Jump to content

ஈழப்போர் - தெரியாத நிகழ்வுகள்:..


Recommended Posts

ஈழப்பொர் - தெரியாத நிகழ்வுகள்:..
 
 
 
ஈழப்போராட்டத்தில் நடந்த பல நிகழ்வுகள் எமது விடுதலைபோராட்டத்தை பாதித்திருப்பதை நாம் அறிவோம். ஆணால் அந்த நிகழ்வுகள் பலருக்கு, பொதுவாக போராட்டத்துக்கு ஆதரவு குடுத்த மக்களுக்கு தெரியாது. நான் பலமுறை  இது பற்றி நாழில் கிண்டியபோதும், தேசிய நலன் கர்தி யாழ் இதுக்கு அனுமதிக்கவில்லை.. இன்று எமக்கு ஒரு மண்ணாங்கட்டியும் இல்லை.. கடந்த முப்பது வரிடங்களாக நடந்த எமக்குதெரியத, அரைகுறையாக தெரிந்த விடையங்களி இங்கு அலச விரும்புகிறேன்... 
 
தெரிந்தவர்களிடம், எனது முத கேள்வி சூசை பற்றியது.. யாருக்கு என்ன தெரியும்.. நடந்தது உண்மையிலையே படகு விபத்தா?
 
 
பனங்காய்
Link to comment
Share on other sites

  • Replies 86
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

நல்லா அலசிக் காயப்போடுங்கோ, நல்லா வருவீங்க பனங்காய்.

Link to comment
Share on other sites

உமாமகேஸ்வரனுக்கும் அற்புதனுக்கும் என்ன நடந்தது என்றும் கிண்டுங்கோ

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பபடகு விபத்தா?? இது எப்போது நடந்தது ? 2009 இலா அல்லது முன்னரா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

முதலில் உங்களுக்கு விடுதலைப் போராட்டம் தொடர்பாக எதுவரை விளக்கமாக தெரிந்து வைத்துள்ளீர்கள் .எண்டதை சொல்லுங்கோ

அதுக்குப் பிறகு உங்கள் புதினம் (விடுப்பு )அறியும் ஆவலை பூர்த்தி செய்யலாம் :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

முதலில் அடித்த அசைலத்தில் என்னென்ன பொய்களைச் சொன்னேன் என்று சொல்லி.. பிரித்தானிய..ராணியிடம் பொய் சத்தியம் செய்து  பெற்றுக் கொண்ட பிரஜா உரிமையை உண்மைகளைச் சொல்லி.. கையளித்து விட்டு வாருங்கள்.. சாகுவாசமாக விடுப்புக் கதைக்க வசதியா இருக்கும்..!

 

முதலில நீங்கள் உங்கள் முதுகில் உள்ள அழுக்கை சொறிந்து கொட்டப் பாருங்கள்.. பனங்காய்..! :lol::D

Link to comment
Share on other sites

நான் பலமுறை  இது பற்றி நாழில் கிண்டியபோதும்,

 

தெரிந்தவர்களிடம், எனது முத கேள்வி சூசை பற்றியது.. யாருக்கு என்ன தெரியும்.. நடந்தது உண்மையிலையே படகு விபத்தா?

 

இதை தெரிஞ்சு யாருக்கு சொல்லிக் கொடுக்க?

சிங்கள அரசுக்கு சூசை அண்ணா இன்னமும் இருக்கிறாரா என்ற சந்தேகம் உள்ளது என்று கேள்விப்படுகிறோம்!

அவர் இருக்க வேண்டிய இடத்தில் இருக்கிறார் என்று சொல்லிவிடுங்கள். :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

என்னடா கொஞ்சநாளா யாரும் கிளம்பலையே னு நினைச்சேன். :wub::icon_idea:

 

Link to comment
Share on other sites

30 வருடத்தில் முதல் 10 வருசத்தில் என்ன நடந்தது எப்பிடி இந்திய வலைக்குள் போராளிக்குழுக்கள் விழுந்தார்கள்? அப்ப நடந்த சம்பவங்கள் என்ன? யாரு யாரை காட்டிக் கொடுத்தார்கள்? யாரு யாரை எதிரிகளுக்கு கூட்டி கொடுத்தார்கள் என்று ஒரு ஆய்வை செய்து பாகம் 1 வெளிவிடுங்கோ நாங்களும் வெட்டியா கருத்து எழுதுவோம். அப்புறம் பாகம் 2, பாகம  என்று போகலாம். சூசை அண்ணையின்  சம்பவம் எப்பிடி பார்த்தாலும் பாகம்  3இல் தான் வரும். இப்ப பாகம் ஒன்றுக்கு உண்மைகளை எழுதுங்கள் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

முதலில் அடித்த அசைலத்தில் என்னென்ன பொய்களைச் சொன்னேன் என்று சொல்லி.. பிரித்தானிய..ராணியிடம் பொய் சத்தியம் செய்து  பெற்றுக் கொண்ட பிரஜா உரிமையை உண்மைகளைச் சொல்லி.. கையளித்து விட்டு வாருங்கள்.. சாகுவாசமாக விடுப்புக் கதைக்க வசதியா இருக்கும்..!

 

முதலில நீங்கள் உங்கள் முதுகில் உள்ள அழுக்கை சொறிந்து கொட்டப் பாருங்கள்.. பனங்காய்..! :lol::D

 

அசைலத்தைப் பற்றி நீங்க கதைக்காதீர்கள் ,நீங்க எப்ப படிப்பு முடித்து ஊருக்கு போவதாக உத்தேசம் .அதை முதலில் சொல்லுங்கோ நெடுக்ஸ் :wub:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அசைலத்தைப் பற்றி நீங்க கதைக்காதீர்கள் ,நீங்க எப்ப படிப்பு முடித்து ஊருக்கு போவதாக உத்தேசம் .அதை முதலில் சொல்லுங்கோ நெடுக்ஸ் :wub:

77ம் ஆண்டு என்ரை சொந்தம் ஒண்டு லண்டனுக்கு மேல்ப்படிப்பு படிக்க வந்தது.அதுக்கு இப்ப பிள்ளை பேரப்பிள்ளையும் கிடைச்சிட்டுது.....பிள்ளையளுக்கு ஒழுங்காய் தமிழ்தெரியாது....பேரப்பிள்ளையளுக்கு அதுவும் தெரியாது......77ம் ஆண்டு வந்தவர் இப்பவும் அடிச்சுசொல்லுறார் இன்னும் தான் படிச்சுக்கொண்டுதான் இருக்கிறாராம்.......இது இப்பிடியிருக்க...?????????????

Link to comment
Share on other sites

5 வயது பிள்ளையை ஆயுத testing க்கு கூட்டிக்கொண்டு போகலாமா...
accidents எல்லாம் சகஜம்

Link to comment
Share on other sites

5 வயது பிள்ளையை ஆயுத testing க்கு கூட்டிக்கொண்டு போகலாமா...

accidents எல்லாம் சகஜம்

 

கூட்டிக்கொண்டு போகாவிட்டாலும், கூட்டிக்கொண்டு போனாலும் பிரச்சினையைக் கிளப்புவது கைக்கூலிகளின் வேலை என்று உங்களுக்கு இன்னும் விளங்கவில்லையா?

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அசைலத்தைப் பற்றி நீங்க கதைக்காதீர்கள் ,நீங்க எப்ப படிப்பு முடித்து ஊருக்கு போவதாக உத்தேசம் .அதை முதலில் சொல்லுங்கோ நெடுக்ஸ் :wub:

 

எங்கட அறிவை எந்த நாடு கெளரவமா நடத்தி அதனைப் பயன்படுத்துதோ முதலில் அந்த நாட்டில் உள்ள மனிதர்களுக்கு சேவை செய்யனும். அப்பதான் அந்த அனுபவத்தை... ரிஸ்க் உள்ள நாடுகளில் உள்ள மக்களுக்கு பாவிக்கலாம்.

 

எனது நண்பர்கள் (சிங்களவர்கள் சிலர் உட்பட).. இங்கிலாந்து.. அவுஸி.. அமெரிக்கா.. ஜப்பான்.. மலேசியா.. சிங்கப்பூர்.. ஜேர்மனி என்று சிறீலங்கா அரச ஸ்பொன்சரில்..எல்லாம் போய் கல்வி கற்றுவிட்டு.. இப்போது ஊரில் தான் இருக்கிறார்கள். அவர்களோடு பேசிக் கொண்டதில் கிடைத்த அனுபவமே மேலுள்ள கருத்து..!

 

கல்வியில்.. என்னுடைய றோல் மொடல்.. பேராசிரியர் துரைராஜா. சிறுவயதிலேயே அவர் எங்களின் எண்ணங்களில் செல்வாக்குச் செலுத்தி இருக்கிறார். அவர் வழியில் போக சரியான சந்தர்ப்பம் கிடைப்பின் அதனை நிச்சயம் பயன்படுத்துவோம்.

 

படிக்க ஒரு காலம் அவசியம். அந்தக் காலத்தில் பெறாத கல்வி அப்புறம் பெறப்பட்டும் பயனிருக்காது. இந்தக் காலத்தை வாய்ப்பை அதற்காகப் பயன்படுத்திக் கொள்வதே சிறப்பு.

 

பலர் வெளிநாட்டுக்கு வர படிக்கிறார்கள். என்னைப் பொறுத்த வரை நான் அப்படின்னா அகதியாவே வந்து இப்ப அகதிக் காசில்.. சொகுசு வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருப்பேன். அந்நியப் பிரஜா உரிமையோடு ஊருக்கு கொலிடே போய் விலாசம் காட்டிக்  கொண்டிருப்பேன். அதற்கான எல்லா வசதிகளும் எங்கள் குடும்பத்தில் இருந்தது. காரணங்களும் இருந்தன. ஆனால் அடிப்படையில் அது அல்ல நோக்கம்..! :icon_idea::)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஊரை விட்டு போரை விட்டு ஓடி வரனும் என்றால் எப்பவோ வந்திருக்கலாம். இத்தனை போர்களையும் கண்டு வந்திருக்க வேண்டிய அவசியம் இல்லை. எங்கள் மண்ணில் நாங்கள் சந்திக்கும் துயர்கள் நடுவே தான் படிக்கனும் பட்டம் பெறனும்.. போரைச் சாட்டி நாட்டை விட்டு ஓடிறவனுக்கு நாங்கள் எதிர்மாறாக இருக்கனும்.. என்று வாழ்ந்தவர்கள் நான் மட்டுமல்ல.. என் நண்பர்களும் கூட..! இதில்.. எங்களுக்கு அன்றைய பொழுதுகளில்...யாழ் இந்துவில்.. கல்வி கற்பித்த ஆசிரியர்கள் ஊட்டிய தேசப்பற்றும் காரணமாகும்..! ஒன்றைத் தெளிவாகச் சொல்ல முடியும் எங்கள் வரவிற்கும் போருக்கும் போராட்டத்திற்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை..! அதேபோல்.. தரப்படுத்தலால் பாதிக்கப்பட்டவர்களும் இல்லை. விரும்பிய இடத்தில் விரும்பிய கல்வி பெற்றுக் கொண்டேன். இருந்தாலும் பாதிக்கப்பட்டவர்களின் உணர்வுகளை ஏந்தி நிற்கிறோம். கிறுக்குத்தனமாக எம்மைச் சுற்றி மட்டும் சிந்தித்துக் கொண்டிருக்கவில்லை..! :icon_idea:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இது பற்றி ஆராய்வதனால் தமிழர்களுக்கு என்ன பயன் மேலும் பல குழப்பங்களும் கட்டு கதைகளும்தான் வரப்போகின்றது ...... இதில் உங்களுக்கு எதாவது பயன் உண்டா பனங்காய் ? 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இது பற்றி ஆராய்வதனால் தமிழர்களுக்கு என்ன பயன் மேலும் பல குழப்பங்களும் கட்டு கதைகளும்தான் வரப்போகின்றது ...... இதில் உங்களுக்கு எதாவது பயன் உண்டா பனங்காய் ? 

 

அவருக்கு பொழுது போகல்ல.. அப்புறம் கட்டுக்கதைகளுக்கு.. காரணம் சொல்ல எவருமே இல்லாத வேளையில் அவற்றை புராணக்கதைகளாக்க முனைகிறார். அவ்வளவே. அப்படியும் ஒரு கூட்டம் எம் மத்தியில் இப்போ வளர்ந்து வருகிறது. போராட்ட மீள்பார்வை.. கடந்து வந்த பாதை என்று கொஞ்ச நாள் கொஞ்சப் பேர் கூவித் திரிஞ்சினம்..!

 

இவை எல்லாம் ஒரு வகையில் காட்டிக்கொடுப்புகளுக்கான அத்திவாரங்கள்..! :):icon_idea:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இது விபத்தில்லை அப்பட்டமான கொலை முயற்சி.பாவம் அதில் அவரது மகன் தான் இறந்து போய் விட்டார்.பேசாமல் அவர்களை அப்பவே இந்தியா போக விட்டு இருக்கலாம்.கருணாவின் பிரிவோட எத்தனை பேர் போக வெளிக்கிட்டவை அப்ப அவ்வளவு பேரையும் மிரட்டி,அடக்கி வைத்து மு.வாய்க்காலில் பலி கொடுத்தது தான் மிச்சம்.அடக்கு முறையால் எதையும் பெற முடியாது என்பதற்கு புலிகளே சிறந்த உதாரணம்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இது அடக்கு முறை இல்லை என்று யார் சொன்னது?...இவர்களுக்கான தண்டனையை சிங்கள் மக்களே கொடுப்பார்கள்  

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இது விபத்தில்லை அப்பட்டமான கொலை முயற்சி.பாவம் அதில் அவரது மகன் தான் இறந்து போய் விட்டார்.பேசாமல் அவர்களை அப்பவே இந்தியா போக விட்டு இருக்கலாம்.கருணாவின் பிரிவோட எத்தனை பேர் போக வெளிக்கிட்டவை அப்ப அவ்வளவு பேரையும் மிரட்டி,அடக்கி வைத்து மு.வாய்க்காலில் பலி கொடுத்தது தான் மிச்சம்.அடக்கு முறையால் எதையும் பெற முடியாது என்பதற்கு புலிகளே சிறந்த உதாரணம்

அடக்குமுறையாலைதான் சீனா இவ்வளவத்துக்கு வளர்ந்து கொண்டு போகுது.....ஏன் ஐரோப்பாவிலையும் இதே அடக்குமுறை சட்டமாய் இருக்கு. அமெரிக்காவோ கனடாவோ அவுஸ்ரேலியாவோ அடக்குமுறைசட்டம் இல்லாட்டி  இவ்வளவத்துக்கு முன்னேறியிருக்க வே மாட்டுது..........பனையோலை விசிறியாலை விசுக்கிக்கொண்டு விண்ணாணம் கதைக்க பிரச்சனையெல்லாம் தானாய் தீருமெடி தங்கச்சி.....இன்னும் நூறுவருசத்துக்கு பழிபோட்டு கதைக்க புலிகள் தேவை.

Link to comment
Share on other sites

இது விபத்தில்லை அப்பட்டமான கொலை முயற்சி.பாவம் அதில் அவரது மகன் தான் இறந்து போய் விட்டார்.பேசாமல் அவர்களை அப்பவே இந்தியா போக விட்டு இருக்கலாம்.கருணாவின் பிரிவோட எத்தனை பேர் போக வெளிக்கிட்டவை அப்ப அவ்வளவு பேரையும் மிரட்டி,அடக்கி வைத்து மு.வாய்க்காலில் பலி கொடுத்தது தான் மிச்சம்.அடக்கு முறையால் எதையும் பெற முடியாது என்பதற்கு புலிகளே சிறந்த உதாரணம்

 

நல்ல காலம் நீங்களாவது  அடக்குமுறைக்குள் மாட்டுப்படாமால் தாய் மண்ணை விட்டு தப்பி ஒரே ஓட்டமாய் ஓடிடிடிடிடிடி உங்கள் வீரத்தை நிரூபித்துவிட்டீர்கள்!

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அடக்குமுறையாலைதான் சீனா இவ்வளவத்துக்கு வளர்ந்து கொண்டு போகுது.....ஏன் ஐரோப்பாவிலையும் இதே அடக்குமுறை சட்டமாய் இருக்கு. அமெரிக்காவோ கனடாவோ அவுஸ்ரேலியாவோ அடக்குமுறைசட்டம் இல்லாட்டி  இவ்வளவத்துக்கு முன்னேறியிருக்க வே மாட்டுது..........பனையோலை விசிறியாலை விசுக்கிக்கொண்டு விண்ணாணம் கதைக்க பிரச்சனையெல்லாம் தானாய் தீருமெடி தங்கச்சி.....இன்னும் நூறுவருசத்துக்கு பழிபோட்டு கதைக்க புலிகள் தேவை.

 

 

நான் ஒன்றும் ப்ழி போட்டு கதைக்கேல்ல அண்ணா நடந்ததை சொன்னேன்.நீங்கள் மேற் கோள் காட்டியவை எல்லாம் நாடுகள் ஆனால் எங்களது போராட்டம்
 
 
ஆமாம் என் மேலே என்ன கோபம் 

நல்ல காலம் நீங்களாவது  அடக்குமுறைக்குள் மாட்டுப்படாமால் தாய் மண்ணை விட்டு தப்பி ஒரே ஓட்டமாய் ஓடிடிடிடிடிடி உங்கள் வீரத்தை நிரூபித்துவிட்டீர்கள்!

 

 

 

ஓ பாவம் நீங்கள் மாட்டுப்பட்டு விட்டீங்களா

Link to comment
Share on other sites

 

நான் ஒன்றும் ப்ழி போட்டு கதைக்கேல்ல அண்ணா நடந்ததை சொன்னேன்.நீங்கள் மேற் கோள் காட்டியவை எல்லாம் நாடுகள் ஆனால் எங்களது போராட்டம்
 
 
ஆமாம் என் மேலே என்ன கோபம் 

 

 

ஓ பாவம் நீங்கள் மாட்டுப்பட்டு விட்டீங்களா

 

 

ஓம்! ஓம்!

எங்களுக்காக போராடியவர்களை குறை சொல்லிக் கொண்டு தாய் மண்ணைவிட்டு தப்பியோடும் ஈனப் புத்தி எங்களிடம் இருக்கவில்லை!

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஓம்! ஓம்!

எங்களுக்காக போராடியவர்களை குறை சொல்லிக் கொண்டு தாய் மண்ணைவிட்டு தப்பியோடும் ஈனப் புத்தி எங்களிடம் இருக்கவில்லை!

 

 

ஓ நீங்கள் ஊரில் இருந்து கொண்டு இணையத்தில் போராடிறீங்களோ???????????????????????

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • முள்ளிவாய்க்கால் அழிவிற்கு நன்றி சொல்லி பொன்னாடை போர்த்திய நிகழ்வுகளுக்கு ஊமையாக இருந்தோர் சீமான் விடயத்தில் கதறுவது ஏன்?  தமிழை விட திராவிடம் வலிமையானது என்றா?
    • உற‌வே ஏன் சீமான் மீது இம்புட்டு வ‌ன்ம‌ம்..........2009 முள்ளிவாய்க்கால் இன‌ அழிப்புக்கு துணை போனாரா அல்ல‌து த‌லைவ‌ருக்கு எங்க‌ட‌ போராட்ட‌த்துக்கு வைக்கோ ராம‌தாஸ் திருமாள‌வ‌ன் போன்ற‌வ‌ர்க‌ள் போல் துரோக‌ம் செய்தாரா...............எல்லாம் அழிந்த‌ நிலையில் த‌மிழீழ‌ம் என்ற‌ பெய‌ரை உயிர்ப்போடு வைத்து இருப்ப‌து 30ல‌ச்ச‌த்துக்கு மேல் ப‌ட்ட‌  எம் தொப்பில் கொடி உற‌வுக‌ள்...........பிர‌பாக‌ர‌ன் என்றாலே தீவிர‌வாதி என்று இருந்த‌ த‌மிழ் நாட்டில் பிர‌பாக‌ர‌ன் எம் இன‌த்தின் த‌லைவ‌ர் என்று கோடான‌ கோடி ம‌க்க‌ள் கேட்டுக்கும் ப‌டி சொன்ன‌துக்கா சீமான் மீது இம்ம‌ட்டு வெறுப்பா சீ சீ 2009க்கு முத‌ல் ஈழ‌ம் ஈழ‌ம் என்று க‌த்தின‌ கூட்ட‌ம் இப்ப‌ சிங்க‌ள‌வ‌னுக்கு விள‌ம்ப‌ர‌ம் செய்துக‌ள் இதை விட‌ கேவ‌ல‌ம் என்ன‌ இருக்கு...............அந்த‌ க‌ரும‌த்தை நான் தொட்டு என்ர‌ ந‌ட்ப்பு வ‌ட்டார‌ம் தொட்டு ஒருத‌ரும் கேடு கெட்ட‌ செய‌ல் செய்த‌து இல்லை................சீமான் மீது விம‌ர்ச‌ன‌ம் வைக்க‌லாம் ஆனால் அவ‌ர் கொண்ட‌ கொள்கையோடு உறுதியாய் நிக்கிறார் த‌னித்து நிக்கிறார்...........சீமான் காசு மீது பேர் ஆசை பிடித்த‌வ‌ர் என்றால் இந்த‌ தேர்த‌லில் ஆதிமுக்கா கூட‌ கூட்ட‌னி வைச்சு 500 கோடியும் 8 தொகுதியும் ஜா ப‌ழ‌னிசாமி கொடுத்து இருப்பார்................ த‌மிழ‌க‌ அர‌சிய‌ல் வாதிக‌ளை பார்த்தால் கூடுத‌லான‌ ஆட்க‌ள்  பெண்க‌ளுட‌ல் க‌ள்ள‌ உற‌வு வைத்து இருந்த‌வை அந்த‌ வ‌கையில் அண்ண‌ன் சீமான் வாழ்த்துக்க‌ள் ப‌ட‌ம் எடுத்த‌ போது விஜ‌ய‌ல‌ட்சுமி கூட‌ காத‌லோ அல்ல‌து ஏதோ ஒரு உற‌வு இருந்து இருக்கு.............நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே...........ஆனால் அண்ண‌ன் சீமான் அவ‌ரின் திரும‌ண‌த்தை வெளிப்ப‌டையாய் தான் செய்தார் அப்போது ஒரு பிர‌ச்ச‌னையும் வ‌ர‌ வில்லை அர‌சிய‌லில் வ‌ள‌ந்து வ‌ரும் போது அந்த‌ பெண்ண‌ திராவிட‌ கும்ப‌ல் ஊட‌க‌ம் முன்னாள் பேச‌ விடுவ‌து ம‌னித‌ குல‌த்துக்கு அழ‌கில்லை................. சீமான் த‌வ‌று செய்தால் அதை நான் ப‌ல‌ இட‌த்தில் சுட்டி காட்டி இருக்கிறேன்.............எங்க‌ட‌ த‌மிழீழ‌ தேசிய‌ த‌லைவ‌ர் எப்ப‌டி ப‌ட்ட‌வ‌ர் என்று எம‌க்கு ந‌ன்றாக‌வே தெரியுன் அண்ண‌ன் சீமான் ஒரு ப‌டி மேல‌ போய் அள‌வுக்கு அதிக‌மாய் த‌லைவ‌ரை புக‌ழ் பாட‌ தொட‌ங்கி விட்டார்.............ஆர‌ம்ப‌ கால‌த்தில் அதிக‌ம் பேசினார் அப்போது எம‌க்கே தெரிந்த‌து அது உண்மை இல்லை என்று............இப்போது சீமானின் பேச்சில் ப‌ல‌ மாற்ற‌ம் தெரியுது.................நிஜ‌த்தில் ந‌ல்ல‌வ‌ர் அன்பான‌வ‌ர் ஆனால் அவ‌ரை சுற்றி ப‌ல‌ துரோகிய‌ல் இருக்கின‌ம் அவ‌ருட‌ன் க‌தைப்ப‌தை ரெக்கோட் ப‌ண்ணி  விஜேப்பியின் ஆட்க‌ளுக்கு போட்டு காட்டின‌து அப்ப‌டி க‌ட்சிக்குள் இருந்த‌வையே  ப‌ல‌ துரோக‌ங்க‌ள் செய்த‌வை உற‌வே 2009க்கு முத‌ல் த‌மிழீழ‌த்தில் ஒரு மாத்தையா ஒரு க‌ருணா.............த‌மிழ் நாட்டில் ப‌ல‌ நூறு க‌ருணா ப‌ல‌ நூறு மாத்தையா இதை எல்லாம் தாண்டி க‌ன‌த்த‌ வ‌லியோடு தான் க‌ட்சியை கொண்டு ந‌ட‌த்துகிறார் த‌ன‌து ம‌னைவிக்கு இந்த‌ தேர்த‌லில் சீட் த‌ர‌வில்லை என்று க‌ட்சியை விட்டு போன‌ ந‌ப‌ரும் இருக்கின‌ம்............... உங்க‌ட‌ பாதுகாப்புக்கு சொல்லுறேன் உற‌வே த‌மிழ் நாட்டுக்கு போகும் நிலை வ‌ந்தால் நாம் த‌மிழ‌ர் க‌ட்சியில் ப‌ய‌ணிக்கும் இள‌ம் பெடிய‌ங்க‌ள் கூட‌ அண்ண‌ன் சீமானை ப‌ற்றி யாழில் எழுதுவ‌து போல் நேரில் த‌ப்பா க‌தைச்சு போடாதைங்கோ.............நீயார‌ட‌ எங்க‌ள் அண்ண‌ன‌ விம‌ர்சிக்க‌ என்று ச‌ண்டைக்கும் வ‌ந்து விடுவின‌ம்.............இப்ப‌டி ப‌ல‌ ச‌ம்ப‌வ‌ங்க‌ள் இருக்கு சொல்ல‌.............இது யாழ்க‌ள் ஆனால் இதே முக‌ நூல் என்றால் நாம் த‌மிழ‌ர் க‌ட்சி ஜ‌ரிம் சீமான சீண்டி பாப்ப‌வ‌ர்க‌ளுக்கு அவேன்ட‌ பானியில் ப‌தில் அளிப்பார்க‌ள்...............6வ‌ருட‌த்துக்கு முத‌ல் என‌க்கும் திமுக்கா சொம்புக்கும் வாத‌ம் ஏற்ப‌ட்டு க‌ட‌சியில் எப்ப‌டி போய் முடிந்த‌து என்று என‌க்கு ம‌ட்டும் தான் தெரியும்............யாழில் இருக்கும் மூத்த‌வையின் சொல்லை கேட்டு யாழில் நான் இப்ப‌ யார் கூட‌வும் முர‌ன் ப‌டுவ‌தில்லை..........இது தான் கால‌ நீர் ஓட்ட‌த்தில் பெரிய‌வ‌ர்க‌ள் சொல்ல‌  என்னை நானே மாற்றி கொண்டேன்.............. வெற்றியோ தோல்வியே த‌னித்து போட்டி யார் கூட‌வும் கூட்ட‌னி இல்லை அதுக்காக‌ தான் பெரும்பாலான‌ த‌மிழ‌க‌ இளைஞ்ர்க‌ள் வ‌ய‌தான‌வ‌ர்க‌ள் அண்ண‌ன் சீமானை தொட‌ர்ந்து ஆத‌ரிக்கின‌ம்🙏🥰.................
    • மக்கள் ஏமாற்றப்படுக்கின்றார்கள் தான் ஆனால் நூறுவீதம் இல்லை.. அதே நேரம் தமிழ் அரசியல்வாதிகளும் சரியானவர்கள் இல்லை. இருப்பினும் புலம்பெயர்ந்த பலரும் அங்கிருப்பவர்களும் தமிழர் உரிமைகள் பற்றி விவாதிக்கொண்டிருக்கும் வேளையில்...... தமிழர் பகுதிகளில் ஆடம்பர உல்லாச விடுதிகளும், புலம்பெயர் மக்களின் கோடிக்கணக்கான செலவுடன் மாட மாளிகைகளும் திறந்த வெளி  அட்டகாச நிகழ்வுகளும் புலம்பெயர் மக்களின் கோடை கால கொண்டாட்ட சுற்றுலாக்களும்..... தமிழர்களுக்கு பிரச்சனை ஏதுமில்லை என்பதை சொல்லி நிற்கின்றது.   போர் மூலம் வந்த  வறுமையால் வாடுபவர்களை இனப்பிரச்சனை அட்டவணைக்குள் சேர்க்க உடன்படுமா அந்த சிங்கள இனவாத அரசுகள்? புலம்பெயர் தமிழர்களே ஊரில் வீடுகட்டிக்கொண்டு  பிற்காலத்தில்  நிம்மதியாக வாழலாம் எனும் போது.....?!  
    • சீமானுக்காக எதையும் தாங்குவார்கள் புலன்பெயர்ந்த ஈழதமிழர்கள். தேர்தலில் சீமான் வெற்றிபெறவில்லை என்றால் மெசின் மோசடி , சீமான் ஆங்கில மோகத்தால் மகனுக்கு தமிழ்நாட்டிலேயே ஆங்கில வழிக் கல்வி கற்ப்பிப்பது தமிழ் பள்ளிகள் சரியில்லை. தமிழ் தமிழ் என்று முழங்குவது அவரது அரசியல் பிழைப்பு.  இவர்  தமிழ்நாட்டு முதல் அமைச்சராக வந்தால் அரசுபாடசாலைகளிலும் தமிழை தூக்கி எறிந்துவிட்டு ஆங்கிலம் மூலம் கல்வி கற்பிப்பார் தமிழ் செய்த அதிஷ்டம் அவர் முதல் அமைச்சராகும் வாய்ப்பே  இல்லை
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.