Jump to content

சிங்கள தேசத்துப் பொருட்களை புறக்கணிப்போம்!


Recommended Posts

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

புறக்கணிப்போம் இலங்கையை என்று ஒரு திட்டம் ஆரம்பித்து ஏறத்தாள 10 மாதங்கள் ஆகின்றன. இதன் விளைவுகள் எப்படி இருக்கின்றன என்று யாராவது தெரிந்தவர்கள் கூற முடியுமா?

நான் அப்பொழுதே கூறி இருந்தேன் இது சாத்தியமில்லை என்று. புறக்கணி இலங்கை வெற்றி அடைந்ததா?

இதை விடுத்து, இலங்கையில் நடைபெறும் அடிப்படை அரசியல் பிரச்சனை பற்றி வெளி நாட்டு மக்களுக்கு ஆரம்பத்தில் இருந்து இன்று வரை இலங்கையில் என்ன நடைபெறுகின்றது என்பதை அறியத்தருவது சிறந்தது என்று நினைக்கின்றேன். நாம் அலுவலகங்கள் முன் கூடி நின்றோ அல்லது கவன ஈர்ப்புப்போராட்டங்கள் என்ற பெயரில் தெரியப்படுத்துவதோ சிறந்த முறை அல்ல. இவ்வாறான போராட்டங்களை நடத்துபவர்கள் ஒன்றை சிந்தித்துப் பார்க்க வேண்டும்.

நாம், அதாவது இந்த போராட்டங்களை நடத்தி அட்டைகளையும் வேறு பல அச்சிடப்பட்ட கடதாசிகளையும் வினியோகிக்கின்றோம். ஆனால் இவ்வாறு செய்யும் போது, அது எவ்வளவு ஆழமாக மக்களை சென்றடைகின்றது என்று சிந்துத்து பார்த்து இருக்கின்றீர்களா? உதாரணமாக, ஒரு வேற்று நாட்டு மனிதன் ஒரு அட்டையை நீங்கள் தெருவில் செல்லும் போது கொடுத்தால் அதை வாங்கி பார்த்து விட்டு ஒரு கழிவுகள் போடும் இடத்தில் போட்டு விட்டு சென்று விடுவீகள். இதைத்தான் நாம் கொடுக்கும் போது மற்றவர்களும் செய்வார்கள். ஆக, இலங்கையில் நடைபெறும் சம்பவங்களை மேலைத்தேச மக்களை சென்றடையக்கூடிய வகையில் தெரியப்படுத்த வேண்டும். இதை ஒரு வர்த்தக ரீதியில் நகத்தினால் வெற்றி காணலாம் என்பது எனது நம்பிக்கை. வெறுமனே இணையத்தில் எழுதுவதாலும் புறக்கணி சிறிலங்கா என்று கடைகளில் சொல்வதாலும், கவன ஈர்ப்பு போராட்டம் என்று தெருக்களில் கூடி வ்

ஏலை வெட்டி இல்லாத மேலைத்தேசத்தவர்களின் பொழுதைப்போக்க வழுவகுப்பதையும் விட, வேறு வழியாக சிந்திக்கலாம். இலகுவாக எல்லா தர மக்களையும் அடையக்கூடிய வழி இதனை வர்த்தக ரீதியாக கையாழ்வதே.இதை வர்த்தக ரீதியாக கையாழும் போது ஊடகங்களை இலகுவாக நம் வசப்படுத்தலாம்.

யாரவது இதற்கு ஆதரவு தர முடியும் என நினைத்தால், எழுதுங்கள் உங்கள் கருத்தை, முயன்று பார்கலாம்.

Link to comment
Share on other sites

  • 4 weeks later...
  • Replies 121
  • Created
  • Last Reply

சிங்கள தேசத்துப் பொருட்களை புறக்கணிப்போம்! என்ற கோசம் இப்போது எந்தநிலையில் இருக்கின்றது?

நாம் வீட்டில் இந்தத்தடையை கொண்டுவந்துவிட்டோம். உங்கள் வீடுகளில் என்ன நடக்கின்றது?

மேலே நண்பர் ஒருவர் கேட்டதுபோல்...

புறக்கணிப்போம் இலங்கையை என்று ஒரு திட்டம் ஆரம்பித்து ஏறத்தாள 10 மாதங்கள் ஆகின்றன. இதன் விளைவுகள் எப்படி இருக்கின்றன என்று யாராவது தெரிந்தவர்கள் கூற முடியுமா?

Link to comment
Share on other sites

  • 3 months later...

எங்க நடக்குது உங்க லண்டன் best food தமிழ்கடையில இரண்டு ஆனைமார்க் சோடா வாங்கினால் ஒரு சோடா இலவசம் எண்டு நேற்றும் விக்கினமாம். சனமும் என்ன நெற்றோவோ எண்டு வாயை பிளந்து வாங்குதுகள்.

உந்த பெண்டுகள் திருந்தாதுகள் கடைக்கு போய் சாமான் வாங்கிறது அவைதான் கூட . மனுசன் மார் கார் ஓடிக்கொண்டு போய் காருக்க இருக்க சரி. சரி அதை வாங்காதை அப்பா எண்டாலும் ஒருநாளைக்குதானே எண்டு வாங்கி அடையினம்.

இந்த புறக்கணிப்பு போராட்டம் இணையத்தை விட்டு வெளிய பெண்கள் மத்தியில போய் சேரனும் அப்ப தான் வெற்றி பெறும்.

அதுக்கிடையில உங்க தமிழ் பேப்பர் இலவசமாக அடித்து ஏதாவது நாலு தாயக தகவலை சொல்லுவம் எண்டு சில பேர் செய்கினம் அதுக்கு விளம்பரதார்ர் தான் பங்காளிகள். இப்ப விளம்பரகாரர் காணாது எண்டு பல இலவச பேப்பர் மரணம் ஆயிட்டினம். அனா சில தமிழ் கோயில்கள் லண்டனில இருந்து வாற துவேச இலவச சிங்கள பத்திரிகைக்கு கோயிலண்ட திருவிழா நோட்டிஸ் எல்லாம் கொடுத்து விளம்பர உதவி செய்து பேப்பரை ஊக்குவிக்கினம். அதுவும் தமிழில் தான் பிரசுரிச்சு கிடக்கு. ஏன் இந்த வேலை அதை நாலு தமிழர் வாசித்தாலும் பரவாயில்லை. உந்த விம்பிள்டன் பிள்ளையார் கோயில் மும்மரம். இதென்ன சிங்கள எம்பசிக்கு வால் பிடிகிற வேலையோ

ஒருபக்கத்தில இப்படி கத்திறம், மற்ற பக்கத்தில இப்படி செய்யினம் இரண்டும் தமிழர் தானே

Link to comment
Share on other sites

குருவே இந்த திட்டத்தை பற்றி என்ன நினைகிறீங்க............யாழில வந்து எழுதி போட்டு கடையில சிறிலங்கா சாமான் மலிவு என்று போட்டு வாங்கிற சனம் தான் கூட........நான் உண்மையா ஒன்றும் வாகிறதில்லை ஆனா இதில எழுதினது எல்லாம் எவ்வளவு தூரம் சாத்தியபடும்..............எனகென்றா நம்பிக்கை இல்லை குருவே உங்களுக்கு இருகிறதா உங்களுக்கும் இல்லையா........ :lol::lol:

Link to comment
Share on other sites

  • 3 weeks later...

ஜெனரல், எனக்கு இந்ததிட்டம் வெற்றி பெறும் என்று நம்பிக்கை உள்ளது. நான் புறக்கணிப்பு யாழில் இணைந்ததில் இருந்து செய்துவருகின்றேன். ஒரு பிரச்சனை என்னவென்றால், சிறீ லங்கா எயார் லைன்சில் போவதை எம்மவர்கள் புறக்கணிக்க முன்வருவார்களா என்பது. ஏனென்றால், அதில் மலிவு விலையில் பயணம் செய்யலாம். எம்மவர்கள் யாராவது புறக்கணிப்பு செய்வதன் மூலம் சில நூறு அல்லது சில பத்து டொலர்களை தியாகம் செய்ய ஆயத்தமாக இருக்கின்றார்களா? இந்த மனப்பக்குவம் எம்மிடம் உள்ளதா? அது இருந்தால் நாம் இந்த முயற்சியில் வெற்றிபெறுவோம்.

Link to comment
Share on other sites

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நாங்களும் MADE IN SRILANKA என்டு போட்டிருக்கிற ஒரு சாமானும் வாங்குவதில்லை.

உந்த இந்திய மிளகாய்த்தூளின் டேஸ்டுக்கு நாக்கை பழக்க படுத்துவது தான் கொஞ்சம் கஷ்டமாக இருந்தது அதுவும் இப்ப பழகி விட்டது :icon_mrgreen:

Link to comment
Share on other sites

ஜெனரல்!!

நல்லதொரு விடயத்தை செய்றீங்க வாழ்த்துகள் :) !!ஆனால் சிட்னியில் எல்லா தமிழ் கடையிலும் இலங்கை சாமான்கள் தான் இருகிறது நம்மவர்களும் அதை தான் வாங்கிறார்கள் அவுஸ்ரெலியாவில் சிறந்த குளிர்பானங்கள் எல்லாம் இருகின்றன :D ஆனால் மலிவிற்காக நம்மவர்கள் "நெட்டோ" சோடாவை வாங்கி போட்டு இந்த சுவை இங்கத்தையான சோடாவில் உள்ளதோ என்று கேட்கிறார்கள் :o ,இப்படி ஏராளம் ஆகவே இப்படியான மனநிலையில் இருப்பவர்களை மாற்றுவது கடினம் குருவே :( ,ஒரு குளிர்பானதிற்கே மலிவு விலை பார்பவர்கள் சிறிலங்கன் ஏயார்லைன்சை புறகணிப்பார்கன் குறிபாக சிட்னியில் உள்ளவர்கள் என்பது கேள்விகுறியே!! :D

ஜம்மு பேபி பஞ் -

ஒரு கை தட்டினா ஒலி வராது இரு கைகள் அல்லது பல கைகள் ஒன்றினைவதன் மூலம் தான் சிறந்த ஒலியை பெறலாம்!! :)

அப்ப நான் வரட்டா!!

Link to comment
Share on other sites

நாங்களும் MADE IN SRILANKA என்டு போட்டிருக்கிற ஒரு சாமானும் வாங்குவதில்லை.

உந்த இந்திய மிளகாய்த்தூளின் டேஸ்டுக்கு நாக்கை பழக்க படுத்துவது தான் கொஞ்சம் கஷ்டமாக இருந்தது அதுவும் இப்ப பழகி விட்டது :)

ஆமாம் தங்கா லேபிளை கிழித்து போட்டு வாங்கிறவா!!! :P

மிளகாய் தூள் பிரச்சினையா இருக்கா இந்திய பிராண்ட் "லீலா " மிளகாய்தூள் இருக்கு இல்லாட்டி ஜோதி பிராண்ட் இருக்கு இது எல்லாம் பாவிக்கலாம் :P ,இல்லாட்டி இந்திய பொருட்களும் புறகணிபோ தங்கள் வீட்டில்!!என்னவோ நான் வரக்க நல்ல சாப்பாடா தந்தா சரியுங்கோ!! :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஆமாம் தங்கா லேபிளை கிழித்து போட்டு வாங்கிறவா!!! :P

மிளகாய் தூள் பிரச்சினையா இருக்கா இந்திய பிராண்ட் "லீலா " மிளகாய்தூள் இருக்கு இல்லாட்டி ஜோதி பிராண்ட் இருக்கு இது எல்லாம் பாவிக்கலாம் :P ,இல்லாட்டி இந்திய பொருட்களும் புறகணிபோ தங்கள் வீட்டில்!!என்னவோ நான் வரக்க நல்ல சாப்பாடா தந்தா சரியுங்கோ!! :lol:

என்ன ஜம்மு நக்கலா நான் பிரான்ட் பார்த்து தான் வாங்கிறனான். :lol:

இந்த விசயத்தில நாம சரியான சீரியசாக்கும். உப்படி கனக்க கதைச்சா வீட்ட வரேக்கை சாப்பாடே தர மாட்டன் சரியோ

அதோட சிறிலங்கன் எயார்லைன்சும் பாவிக்கிரேல்லை. :lol:

Link to comment
Share on other sites

என்ன ஜம்மு நக்கலா நான் பிரான்ட் பார்த்து தான் வாங்கிறனான். :lol:

இந்த விசயத்தில நாம சரியான சீரியசாக்கும். உப்படி கனக்க கதைச்சா வீட்ட வரேக்கை சாப்பாடே தர மாட்டன் சரியோ

அதோட சிறிலங்கன் எயார்லைன்சும் பாவிக்கிரேல்லை. :lol:

சரியுங்கோ நான் நம்பிட்டேன் தங்கா அதற்கு இவ்வளவு டென்சனா!! :lol:

இந்த விசயத்தில மட்டும் சீரியசோ சரியுங்கோ :lol: !!சரி வீட்டை வரக்க சாப்பாட்டை தாங்கோ மறக்காம!! :)

சிறிலங்கன் ஏயாலைன்சும் பாவிகிறதில்லை வெரிகுட் தங்கா இப்படியே கீப்பப் பண்ணுங்கோ!! :lol:

Link to comment
Share on other sites

  • 2 weeks later...
  • 3 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

புலத்தில் பலரது வீட்டிற்கு சென்றால் அங்கே இருப்பது - சிறிலங்கன் டில்மா தேயிலை. உடல் நிலை, தடிமன் ஏற்பட்டால் அவர்கள் பாவிப்பது சமகன். ஆனால் இவர்களில் பலர் சிறிலங்கன் விமானத்தை புறக்கணிக்கிறார்கள்.

Link to comment
Share on other sites

  • 1 year later...
  • கருத்துக்கள உறவுகள்

Every time you buy something made in Sri lanka you are giving foreign exchange to the STATERRORISTS to buy arms and ammunition to kill our own brothers and sisters. Do you really need the Sri Lankan products? So you become an accessory to the mass scale murder going on in our mother land. So can you please at least for 100 days refrain from buying any product made in Sri Lanka.

Also investors can you please stop purchasing Bonds, Treasury bills and Share in Corporations.

We have listed below a few products

1. Food item from Marketing department

2. Food items by Larich, Maliban, Nestle milk products

3. Food items imported by Sri Lankan Tamils and packed here.

4. Clothing is super markets

5. Products made from Rubber and Coconut

6. All forms of tea.

7. Medicinal products

8. Fish, Fish products and Vegetables etc

Ask your retailer if the products are from Sri Lanka. if they do DON'T BUY, if you do then don't compalin about the atrocities. We are also offering opportunity for young entrepreneurs to manufacture and market these products locally. Please contact the respective government food inspection agencies to check the quality of the food items sold.

In fact we are contacting the Canadian Food Inspection Agency to inspect these products for food safety. The retailers are willing cooperate but they want the consumers to lead the boycott and the they will stop selling these products.

Also on the list must be,

9. Bonds

10 Treasury Bills

11. Shares in Corporations

12. More than necessary remittance to Sri Lanka.

LETS DO IT FOLKS. EVERY LITTLE BIT COUNTS.We must pursue a policy of relentless pursuit to tame these barbarians. Never ever let your pressure down. Never ever give up. Unity is strength- Divided we fall- You cannot live alone- We need each other-Lets unite and progress and as the frog said "I will never ever give up".

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

உங்கள் எல்லோருடைய கருத்தையும் பார்த்தேன். மிக முக்கியமான் உண்மை என்ன என்றால், கடைக்காரரை விக்க வேண்டாம் என்று நிர்ப்பந்திப்பதை விட்டுட்டு, நாங்கள் ( தமிழ் மக்கள்) ஒரு விரதமாக இலங்கை பொருட்கை பாவிக்காமல் விட்டால், விற்பனை இல்லை என்ற காரணத்திற்காகவே, கடைக்காரை அவற்றை இறக்குமதி செய்யாமல் விடுவார். நாங்கள் இன்றில் இருந்து விரதமிருக்க தயாரா? ( நான் கடந்த 6 மாதமாக விரதமிருக்கிறேன்)

Link to comment
Share on other sites

கோழியா முட்டையா விவாதத்தைப் போல அவர்கள் விற்பதால் வாங்குகிறார்களா அல்லது இவர்கள் வாங்குவதால் விற்கிறார்களா என்று ஆராயாமல் வாங்குபவர்களும் விற்பவர்களும் ஒரேயடியாக நிறுத்திக் கொள்ள வேண்டும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

உங்கள் எல்லோருடைய கருத்தையும் பார்த்தேன். மிக முக்கியமான் உண்மை என்ன என்றால், கடைக்காரரை விக்க வேண்டாம் என்று நிர்ப்பந்திப்பதை விட்டுட்டு, நாங்கள் ( தமிழ் மக்கள்) ஒரு விரதமாக இலங்கை பொருட்கை பாவிக்காமல் விட்டால், விற்பனை இல்லை என்ற காரணத்திற்காகவே, கடைக்காரை அவற்றை இறக்குமதி செய்யாமல் விடுவார். நாங்கள் இன்றில் இருந்து விரதமிருக்க தயாரா? ( நான் கடந்த 6 மாதமாக விரதமிருக்கிறேன்)

உங்களை மாதிரி எல்லோரும் இருந்துவிட மாட்டார்களே...?

ஏன் பல நாடுகளில் விபச்சாரம் தடை, போதைப் பொருள் தடை என்று வைத்திருக்கிறார்கள். அரசாங்கங்கள் அதற்கென்று சட்டம் வகுப்பது, காவல்துறையை நியமிப்பது என்று எதுவும் செய்யத்தேவையில்லையே... பேசாமல் மக்களிடம் மக்களே நீங்கள் இவற்றைப் புறக்கணிக்கவேண்டும் என்று சொல்லிவிட்டுப் போகலாமே?

ஆனால் எங்களுக்கென்று அரசாங்கம் இல்லை. தடைச் சட்டம் போட. ஆகவே நாங்கள் இந்த இரு பகுதியினரயும் (மக்கள், வியாபாரிகள்) நோக்கி பரப்புரை செய்தல் வேண்டும்.

வியாபாரிகளைப் பொறுத்தவரை எங்களிடம் ஒரு சில பிடிகள் இருக்கின்றன.. (1) பெரும்பாலானவர்கள் முறையாக வரி கட்டுவதில்லை. (2) இந்த இலங்கைப் பொருட்களை உண்மையாகப் பரிசோதித்தால் இந்த நாடுகளின் சுகாதார விதிமுறைகளை மீறக்கூடியவையாக இருக்கும். இவற்றை வைத்து இவர்களை நாம் பணியச்செய்யலாம்.

Link to comment
Share on other sites

  • 3 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

Sri Lanka Crisis: It’s the economy, Ladies & Gentlemen

We are at the midst of a great economic meltdown. Several of the so called developed countries have lost more than half of their net capitalization of stock market due to this economical tsunami at the blink of an eye.

While Trillion dollar economies of USA, U.K, Japan and India are under turmoil, one would wonder what would be the fate of the economy of the tiny South Asian nation Sri Lanka that is waging a genocidal war against its ethnic minority. It is unfortunate that calls for a permanent ceasefire by several nations including Canada, USA, UK and also the UN has fallen on deaf ears.

We are all aware that a war has to be fought not just at the battlefront but also from political and economic fronts. The current Sri Lankan civil war referred by some as the “Eelam war IV” is also being fought from all these fronts. Considering the large population of the Tamils living in countries like USA, Canada, Europe, Singapore, Malaysia and Australia - the Tamils who are collectively campaigning for an immediate ceasefire, have the numeric advantage over the Sinhala masses that back the war mongering regime of the Rajapakse brothers.

If only those who are in favor of freedom and human dignity can launch a campaign in collaboration with the native population of the respective countries they live in - to boycott “Made in Sri Lanka” products, a strong message – one that cannot be tainted negatively or brushed aside easily, can be sent to the Sri Lankan regime and possibly force an end to this war.

One needs to put his/her sharp mind to work in this “economical battlefront”. Tourism, Tea, Coffee, Garments and Overseas money transfer are some major revenue sources for Sri Lanka. It is this revenue that is boosting the confidence of the Sri Lankan regime to continue the war. Unless it is necessary to support their relatives back in Sri Lanka, one must seize their money transfers to Sri Lanka. Also if possible they should liquidate or pull back their investments from Sri Lanka. This can be done with little effort by every individual.

Working collectively with other freedom loving members they can take the list of travels agencies that sell tour packages to Sri Lanka and request these agencies “Not to be a part to the genocide” by presenting relevant facts thorough emails and holding peaceful rallies in front of their offices.

In your day to day life – when you come across products made in Sri Lanka - either a Tea bag in the grocery store or Garments in the Malls, every individual has the historical responsibility to boycott that product and also communicate not only to Tamils, but to every fellow human on where the money is going. The business’s that deal with Sri Lankan products need to be informed about the “loss of life” that is being caused with every transaction of these products.

In an informed and responsible society, everyone is a freedom fighter. Let us all realize how the strength of 1 million+ strong Tamil Diaspora can multiply when they start working with all the freedom loving citizens of the country they live in.

As Bill Clinton used the phrase “It’s the economy, stupid” to defeat George H.W. Bush during the 1992 presidential campaign, although Papa Bush was considered unbeatable because of the foreign policy developments such as the end of the Cold War and the Persian Gulf War. Let us all use the phrase “It’s the economy, Ladies & Gentlemen” to knock down the war mongering Sri Lankan regime from its pursuit of this genocidal war.

Written by Sasikumar

An engineer by profession, Sasikumar holds double masters degree in Engineering from India and Business Administration from USA. He writes to transform the Indian politics into an issue based one.

http://kalugu.com/2009/03/17/sri-lanka-cri...dies-gentlemen/

Link to comment
Share on other sites

  • 2 months later...
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இலகுவாகச் சிந்திக்க முடியும்..!

தமிழருவி வானொலியின் நேரடி

Link to comment
Share on other sites

  • 3 months later...

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.