Jump to content

என் மனம் .!


Recommended Posts

கடலை போன்றது நிலையாய் இருக்கா

அலையும் காற்றும் உறங்க விடா

படகில் பலர் அலையுடன் பேசி நகர

என் மன வானில் விடி வெள்ளி

 

சீவாத தலை முடியும் பொட்டில்லா

உன் நெற்றியும் எனக்கு அம்மவாசை

இரவை நினைவில் கொண்டுவர

உன் புன்சிரிப்பு நட்சத்திரம் ஆனது

 

நீ பேசினால் புல்லாங்குழல் இப்பொழுது

எனக்கு சங்கு சத்தமா கேட்குது

உன் அண்ணன் பார்த்த நாள் முதல்

கனவிலும் சுடலை தெரியுது

 

நான் உன்னை பார்க்கிறேன் காதல் பார்வை

நீ என்னை பார்க்குறாய் ஏக்க பார்வை

நான் உன்னை அடைய விரும்பினேன்

ஆனால் உன் அண்ணன் என்னை அடிக்க தேடுறான்

 

என்றோ ஒருநாள் உன்னை சேரும் நாள் வரும்

அதுவரை என் மனம் நிலையில்லா கடலில்

பயணம் செய்து கொண்டு இருக்கும்

உன்னை தேடி காதலியே .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

 
அஞ்சரன் காதலில் வெற்றி பெற வாழ்த்துக்கள். :)

 

என்ன இது புதுக்குழப்பம்... வீட்டிலை புட்டுப்பானையால அடிவிழப்போகுது.. :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

என்றோ ஒருநாள் உன்னை சேரும் நாள் வரும்

அதுவரை என் மனம் நிலையில்லா கடலில்

பயணம் செய்து கொண்டு இருக்கும்

உன்னை தேடி காதலியே .

 

கவிதை, நல்லாயிருக்கு, அஞ்சரன்!

 

என்றோ ஒரு நாள் என்று பொதுவாகச் சொல்லாமல், ஒரு பத்து வருடம் அல்லது இருபது வருடம் என்று குறிப்பிட்டுச் சொல்லுங்கள்!

 

இல்லாவிட்டால் இரண்டுபேரும் சேரும்போது, மேலதிகமாக இரண்டு ஊன்று தடிகளும் தேவைப்படும்! :D  

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வாழ்த்துக்கள்

Link to comment
Share on other sites

கவிதை, நல்லாயிருக்கு, அஞ்சரன்!

 

என்றோ ஒரு நாள் என்று பொதுவாகச் சொல்லாமல், ஒரு பத்து வருடம் அல்லது இருபது வருடம் என்று குறிப்பிட்டுச் சொல்லுங்கள்!

 

இல்லாவிட்டால் இரண்டுபேரும் சேரும்போது, மேலதிகமாக இரண்டு ஊன்று தடிகளும் தேவைப்படும்! :D  

 

காத்திருப்பதுதான் காதலில் சுகம் அண்ணே :rolleyes:

என்ன இது புதுக்குழப்பம்... வீட்டிலை புட்டுப்பானையால அடிவிழப்போகுது.. :D

 

வாழ்த்துவம் எண்டு இல்லை...... :(  போட்டு கொடுக்குறது கூடாது சுபேஸ் .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

காத்திருப்பதுதான் காதலில் சுகம் அண்ணே :rolleyes:

 

 

 

அடுத்த காதல் வரும் வரைக்கும்  இப்படித்தான் சொல்லுறாங்கள் பயபுள்ளைங்க... :wub::lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 இந்தக் காதல் எல்லோரையும் கவி வடிக்க வைத்து விடுவது ஆச்சரியம் தான்.

Link to comment
Share on other sites

அஞ்சரன்.. கவலை வேண்டாம்.. விண்மீன்களை நீங்கள் காணப்போவது உறுதி..

கன்னியின் சிரிப்பைக் காணாட்டிலும் அண்ணன் இருக்கிறார்தானே.. :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அஞ்சரனின் காதல் நின்று நிலைத்து வாழட்டும். 

Link to comment
Share on other sites

கடலை போன்றது நிலையாய் இருக்கா

அலையும் காற்றும் உறங்க விடா

படகில் பலர் அலையுடன் பேசி நகர

என் மன வானில் விடி வெள்ளி

 

சீவாத தலை முடியும் பொட்டில்லா

உன் நெற்றியும் எனக்கு அம்மவாசை

இரவை நினைவில் கொண்டுவர

உன் புன்சிரிப்பு நட்சத்திரம் ஆனது

 

நீ பேசினால் புல்லாங்குழல் இப்பொழுது

எனக்கு சங்கு சத்தமா கேட்குது

உன் அண்ணன் பார்த்த நாள் முதல்

கனவிலும் சுடலை தெரியுது

 

நான் உன்னை பார்க்கிறேன் காதல் பார்வை

நீ என்னை பார்க்குறாய் ஏக்க பார்வை

நான் உன்னை அடைய விரும்பினேன்

ஆனால் உன் அண்ணன் என்னை அடிக்க தேடுறான்

 

என்றோ ஒருநாள் உன்னை சேரும் நாள் வரும்

அதுவரை என் மனம் நிலையில்லா கடலில்

பயணம் செய்து கொண்டு இருக்கும்

உன்னை தேடி காதலியே .

 

இதுக்கெல்லாம் சிங்க(ன் )ம் பயந்தால் எப்பிடி :lol: :lol: ?? அருமை மேலும் தொடர்ந்து எழுதுங்கள் அஞ்சரன் :) :) .

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Popular Now

  • Topics

  • Posts

    • பாஜகவோட கூட்டணிவைச்ச வாசனுக்கும் தினகரனுக்கும் மட்டும் அவர் கேட்ட சின்னத்தைக் கொடுத்தது என்ன மாதிரியான தேர்ததல் விதிமுறை?பாஜக இந்த முறை 3 வது இடம் பிடிக்கணும் அதுக்காககத்தான் இந்த குழறுபடிகள்.ஆனால் அது நடக்காது. தேர்தலிலே நிற்காத கமலுக்கு டோர்ச்லைற் சின்னத்தை தேர்தல் ஆணையம் ஒதுக்கியுள்ளது.
    • இந்திய‌ அள‌வில் ஏவிம் மிசினுக்கு எதிர்ப்பு கூடுதே அண்ணா அது எத‌ற்காக‌.................ப‌ல‌ர் ஊட‌க‌ங்ளில் நேர‌டியா சொல்லுகின‌ம் ஏவிம் மிசினில் குள‌று ப‌டி செய்ய‌லாம் என்று ஏன் அவ‌ர்க‌ள் மீது தேர்த‌ல் ஆனைய‌ம் வ‌ழ‌க்கு போட‌ வில்லை................இப்ப‌டி கேட்க்க‌ ப‌ல‌ இருக்கு...............யாழிலே வ‌ய‌தில் மூத்த‌வ‌ர்க‌ள் எழுதி விட்டின‌ம் இந்தியாவில் தேர்த‌ல் என்ப‌து க‌ண்துடைப்பு நாட‌க‌ம் என்று அப்ப‌ புரிய‌ வில்லை இப்ப புரியுது...............இப்ப இருக்கும் தேர்த‌ல் ஆனைய‌ம் கிடையாது மோடியின் ஆனைய‌ம்..............ப‌ல‌ருக்கு ப‌ல‌ ச‌ந்தேக‌ம் வ‌ந்து விட்ட‌து த‌மிழ் நாட்டு தேர்த‌ல் ஆனைய‌ம் மேல்..........................
    • வைகோ தனது மகனை அரசியிலில் முன்னிறுத்துவதற்காக நீண்டகாலம் வைகோவிற்கு விசுவாசமாக இருந்த கணேசமூர்த்த்திக்கு  தேர்தலில் இடங் கொடுக்கவில்லை.. திமுக ஒரு இடம்தான் கொடுக்குமென்றால் அதிமுகவுடன் கூட்டணி அமைந்திருந்தால் அவர்கள் கட்டாயம் 2 இடம் கொடுத்திருப்பார்கள்.கூட்டணிமாறுவது வைகோவுக்கு புதிதில்லை.வைகோவைக் திமுகவில் இருந்து வெளியேற்றியதற்காக எத்தனையோ போர் தீக்குளித்தார்கள். வாரிசு அரசியலை எதிர்த்து கட்சி தொடங்கியவர் அதே வாரிசு அரசியலைக் கையில் எடுத்தது மட்டுமல்ல யாரை எதிர்த்து கட்சி தொடங்கினாரோ அவரின் காலடியில் கிடக்கிறார். கணேசகமூர்த்தியின் சாவுக்கு வைகோவே பொறுப்பு.
    • தமிழ் தேசியத்தை தனது கட்சியின் கொள்கையாக கொண்டுள்ள சீமான் பிள்ளைகளை தமிழ்வழி கல்வியில் சேர்க்காதது தவறான முன்னுதாரணம்.. படிப்பது தேவாரம் இடிப்பது சிவன் கோவில் என்று வாழும் திராவிடகட்சிகளுக்கும் தனக்கும் எந்த வித்தியாசமும் இல்லை என்பதை தனது சில அண்மைக்கால நடவடிக்கைகள் மூலம் சீமான் வெளிப்படித்தி வருகிறார்.. அவரை நம்பி பின்தொடரும் பல லட்சம் இளைஞர்கள் திராவிட கட்சிகளுக்கு மாற்றாக நாம் தமிழர் இருக்கும் என்று வந்தவர்கள்.. இலட்சிய பிடிப்புள்ளவர்கள்.. இப்படியான செயல்களை அவர்களை வெறுப்பேற்றும்.. நமக்கெதுக்கு வம்பு.. நம்மூர் அரசியலே நாறிக்கிடக்கு.. தமிழக உறவுகள் தம் அரசியலை பார்த்துக்கொள்வார்கள்..
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.