவம் அமைக வேண்டிய தேவை என்ன இந்தியாவுக்கு வந்தது எண்று யோசித்து பாருங்கள் விசயம் கொஞ்சம் பிடி படும்....

அதோடு ஓடிப்போக முன்னம் வரதராஜப்பெருமாள் தலைமையில் தமிழீழ பிரகடனமும் செய்யப்பட்டது... இந்தியா வெளியேர முன்பு நடந்தது அது... அப்பிடிப்பார்த்தால் இந்தியா தமிழீழம் அமைவதை விரும்பாதது போல இல்லையே..??? என்ன அவர்கள் தங்களின் பொம்மை அரசு ஈழத்தில் வரவேண்டும் என எண்ணியது போலத்தான் தெரிந்தது...

Link to comment
Share on other sites

அது சரி அண்ணா இரட்டை வேடம் அது இது எண்டு எல்லம் எங்களை குளப்பாமல் ஒருவிசயத்தை எனக்கு தெளிவாக்குங்கோ.... ! அதாவது இந்தியா என்பது என்ன...??? சர்வதேச நாடுகளின் கவனத்தை ஈர்க்கவேண்டும் எனசொல்லிக் கொள்ளும் ஒருவர் இந்தியா டபிள்கேம் ஆடுவது உண்மை என்கிறார்...!

அப்படியானால் நூறு கோடி மக்களை வைத்திருக்கும் நாடு சர்வதேசம் எண்ற எல்லைக்குள் வராதா...??? அவர்களின் நல்லெண்ணம் எமக்கு தேவை இல்லையா...???

தல குழம்பினது தெளிவில்லாதது எழுதுறதுகளை வாசிக்காம விட்டா இப்படியான குழப்பங்கள் வராது.உதுகளைக் கழிச்சு விட்டுப் போட்டு அறிவுபூர்வமாக கருதாடுபவர்களோடு உங்களது நேரத்தைச் செலவழித்தால் அது பிரியோசனமானதாக இருக்கும். பிறகு நீங்கள் சொன்ன பதிலைத் தான் நானும் நினச்னான் எதுக்கும் உங்களுக்கு அது தெரியுமா எண்டுதான் கேட்டனான் எண்டு குத்துக் கரணங்கள் அடிபடும். இது தேவையா? அது பாட்டுக்கு கொக்கரிக்கட்டும் .... விட்டுத் தள்ளுங்க

Link to comment
Share on other sites

தல குழம்பினது தெளிவில்லாதது எழுதுறதுகளை வாசிக்காம விட்டா இப்படியான குழப்பங்கள் வராது.உதுகளைக் கழிச்சு விட்டுப் போட்டு அறிவுபூர்வமாக கருதாடுபவர்களோடு உங்களது நேரத்தைச் செலவழித்தால் அது பிரியோசனமானதாக இருக்கும். பிறகு நீங்கள் சொன்ன பதிலைத் தான் நானும் நினச்னான் எதுக்கும் உங்களுக்கு அது தெரியுமா எண்டுதான் கேட்டனான் எண்டு குத்துக் கரணங்கள் அடிபடும். இது தேவையா? அது பாட்டுக்கு கொக்கரிக்கட்டும் .... விட்டுத் தள்ளுங்க

கொக்கரிக்கிறது என்ன கீச்சிடுறது.... சரியா கேக்க இல்லை எனவே இனி கேக்க மாட்டன்...! :wink: 8)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தம்பிங்களா சண்டை பிடிக்காம அண்ணை சொல்லுறத கேட்டு நடவுங்க.

Link to comment
Share on other sites

மூதூருக்கும் இல்லாட்டி திருகோணமலையில இறங்கின கெலிக்கும் இந்தச்செய்திக்கும் எதாவது சம்பந்தமிருக்குமா?

850 இராணுத்தினருடன் ஒரு கப்பல் சர்வதேச எல்லையில் காத்திருந்ததே அது எதற்காக?.......

நம்ம கோணல் கருநாயை இந்திய கடற்படையிடம் ஒப்படைக்கத்தான்.... :lol::lol::lol::lol:

Link to comment
Share on other sites

850 இராணுத்தினருடன் ஒரு கப்பல் சர்வதேச எல்லையில் காத்திருந்ததே அது எதற்காக?.......

நம்ம கோணல் கருநாயை இந்திய கடற்படையிடம் ஒப்படைக்கத்தான்.... :lol::lol::lol::lol:

:shock: :shock:

Link to comment
Share on other sites

þÐ ÌÕÅ¢¼¡ «õÁ¡Å¢ñ¼ À¢À¢º¢ ¾Ã×

ஐரோப்பா 6 லட்சம். கனடா 4 லட்சம். கொழும்பு 3 லட்சம். இந்தியா 1.5 லட்சம். அவுஸ்திரேலியா 0.5 லட்சம். மிச்சங்களையும் கூட்டுங்கோ..கணக்கு சரியா வரும். யுத்தத்தின் பின் ஒரு புள்ளிவிபரமாவது எடுத்து வைச்சிருக்கிறியளோ தெரியாது. சும்மா அம்மா அப்பா என்று உண்மைகளை மூடி மறைக்க வேண்டியதுதான்..! :idea: :idea:

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • RESULT 9th Match (N), Jaipur, March 28, 2024, Indian Premier League Rajasthan Royals      185/5 Delhi Capitals.         (20 ov, T:186) 173/5 RR won by 12 runs
    • //நான் ஒப்பிட்டு பார்த்தவரையில் 2016 பிரெக்சிற் பின்னான, 2024 வரையான யூகேயின் வாழ்க்கைத்தர வீழ்ச்சியை விட, குறைவான வாழ்க்கைத்தர வீழ்ச்சியையே 2019இன் பின் இலங்கை கண்டுள்ளது.//   அருமையான மிகச்சரியான ஒப்பீடு.. எனக்கென்ன ஆச்சரியம் எண்டால் விசுகர் போல ஜரோப்பிய அமெரிக்க நாடுகளில் உக்ரேனிய சண்டையின் பின் சுப்பர் மாக்கெற்றுகளில் அரிசி மா எண்ணெய்கூட சிலபல வாரங்களுக்கு இல்லாமல் போனபோதும் வாழ்ந்தவர்கள் பெற்றோல் தொடங்கி அத்தியாவசிய சாமான் வரை அதிகரிக்க சம்பளம் அதுக்கேற்ற மாதிரி அதிகரிக்காதபோதும் வரிக்குமேல் வரிகட்டி குடிக்கும் தண்ணீரில் இருந்து குளிக்கும் தண்ணீர் வெளியால போறது வரைக்கும் குப்பை எறியக்கூட காசுகட்டி வாழ்பவர்கள் ஊரில் சொந்தவீட்டில் கிணத்து தண்ணி அள்ளி குடிச்சு காணிக்க வாற மாங்கா தேங்காவித்து வீட்டுத்தேவைக்கு மரக்கறி தோட்டம்கூட வச்சு வாழும் மக்களை பார்த்து கேட்கிறார்கள் ஒரு ரூபாய் வரவுக்கு அஞ்சு ரூபாய் செலவு செய்து எப்படி வாழ்கிறார்கள் என்று. பொருளாதார தடைக்குள்ள ரயர் எரித்து விளக்கு கொழுத்தி வாழ்ந்த மக்களுக்கு இதெல்லாம் யானைக்கு நுளம்பு குத்தினமாதிரி.. இந்த வருடத்துடன் ஒப்பிடும்போது உண்மையை சொன்னால் ஜரோப்பா நடுத்தர வருமானம் பெறும் மக்கள்தான் இலங்கை மக்களை விட அதிகமாக பொருளாதர பாதிப்பை எதிர்நோக்குகிறார்கள்..
    • 28 MAR, 2024 | 12:32 PM   அமெரிக்காவின் இல்லினோய்சில் இடம்பெற்ற கத்திக்குத்து சம்பவத்தில் நால்வர் கொல்லப்பட்டுள்ளதுடன் ஏழு பேர் காயமடைந்துள்ளனர். காயமடைந்த ஒருவர் ஆபத்தான நிலையில் உள்ளார் சந்தேகநபர் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். முதலில் மருத்துவ உதவியை கோரி அழைப்புகள் வந்தன. பின்னர் காவல்துறையினரும் துணை மருத்துவபிரிவினரும் அழைக்கப்பட்டனர். அந்த பகுதிக்கு காவல்துறையினர் சென்றவேளை மூவர் உயிரிழந்த நிலையில் காணப்பட்டனர். காயமடைந்த ஒருவர் மருத்துவமனையில் உயிரிழந்தார் என காவல்துறை அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார். வேறு சந்தேகநபர் இருப்பதாக நாங்கள் கருதவில்லை இந்த படுகொலைக்கு என்ன காரணம் என்பதும் இதுவரை தெளிவாக தெரியவில்லை என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இந்த தாக்குதல் தொடர்பில் தகவல் ஏதாவது கிடைக்கின்றதா என அந்த பகுதி மக்கள் தங்கள் வீடுகளின் சிசிடிவி கமராக்களை ஆராயவேண்டும் என காவல்துறையினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர். 22 வயது நபர் வீட்டிற்குள் புகுந்து தாக்குதலில் ஈடுபட்டவேளை  இளம் பெண் ஒருவர் அங்கிருந்து தப்பியோடினார். அந்த பெண்ணின் கையிலும் முகத்திலும் கத்திக்குத்து காயங்கள் காணப்பட்டன அவர் ஆபத்தான நிலையில் காணப்பட்டார். அந்த வழியால் வந்த ஒருவர் அந்த பெண்ணிற்கு உதவினார் என ஷெரீவ் அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/179892
    • நான் குறுக்கே மறுக்க எழுதவில்லை,...நீங்கள் தான் அப்படி எழுதுகிறீர்கள்,    ......உதாரணமாக 8% வாக்குகள் எடுத்திருந்தால். சீமான் கட்சி அங்கீகாரம் பெற்றுயிருக்கும் என்கிறீர்கள்  யார் அங்கீகரிப்பது  தேர்தல் ஆணையம் இல்லையா?? ஆனால்   6.75%   வாக்குகள் பெற்ற கட்சி  சட்டப்படி அங்கீகரிக்க முடியாது   இதையும் நீங்கள் சொல்லுகிறீர்கள். அப்படி நடக்கும் தேர்தல் ஆணையம்   மோடி ஆணையம் என்றும் நீங்கள் தான் சொல்வது    இது குறுக்க மறுக்க ஆக தெரியவில்லையா ??   மற்றும் சீமான்  இந்தியாவையே ஏன் ஆளக்கூடாது??   என்பது தான் எனது கவலை   இந்த சின்ன தமிழ்நாட்டை  ஆங்கிலம் படிக்கும் தமிழர்கள் நிறைந்த தமிழ்நாட்டின்  முதல்வர் ஆக ஏன்  ஆசைப்படுகிறாரோ??  அவரது திறமைக்கு இந்தியா பிரதமர் பதவி தான் சிறந்தது  😀
    • மொஸ்கோ தாக்குதல் பின்னணியில் அமெரிக்கா, இங்கிலாந்து, உக்ரைன்: ரஷ்யா புதிய குற்றச்சாட்டு ரஷியாவின் தலைநகர் மொஸ்கோவில் நடந்த இசை நிகழ்ச்சியில் பங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கிச்சூடு தாக்குதலில் 139 பேர் பலியானார்கள். இந்த தாக்குதலுக்கு ஐ.எஸ். பயங்கரவாத இயக்கம் பொறுப்பேற்றது. இதற்கிடையே இத்தாக்குதலில் உக்ரைனுக்கு தொடர்பு இருப்பதாக ரஷிய ஜனாதிபதி புதின் குற்றம் சாட்டினார். அதை உக்ரைன் திட்டவட்டமாக மறுத்தது. இந்த நிலையில் மொஸ்கோவில் நடத்தப்பட்ட தாக்குதல் பின்னணியில் உக்ரைன், அமெரிக்கா, இங்கிலாந்து இருப்பதாக ரஷியாவின் உளவுத்துறை தலைவர் அலெக்சாண்டர் போர்ட்னிகோவ் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறும்போது, “மொஸ்கோவில் நடந்த தாக்குதலின் பின்னணியில் அமெரிக்கா, இங்கிலாந்து, உக்ரைன் நாடுகள் இருக்கின்றன. எங்களிடம் உள்ள உண்மை தகவலின் அடிப்படையில் இதை தெரிவிக்கிறோம். இந்த நாடுகள் ஏற்கனவே கடந்த காலங்களில் ரஷியாவிடம் இதுபோன்ற தாக்குதல்களை நடத்தியுள்ளன. மேற்கத்திய நாடுகளும், உக்ரைனும் ரஷியாவில் அதிக பாதிப்பை ஏற்படுத்த விரும்புகின்றன” என்றார். https://thinakkural.lk/article/297406
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.