Jump to content

ஈழ உணர்வு மூலம் இணைந்தோம்… திருமணம் பற்றி சீமான்


Recommended Posts

இருவரிடையேயும் இருக்கும் ஈழ உணர்வுதான் என்னையும் கயல்விழியையும் இணைத்துள்ளது என்று நாம் தமிழர் இயக்கத் தலைவர் சீமான் கூறியுள்ளார். முன்னாள் அமைச்சர் காளிமுத்துவின் மகள் கயல்விழியை நாம் தமிழர் கட்சி தலைவரும் இயக்குநருமான சீமான் திருமணம் செய்ய இருக்கிறார். செப்டம்பர் 8-ந்தேதி காலை 9 மணிக்கு சென்னை ஒய்.எம்.சி.ஏ. அரங்கத்தில் திருமணம் நடக்கிறது. உலகத்தமிழர் பேரமைப்பு தலைவர் பழ.நெடுமாறன் தலைமை தாங்கி திருமணத்தை நடத்தி வைக்கிறார். இந்திய கம்யூனிஸ்டு மூத்த தலைவர் ஆர்.நல்லக்கண்ணு முன்னிலை வகிக்கிறார். மணப்பெண் கயல்விழி பற்றியும் இருவருக்கும் இடையே காதல் மலர்ந்த விதம் பற்றியும் சீமான் கூறியுள்ளதாவது
05-1375683071-seeman-174600.jpg

ஈழ உணர்வாளர் காளிமுத்து

கயல்விழியின் தந்தை மறைந்த முன்னாள் அமைச்சர் காளிமுத்து சிறந்த தமிழ்பேச்சாளர். தீவிர தமிழ் ஈழ உணர்வாளர். அவரது அரசியல் பயணத்தில் பல்வேறு கூட்டங்களில் தமிழ் ஈழம் குறித்தும், தேசிய தலைவர் பிரபாகரன் குறித்தும் பேசி வந்துள்ளார்
இதனால் அவரது மகள் கயல்விழிக்கு சிறு வயதில் இருந்தே தமிழ் ஈழ உணர்வு ஏற்பட்டுள்ளது.ஈழப் போராட்டம் தொடர்பான செய்திகளையும் தொடர்ந்து அவர் ஆர்வத்துடன் கவனித்து வந்துள்ளார்.
நாம் தமிழர் கட்சியை நான் தொடங்கிய பின்னர் பல்வேறு ஈழ போராட்டங்களை நடத்தி இருக்கிறேன். இந்த போராட்டங்கள் அவரை கவர்ந்துள்ளது.
பிரபாகரனின் மகன் தம்பி பாலச்சந்திரன் படுகொலை செய்யப்பட்ட தகவல் அம்பலமான சமயத்தில் தமிழகத்தில் பரபரப்பான சூழ்நிலை நிலவியது. அப்போது கயல்விழி என்னிடம் தொடர்பு கொண்டு பேசினார்.
தமிழ் ஈழம் தொடர்பாக பல்வேறு விஷயங்களை பகிர்ந்து கொண்ட அவர் ஈழ மக்கள் படும் துயரங்களை வருத்தத்துடன் பேசி என்னிடம் பகிர்ந்து கொண்டார்.ஈழப்போராட்டம் தொடர்பாக அவர் வைத்திருந்த உறுதி எனக்கு பிடித்து இருந்தது
.

அதே நேரத்தில் நீண்ட நாட்களாக மறைந்த டைரக்டர் மணிவண்ணன் அய்யா பழநெடுமாறன் மற்றும் எனது நண்பர்கள் பலர் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று என்னை வற்புறுத்தி வந்தனர்.
ஈழப்போராட்டத்தில் தீவிரமாக இருந்ததால் திருமணத்தைப் பற்றி சிந்திக்காமல் இருந்த என்னை தலைவர்கள் வற்புறுத்தல் திருமணத்தைப் பற்றி யோசிக்க வைத்தது. இந்த நேரத்தில் ஒரு மித்த கருத்து கொண்ட கயல்விழியும் நானும் சந்தித்து கொண்டோம். அவரையே திருமணம் செய்ய முடிவு செய்தேன்
இதையடுத்து எனது பெற்றோர் மூலம் முறைப்படி கயல்விழியின் தாயை சந்தித்து பெண் கேட்டு திருமணம் செய்ய முடிவு செய்தோம். ஈழ உணர்வுதான் எங்கள் இருவரையும் இணைத்துள்ளது என்றார் சீமான்.

 http://tamil.oneindia.in/news/2013/08/05/tamilnadu-tamil-eelam-feelings-united-me-kayalvizhi-says-seeman-180546.html#slide271627

 

Link to comment
Share on other sites

  • Replies 135
  • Created
  • Last Reply

இருவரிடையேயும் இருக்கும் ஈழ உணர்வுதான் என்னையும் கயல்விழியையும் இணைத்துள்ளது என்று நாம் தமிழர் இயக்கத் தலைவர் சீமான் கூறியுள்ளார்.

முன்னாள் அமைச்சர் காளிமுத்துவின் மகள் கயல்விழியை நாம் தமிழர் கட்சி தலைவரும் இயக்குநருமான சீமான் திருமணம் செய்ய இருக்கிறார்.

செப்டம்பர் 8-ந்தேதி காலை 9 மணிக்கு சென்னை வை.எம்.சி.ஏ. அரங்கத்தில் திருமணம் நடக்கிறது.

உலகத் தமிழர் பேரமைப்பு தலைவர் பழ.நெடுமாறன் தலைமை தாங்கி திருமணத்தை நடத்தி வைக்கிறார்.

இந்திய கம்யூனிஸ்டு மூத்த தலைவர் ஆர்.நல்லக்கண்ணு முன்னிலை வகிக்கிறார்.

மணப்பெண் கயல்விழி பற்றியும் இருவருக்கும் இடையே காதல் மலர்ந்த விதம் பற்றியும் சீமான் கூறியுள்ளதாவது:

சிறு வயது முதலே கயலுக்கும் ஈழக் காதல். இதனால் அவரது மகள் கயல்விழிக்கு சிறு வயதில் இருந்தே தமிழ் ஈழ உணர்வு ஏற்பட்டுள்ளது. ஈழப் போராட்டம் தொடர்பான செய்திகளையும் தொடர்ந்து அவர் ஆர்வத்துடன் கவனித்து வந்துள்ளார்.

நாம் தமிழர் கட்சியை நான் தொடங்கிய பின்னர் பல்வேறு ஈழ போராட்டங்களை நடத்தி இருக்கிறேன். இந்த போராட்டங்கள் அவரை கவர்ந்துள்ளது.

பிரபாகரனின் மகன் தம்பி பாலச்சந்திரன் படுகொலை செய்யப்பட்ட தகவல் அம்பலமான சமயத்தில் தமிழகத்தில் பரபரப்பான சூழ்நிலை நிலவியது. அப்போது கயல்விழி என்னிடம் தொடர்பு கொண்டு பேசினார்.

தமிழ் ஈழம் தொடர்பாக பல்வேறு விஷயங்களை பகிர்ந்து கொண்ட அவர் ஈழ மக்கள் படும் துயரங்களை வருத்தத்துடன் பேசி என்னிடம் பகிர்ந்து கொண்டார். ஈழப் போராட்டம் தொடர்பாக அவர் வைத்திருந்த உறுதி எனக்கு பிடித்து இருந்தது.

அதே நேரத்தில் நீண்ட நாட்களாக மறைந்த டைரக்டர் மணிவண்ணன் ஐயா பழநெடுமாறன் மற்றும் எனது நண்பர்கள் பலர் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று என்னை வற்புறுத்தி வந்தனர்.

ஈழப்போராட்டத்தில் தீவிரமாக இருந்ததால் திருமணத்தைப் பற்றி சிந்திக்காமseeman-150x150.jpgல் இருந்த என்னை தலைவர்கள் வற்புறுத்தல் திருமணத்தைப் பற்றி யோசிக்க வைத்தது.

இந்த நேரத்தில் ஒரு மித்த கருத்து கொண்ட கயல்விழியும் நானும் சந்தித்து கொண்டோம்.

இதையடுத்து எனது பெற்றோர் மூலம் முறைப்படி கயல்விழியின் தாயை சந்தித்து பெண் கேட்டு திருமணம் செய்ய முடிவு செய்தோம்.

ஈழ உணர்வுதான் எங்கள் இருவரையும் இணைத்துள்ளது என்றார் சீமான்.

 

http://goldtamil.com/?p=4594

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
இந்தப் பெண்ணையாவது ஏமாத்தாமல் ஒழுங்காக கல்யாணம் கட்டி குடும்பம் நடத்தவும். தமிழகத்தில் சிறந்த அரசியல்வாதியாக வரக் கூடிய தகுதி உங்களுக்கு உண்டு. பாவம் எம் மக்கள்
 
அட்வான்ஸ் திருமண நல்வாழ்த்துக்கள்
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அவர் ஒரு பொண்ணையும் ஏமாத்த வில்லை...அவரின் வளர்ச்சியை பொறுத்துக் கொள்ள முடியாத ஆக்களால் தான் சும்மா பொண்களை வைச்சு அவரின் பெயர கெடுக்கினம்...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அப்ப அந்தப் பெண் போராளியை மணப்பதாகக் கூறியது பொய் என்கிறார்களோ ??? சீமான் எம் பெண்ணை ஏமாற்றியதையும் மறந்து கூசா தூக்குவோம் வாருங்கள் தமிழர்களே !

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

திருமணம் என்பது தனிப்பட்ட விடயம். அதுவும் சீமான் போன்ற உணர்ச்சி மிகு தலைவர்களை அடக்கி ஆள.. பெண்களை தவறாகப் பயன்படுத்தும் நிலை வளர்ந்து வரும் நிலையில்.. அண்ணன் சீமானின் இந்த முடிவு உண்மையில் வரவேற்கத்தக்கது.

 

பட்சாதாபத்தில் அமைவதல்ல திருமணம். அந்த வகையில்.. அவர் முன்னர் உணர்ச்சி வேகத்தில் சில விடயங்களைக் கூறி இருக்கலாம். அதில் சம்பந்தப்பட்டவர்களுக்கு ஈடுபாடு இல்லாமல் இருக்கலாம். அவை அவரவர் தனிப்பட்ட விடயங்கள். அதற்காக எல்லாம் ஒரு தலைவர் எங்கள் பெண்ணை ஏமாற்றிட்டார்.. அவர் எங்களை ஏமாற்றிட்டார் என்று கூவுவது கொஞ்சம் ஓவர். அவர் இப்படி எத்தனையோ பெண்களை ஏமாற்றிட்டார் என்று தான் ஊடகங்களும் சொல்லின. ஒரு நடிகை.. பொலிஸில் கூட புகார் செய்தார். அப்போ எல்லாம் அந்த நடிகையை எம் பெண் கட்ட உள்ளவனை எதுக்கு வம்பில மாட்டி விடுறா என்று எவரும் கேள்வி கேட்கவில்லையே..???! அந்தச் சிக்கல்களையும் சீமானே தனித்து சந்தித்தார்.

 

இந்த தனிப்பட்ட விடயத்தில் நாங்கள் அநாகரிகமாக மூக்கை நுழைப்பதை விடுத்து அவர்கள் சொல்வதை நம்பி வாழ்த்திச் செல்வதே அழகு..! :icon_idea::)

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இம்முறை பிரான்சில் ஒரு இந்திய விரிவுரையாளரைச் சந்திக்கவேண்டி வந்தது நெடுக்ஸ். அவர் சீமான் பற்றிக் கூறியவற்றைக் கேட்க எம் தமிழர்கள் பற்றி பரிதாபம்தான் வந்தது. உங்களைப் போன்றவர்கள் நேரே பார்த்தாலும் நம்ப முனையாதவர்கள். சீமானைக் குறை கூறி என்ன பயன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இவர் சமாதான காலத்தில வன்னிக்கு போய் நிற்கேக்குள அந்தப் பெண்ணின் அழகில் மயங்கி கட்டித் தரச் சொல்லிக் கேட்க தலைவர் மறுத்து விட்டாராம்.தலைவர் ஒரு ஜீனியஸ் அவருக்கு அப்பவே தெரியும் இவர்கள் இப்படித் தான் இருப்பார்கள் என்று   :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இவர் சமாதான காலத்தில வன்னிக்கு போய் நிற்கேக்குள அந்தப் பெண்ணின் அழகில் மயங்கி கட்டித் தரச் சொல்லிக் கேட்க தலைவர் மறுத்து விட்டாராம்.தலைவர் ஒரு ஜீனியஸ் அவருக்கு அப்பவே தெரியும் இவர்கள் இப்படித் தான் இருப்பார்கள் என்று   :lol:

 

இவர் கேட்டபோது அப்பெண் ஏற்கனவே திருமணமாகியும் இருந்தாராம். அதனால்த்தால் கலைத்தார் அண்ணா.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இம்முறை பிரான்சில் ஒரு இந்திய விரிவுரையாளரைச் சந்திக்கவேண்டி வந்தது நெடுக்ஸ். அவர் சீமான் பற்றிக் கூறியவற்றைக் கேட்க எம் தமிழர்கள் பற்றி பரிதாபம்தான் வந்தது. உங்களைப் போன்றவர்கள் நேரே பார்த்தாலும் நம்ப முனையாதவர்கள். சீமானைக் குறை கூறி என்ன பயன்.

 

அதை வெளிப்படையாய் சொல்லுங்கோவேன் தெரிந்து கொள்ள ஆவலாக இருக்கிறேன்...கருணாநிதியின் *************** ************** பிழைக்கிறவனை நீங்கள் சந்திச்சால் அவன் சீமான் அண்ணாவை பற்றி எவளவும் சொல்லுவான்.....

Link to comment
Share on other sites

சுமோ அக்கா.. துடைப்பங்கட்டையாகவே இருந்தாலும் அது கூட்டுதா என்று பார்க்கவேண்டுமே தவிர அது அழகில்லை.. அழுக்காக இருக்கு என்று பார்க்கக் கூடாது.. நீங்கள் சந்தித்த விரிவுரையாளர் சரியான தகவல்களை கூறியிருக்கலாம்.. அல்லது அவர் ஒரு தேய்ந்த தும்புக்கட்டையோ தெரியாது.. :lol:

இவர் கேட்டபோது அப்பெண் ஏற்கனவே திருமணமாகியும் இருந்தாராம். அதனால்த்தால் கலைத்தார் அண்ணா.

அதாவது அந்தப் பெண் திருமணமாகி இருந்தபோது பெண் கேட்டார்.. பிறகு கைம்பெண் ஆனவுடன் கைவிட்டார்.. என்னப்பா லாஜிக் ஒண்டும் சரியா இல்லையே.. :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அவர் வன்னியில் இரண்டு வருடங்கள் அண்ணையுடன் இருந்தவர். எம்மிடம் நம்பி அவர் கூறியவற்றை இணையத்தில் கூற முடியாது. ஏனெனில் அவருக்கு அதனால் அச்சுறுத்தல் ஏற்படலாம். எம்மிலும் பார்க்க ஈழ விடுதலையில் ஆசை கொண்ட அபிமானி.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இம்முறை பிரான்சில் ஒரு இந்திய விரிவுரையாளரைச் சந்திக்கவேண்டி வந்தது நெடுக்ஸ். அவர் சீமான் பற்றிக் கூறியவற்றைக் கேட்க எம் தமிழர்கள் பற்றி பரிதாபம்தான் வந்தது. உங்களைப் போன்றவர்கள் நேரே பார்த்தாலும் நம்ப முனையாதவர்கள். சீமானைக் குறை கூறி என்ன பயன்.

 

முதலில் அந்த விரிவுரையாளர் யார் என்று சொல்லுங்கள். அவர் கதை உதை விட மோசமா இருந்திடப் போகுது..!

 

பிரச்சனை நாங்கள் அடுத்தவர் வாயால் கேட்பதை நம்புவதில் அல்ல. நாமே தீர ஆராய்வதிலும் மெய்ப்பொருள் காண்பதிலும் தான் உள்ளது..!

 

அடுத்தவர்கள் பல்வேறு உள்நோக்கங்களோடு தங்கள் கருத்துக்களை வெளியிடுவர். அதில் நம்மவர்களும் இந்தியர்களும் பலே கில்லாடிகள்..!

 

எங்களைப் பொறுத்தவரை அண்ணன் சீமான் அரசியல் ரீதியாக.. ஈழத்தமிழர்கள் மீது கொண்ட கொள்கையில் உறுதியாக இருக்கிறார். அதனை அவர் காப்பாற்றிக் கொள்ளும் வரை அவரை மதிப்போம். ஊக்குவிப்போம்..! அவரின் தனிப்பட்ட வாழ்க்கை பற்றி நாங்கள் அல்லது றோட்டில போறவர்கள் தீர்மானிக்கவோ.. கருத்துச் சொல்லவோ முடியாது. அது அசிங்கம்..! :icon_idea::)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இவர் சமாதான காலத்தில வன்னிக்கு போய் நிற்கேக்குள அந்தப் பெண்ணின் அழகில் மயங்கி கட்டித் தரச் சொல்லிக் கேட்க தலைவர் மறுத்து விட்டாராம்.தலைவர் ஒரு ஜீனியஸ் அவருக்கு அப்பவே தெரியும் இவர்கள் இப்படித் தான் இருப்பார்கள் என்று   :lol:

 

ஒம் ஒம் தமிழ் நாட்டில் அழகு இல்லை என்று அவர் வண்ணி போன இடத்தில் அழகை பார்த்து மயங்கி போனார்.....இதை நிருபிக்க உங்களிடம் ஆதாரம் இருக்கா...நானும் நல்லா கரற்பனையில் கதை சொல்லுவேன்..ஆனால் யாராவது வந்து ஆதாரம் என்று கேட்டால் ஆந்தை மாரி முழிசி கொண்டு நிப்பேன்

Link to comment
Share on other sites

அனைத்து சிறப்பும் பெற்று வாழ்க வாழ்க என வாழ்த்துகிறேன் ....................

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இவர் சமாதான காலத்தில வன்னிக்கு போய் நிற்கேக்குள அந்தப் பெண்ணின் அழகில் மயங்கி கட்டித் தரச் சொல்லிக் கேட்க தலைவர் மறுத்து விட்டாராம்.தலைவர் ஒரு ஜீனியஸ் அவருக்கு அப்பவே தெரியும் இவர்கள் இப்படித் தான் இருப்பார்கள் என்று   :lol:

 

அவர் வன்னிக்கு போனது போர் உக்கிரமாய் நடந்து கொண்டு இருக்கும் போது தான்..இதிலை நீங்கள் சொன்ன முதலாவது பொய்யை கண்டு பிடிச்சாச்சு...

Link to comment
Share on other sites

இங்கே சீமானுக்கு கல்யாணம் என்று தானே செய்தி இருக்கு  . யார் இங்கே முதலிரவுக்கு ஆயத்தபடுத்துகிறது ? :D 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இவர் கேட்டபோது அப்பெண் ஏற்கனவே திருமணமாகியும் இருந்தாராம். அதனால்த்தால் கலைத்தார் அண்ணா.

 

 

அப்படி சீமான் அண்ணாவை கலைத்த தலைவர் தான் தனக்கு பக்கத்தில அவர வைச்சு படம் எடுத்தவர்.....உங்களை விட சின்னப் பிள்ளைகளுக்கு சிந்திச்சு கருத்து எழுதுற பக்குவ‌ம் உன்டு

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இவர் கேட்டபோது அப்பெண் ஏற்கனவே திருமணமாகியும் இருந்தாராம். அதனால்த்தால் கலைத்தார் அண்ணா.

 

 

அந்தப் பெண்ணுக்கு அந்த நேரம் திருமணமாகி இருக்கவில்லை சுமோ அத்தோடு தலைவர் மறுக்க சொன்ன காரணமும் வேறு  

அப்படி சீமான் அண்ணாவை கலைத்த தலைவர் தான் தனக்கு பக்கத்தில அவர வைச்சு படம் எடுத்தவர்.....உங்களை விட சின்னப் பிள்ளைகளுக்கு சிந்திச்சு கருத்து எழுதுற பக்குவ‌ம் உன்டு

 

தலைவரோடு நின்று படமெடுக்க வேண்டும் என்டால் இங்கே இருந்து கொண்டு நிறைய காசு உதவி செய்திருக்கலாம்,நிதி சேகரித்து கொடுத்திருக்கலாம்,சினிமா டைரக்டர்,நடிகராக கூட இருக்கலாம் இது கூடத் தெரியாதா பையா :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
thrr.jpg ஒரு இனத்தையே அழித்துப் போட்டு தமிழ் ஈழத்தின் தலைவர் என்று போஸ் அடிச்சு கேவலம் கெட்ட அரசியல் நடத்தும் கருணாநிதியை பாராட்டுங்கள்....அந்த இனத்துக்காக பல தடவை ஜெயில் போன ஒரு தர அவர் அப்படி..அந்த பொண்ணு கூட அப்படி இந்த பொண்ணு கூட இப்படி என்று.....நேரில் கண்டது போல் எழுதி தள்ளுதுங்கள்
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கருணாநிதியை யார் இப்ப புகழ்ந்தார்கள்??????????? சீமானைப் பற்றிய உண்மையைச் சொன்னால் கருணாநிதியை போற்றுகிறோம்,புகழுகிறோம் என அர்த்தமா :unsure:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அந்தப் பெண்ணுக்கு அந்த நேரம் திருமணமாகி இருக்கவில்லை சுமோ அத்தோடு தலைவர் மறுக்க சொன்ன காரணமும் வேறு  

 

ஏன் ஒளிச்சுமறைப்பான்...தலைவர் சொன்னது தெரிஞ்சால் சொல்லுங்கோவன்......இதென்ன தொடர்கதையே போகுது??? :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

thrr.jpg

ஒரு இனத்தையே அழித்துப் போட்டு

தமிழ் ஈழத்தின் தலைவர் என்று போஸ் அடிச்சு கேவலம் கெட்ட அரசியல் நடத்தும் கருணாநிதியை பாராட்டுங்கள்....அந்த இனத்துக்காக பல தடவை ஜெயில் போன ஒரு தர அவர் அப்படி..அந்த பொண்ணு கூட அப்படி இந்த பொண்ணு கூட இப்படி என்று.....நேரில் கண்டது போல் எழுதி தள்ளுதுங்கள்

 

பையன் பொழுதுபோக்கிற்கும்.. விசமத்திற்கும் கருத்தெழுதுபவர்களோடு.. சீரியஸா கதைக்க முடியாது. அவர்கள் தலைவரின் பி ஏ என்று சொன்னாலும் நம்ப ஆதரிக்க ஆக்கள் இருப்பினம். அது அவை அவையின்ர பிரச்சனை.. விருப்பம்.

 

பிரச்சனை அது அல்ல. சீமானின் தனிப்பட்ட வாழ்க்கை அல்ல எமது பிரச்சனை. அவர் ஈழத்தமிழர்.. மற்றும் தமிழீழம் தொடர்பில் மாறாத கொள்கையோடு நாம் தமிழர் என்ற இலக்கின் கீழ் தமிழக மக்களை ஒன்றிணைக்க பாடுபடும் ஒரு தலைவராக உள்ளார். அது ஒன்றே போதும்.. அவரை நம்பவும் ஆதரிக்கவும்.

 

மற்றும்படி.. சும்மா றோட்டில போற சனம் தங்களுக்கு ஏற்ற மாதிரி.. ஆயிரம் கதை சொல்லும். அதை எல்லாம் தலைவரும் கேட்டதில்லை.. எந்த தலைவர்களும் கேட்கப்போறதில்லை..!

 

முக்கியமற்ற இவற்றிற்குப் பதில் எழுதி உங்கள் நேரத்தை வீணடிக்காதீங்க..! :):icon_idea:

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நீங்கள் தான் சீமான் அண்ணாவை பற்றி அப்படி இப்படி என்று எழுத ஆரம்பிச்சிங்கள்.....அது தான் அந்தப் படத்தை இங்கு இணைத்தேன்....அவன் யாரோ ஒரு தன் மூன்று பெண்டாட்டியை வைத்து கொண்டு தமிழ் இனத்தின் தலைவன் அது இது என்று எல்லாம் சொல்லி நேரத்துக்கு நேரம் ஒரு நாடகம் நடத்தி தன்ட குடும்பத்தோடை ஜாலியா வாழுறான்....எதையும் வெளிப்படையாய் பேசி உள்ளதை சொல்லும் மனிதர்களை இந்த மக்கள் அவர் அப்படி இவர் இப்படி என்று கதைக்கிறதை பார்க்க அருவருப்பாக்க இருக்கு.....

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • Paco Rabanne 1Million அட நம்ம தங்க பிஸ்கட். பயல் பிரமாதம் அடிச்சு தூக்குவான். கொஞ்சம் spicy and warm ஆக இருப்பதால் எல்லா இடத்திலும் செட் ஆகமாட்டான். இவனுக்கு பின்னால் ஒரு கதையே உள்ளது. மயிரிழையில் தப்பினேன் இல்லையென்றால் பயல் எண்ட வேலைக்கு உலை வச்சிருப்பான்.     நமது favourites 1. Bleu de chanel  2. Dior Sauvage 3. Giorgio Armani acqua di gio (கிளாசிக்) ஒரு காலத்தில் பிரமாதம் நாள் கணக்கில் சட்டையில் மணம் இருக்கும் ஆனால் இப்போ வருவது அந்தளவுக்கு தரமாக இல்லை அதனால் Profondo வுக்கு மாறிவிட்டேன் பொருள் டக்கர். இதெல்லாம் ஒவ்வொரு நாளும் விசிற கட்டுப்படியாகாது என்பதால் சாதாரண பாவனைக்கு Davidoff Coldwater Intense ,Cyrus Writer and Nautica Blue.   Gucci Envy கேள்விப்பட்டிருக்கிறேன் பாவிக்க கொடுத்துவைத்திருக்கவில்லை.      
    • எனக்கு தெரிந்த சில சிறிய பென்சன்காரர்கள் (மாதம் 500 இலிருந்து 600 யூரோக்கள் வரை) அங்கே 6 முதல் 9 மாதங்கள் தங்கி வருகிறார்கள். அவர்களுக்கு இது இனி கடினம் தானே? விமான ரிக்கற் மற்றும் விசா செலவு என்று பார்த்தால் வாழ்க்கை இனி இறுகலாம் அல்லவா?
    • குளிப்பா? கிலோ என்ன விலை எனும் சப்பையள் நாளுக்கு நாலு தரம் குளிக்கும் எம்மை பார்த்து மூக்கை பொத்துகிறார்களா? ஜோக்தான். எனக்கும் இதில் கொஞ்சம் நாட்டம் அதிகம்தான். Paco Rabanne 1Million பாவித்துள்ளீர்களா? எனக்கு பிடிக்கும். முன்னர் Gucci Envy for men பிடிக்கும். ஒரு பத்து வருடம் முன் நிறுத்தி விட்டார்கள்.  இப்போ வெறும் போத்தல் நல்ல விலை போகிறது. கடைசியாக பாவித்தது ஒரு 10 மில்லியோடு பாதுகாப்பாக வைத்திருக்கிறேன். 
    • அரசதலைவர் தேர்தலில் தமிழ்ப் பொதுவேட்பாளர் களமிறக்கப்படும் விடயம் சூடுபிடித்திருக்கின்றது. இந்த விடயத்தைப்பற்றிப் பேச்சு எழுந்தவுடனேயே இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் மற்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் தலைவர் இரா.சம்பந்தன் ஆகியோர் எதிர்ப்பு வெளியிட்டிருந்தனர். அவர்களுக்கு ஒத்தூதும் வகையில் வடக்கு மாகாணசபையின் அவைத் தலைவர் சி.வீ.கே. சிவஞானமும் கருத்து வெளியிட்டிருக்கிறார். கடந்த காலங்களில் அரசதலைவர் தேர்தலின்போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினது வகிபாகம் மிகப்பெரியது. அந்தக் கட்சி எடுக்கும் முடிவையே தமிழ் மக்களும் எடுத்திருந்தனர். தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குள்ளும் பங்காளிகளுடன் பேசி, அந்த முடிவு எடுக்கப்பட்டதா என்ற கேள்வி எழுந்தால் எந்தத் தாமதமும் இல்லாமல் இல்லை என்ற பதிலே கிடைக்கும். சகல முடிவுகளையும் சம்பந்தன் அல்லது சம்பந்தனின் பெயரால் சுமந்திரனே எடுத்தனர், அதை ஏனையோரிடம் திணித்தனர். அவர்களும் எதிர்ப்புகளை கட்சிக்குள் பதிவு செய்துவிட்டு, திணிக்கப்பட்ட முடிவை செயற்படுத்தினர். இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவர் தெரிவுக்கான தேர்தலில் எம்.ஏ.சுமந்திரன் தோல்வியடைந்ததைத் தொடர்ந்து, கட்சிக்குள் அவருக்கான இடம் - செல்வாக்கு கட்சி தொடர்பில் தீர்மானிக்கும் சக்திக்கான அந்தஸ்து என்பன கேள்விக்குள்ளாகியிருக்கின்றது. கடந்த காலங்களைப்போன்று தென்னிலங்கையின் அரசதலைவர் வேட்பாளர்களை கண் மூடித்தனமாக ஆதரித்த சுமந்திரன்- சம்பந்தன் கூட்டின் போக்கை இலங்கைத் தமிழரசுக் கட்சிக்குள் உள்ளவர்களே ஏற்க மறுக்கின்ற சூழல் உருவாகியிருக்கின்றது. இலங்கைத் தமிழரசுக் கட்சி அரசதலைவர் தேர்தல்களில் எடுத்த முடிவு தவறு என்பதை காலம் நிரூபித்திருக்கின்றது. இதை அந்தக் கட்சியின் நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர் ஈ.சரவணபவன் கூட அண்மையில் ஊடக சந்திப்பில் குறிப்பிட்டிருந்தார். இப்படியான சூழலில் தங்களது கைகளை மீறி, தமிழ்ப் பொது வேட்பாளர் விவகாரம் சென்று விடுமோ என்ற அச்சத்தில், இரா. சம்பந்தன் -எம்.ஏ.சுமந்திரன் மற்றும் அவரது அணியினர் கருத்துகளை முன்வைக்க ஆரம்பித்திருக்கின்றனர். அவர்கள் இதற்காக, ராஜபக்சக்கள் மீண்டும் வந்து விடுவார்கள், தென்னிலங்கையில் இனவாதிகள் ஒன்றாகி விடுவார்கள் என்ற தேய்ந்துபோன இசைத் தட்டையே மீண்டும் வாசிக்கத் தொடங்கியிருக்கின்றார்கள். ஒவ்வொரு தேர்தல்களின் போதும், தமிழ் மக்கள் இதைச் செய்தால் தென்னிலங்கை இப்படி எதிர் வினையாற்றும் என்று சொல்லிச் சொல்லியே, தமிழ் மக்க ளுக்கு எது தேவை என்பதைச் சொல்லாமல் செய்து விட்டிருந்தனர். இம்முறை அதேதவறை தமிழ் மக்கள் மீண்டும் இழைப்பதற்குத் தயாரில்லை. அரசதலைவர் தேர்தலில் தமிழ்ப் பொதுவேட்பாளர் என்ற முடிவை நோக்கி தமிழ் மக்கள் தாங்களாக வரவில்லை. அதை நோக்கி கடந்தகால அரசதலைவர் தேர்தல் அனுபவங்கள் தமிழ் மக்களை தள்ளிவிட்டிருக்கின்றன. இப்போதும், தமிழ்ப் பொதுவேட்பாளர் என்றதும் எதிர் வரும் அரசதலைவர் தேர்தலில் போட்டியிடவிருக்கின்ற சிங்கள வேட்பாளர்கள் பதறத் தொடங்கியிருக்கின்றனர். அவர்கள் எவரும் தமிழ்ப்பொது வேட்பாளர் விடயத்தை சாதகமாகப் பார்க்கவில்லை. அந்தத் தென்னிலங்கை வேட்பாளர்களைப்போல அல்லது அதற்கு ஒருபடி மேலேபோய், சம்பந்தன் - சுமந்திரன் இணை அணியும் பதறத் தொடங்கியிருக்கின்றது. ராஜபக்ச பூச்சாண்டி அல்லது தென்னிலங்கை இனவாதிகள் என்ற பயத்தைக் காண்பித்து, தாங்கள் சேவகம் செய்யவேண்டிய ஏதோவொரு தென்னிலங்கை வேட்பாளரை நோக்கி தமிழ் மக்களைத் தள்ள வேண்டும் என்று இந்த அணியினர் சிந்திக்கின்றனர். ஆனால், தமிழ் மக்களைப் பொறுத்த வரையில் இதுவரைகாலமும் தென்னிலங்கை வேட்பாளர்களை ஆதரித்து எதுவும் பெறமுடியாத சூழலில், தமிழ்ப் பொதுவேட்பாளரை ஆதரித்து, எங்கள் நிலைப்பாடு இதுதான் என்பதைச் சொல்வதற்கான சந்தர்ப்பமாக மாத்திரம் அரசதலைவர் தேர்தலை பிரயோகிப்பதில் தவறில்லையே...! (13.04.2024-உதயன் பத்திரிகை)   https://newuthayan.com/article/உள்ளத்தில்_இருப்பதை_உரக்கச்_சொல்ல_ஒரு_சந்தர்ப்பம்!!!
    • விசா கட்டணம் கணிசமாக கூடியுள்ளது. அந்த பாதிப்பு மட்டுமே. வேறு மாற்றங்கள் இல்லை. உதாரணமாக தொடர்சியாக ஒரே மூச்சில் 3 மாதம் நாட்டில் நிற்க இப்போ 200 டொலர் (ஒரு வருட மல்டி என்ரி விசா ஆனால் 3 மாதத்தின் பின் வெளியே போய் வரல் வேண்டும். ஒருக்கா பலாலி-சென்னை போய் வந்தால் இன்னொரு 3 மாதம், இப்படியாக ஒரு வருடம் நிற்கலாம்). முன்பு இது 100/120 என நினைக்கிறேன்.  ——————- அதேபோல் இப்போ இதை கையாளவது VFS. இவர்கள் 30 டொலர் அளவு அட்மின் சார்ஜ் எடுப்பார்கள். ஏனைய நாடுகளில் அதுவே நடைமுறை. ஆகவே 30 நாளுக்குள் தங்கபோகும் ஒருவருக்கு (வெள்ளையர் சராசரியாக 10 தங்குவர் என நினைக்கிறேன்): முன்பு 50 டொலர். இப்போ 75+30 டொலர். பிகு தனி மனிதருக்கு இது பெரிதாக தோற்றா விடினும் பெரிய குடும்பங்கள், தொகையாக இறக்கும் tour operators ற்கு இது கணிசமான பாதிப்பை தரும். போட்டியாளர்களாகிய தாய்லாந்து இலவச விசா கொடுக்கும் போது இலங்கை இப்படி செய்வது ரிஸ்கிதான். கூடவே நாளுக்கு 20 டொலரில் தங்கும் low end ஆட்களும் வர முன் யோசிப்பர். இதனால் அவர்களை நம்பி உள்ள ஹொஸ்டல்கள், லொஜ்ஜுகள் பாதிக்கபடும். ஆனால் 2018 இல் வைத்த இதுவரை இல்லாத சுற்றுலா பயணிகள் வருகை ரெக்கோர்ர்ட்டை 2024 ரெட்கோர்ட் உடைக்கும் என்கிறார்கள் சிலர். ஆகவே இலங்கை குறைவான ஆட்கள் ஆனால் high spending செய்ய கூடிய ஆட்கள் நோக்கி நகர்வதாய் தெரிகிறது. எனக்கு sign up page வரை வேலை செய்கிறது. அப்பால் முயலவில்லை. பிகு 50 நாடுகளுக்கு இலவச டூரிஸ்ட் விசா விரைவில் இலங்கை அறிவிக்கும் என ஒரு வதந்தி உலவுகிறது. வாய்ப்பில்லை என நினைக்கிறேன். நடந்தாலும் இந்த 50 இல் மேற்கு நாடுகள் இராது.  
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
        • Like
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.