Jump to content

Recommended Posts

வணக்கம் திருமலைச்சீலன் !
உங்கள் வரவு நல்வரவாகட்டும்.

Link to comment
Share on other sites

வாருங்கள் திருமலைச்சீலன். திருமலை நகர் பகுதியைச் சேர்ந்தவரா ?
 
 
மலையான் என்னும் ஓர் பேரன்பு மிக்கவர் இருந்தார். அவர் தான் நீங்களோ என்று நினைத்து விட்டேன். கடவுச் சொல்லைத் தொலைத்ததால் வேறு ஒரு "கெட் அப்பில்" வருகிறாரொ என்று ஐயப்பட்டேன்.
 
அவர் க.பொ.த. உ/த இற்கு யாழ்ப்பாணம் மாஸ்டர் இஞ்சிடியூட்டில் எல்லாம் போய்ப்படித்தவர். 
 
உங்களைப் போலவே கோணேஸர் கோவில் படமொன்றை தன் அவதாரில் போட்டு இருந்தார். நீங்கள் ராவணன் வெட்டைப் போட்டுள்ளீர்கள். அவர் கோவிலின் மற்றப் பக்க படமொன்றைப் போட்டிருந்தார்.
 
அறிஞ்ஞர் தமிழ் சிறி அவர்கள் சொல்லியது போல்... உங்களிடம் நிறைய எதிர்பார்க்கலாம் என்று நினைக்கிறேன்.
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உங்கள் வரவு இனிய  நல்வரவாகட்டும்

Link to comment
Share on other sites

 

வாருங்கள் திருமலைச்சீலன். திருமலை நகர் பகுதியைச் சேர்ந்தவரா ?
 
 
மலையான் என்னும் ஓர் பேரன்பு மிக்கவர் இருந்தார். அவர் தான் நீங்களோ என்று நினைத்து விட்டேன். கடவுச் சொல்லைத் தொலைத்ததால் வேறு ஒரு "கெட் அப்பில்" வருகிறாரொ என்று ஐயப்பட்டேன்.
 
அவர் க.பொ.த. உ/த இற்கு யாழ்ப்பாணம் மாஸ்டர் இஞ்சிடியூட்டில் எல்லாம் போய்ப்படித்தவர். 
 
உங்களைப் போலவே கோணேஸர் கோவில் படமொன்றை தன் அவதாரில் போட்டு இருந்தார். நீங்கள் ராவணன் வெட்டைப் போட்டுள்ளீர்கள். அவர் கோவிலின் மற்றப் பக்க படமொன்றைப் போட்டிருந்தார்.
 
அறிஞ்ஞர் தமிழ் சிறி அவர்கள் சொல்லியது போல்... உங்களிடம் நிறைய எதிர்பார்க்கலாம் என்று நினைக்கிறேன்.

 

 

ஈசன், மலையான்  என்பவர் நானல்ல ஆனால் நானும் திருமலையைச் சேர்ந்தவர்தான் .
உங்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்வேன் என நம்புகின்றேன் . 
Link to comment
Share on other sites

 

வணக்கம் நண்பரே வாருங்கள் உங்கள் வரவு நல்வரவாய் அமையட்டும் ..

 

திருமலைச்சந்திரன் என்னும் சிறந்த தமிழீழ பாடகர் ,சில சந்தர்ப்பங்களில் தாயகத்த்தில் என்னோடு நெருங்கி பழகியவர் ..............அவரின் நினைவே உங்கள் பெயரை கேட்டதும் வருகிறது ..............

 

 

தமிழ்சூரியன் அப்படியா எனக்கும் பிடித்த பாடகர் அவர்.

Link to comment
Share on other sites

 

Well-come.gif

 

வணக்கம் திருமலைச்சீலன், உங்களை அன்புடன் யாழ்களம் வரவேற்கின்றது. :wub: 

பலர் வந்து... அறிமுகத்துடன் காணாமல் போய் விடுவார்கள். நீங்கள் அப்படி இருக்க மாட்டீர்கள் என்று நம்புகின்றோம்.

செங்கொடியும்... அண்மையில் தான் இணைந்தவர், அவரின் கருத்துக்களை தேடி வாசிக்கும் அளவிற்கு எழுதுகின்றார்.

அதே.. போல், உங்களிடமும் நிறைய எதிர் பார்க்கின்றோம். :)

 

 

தமிழ்சிறி உங்களின் எண்ணத்தை பூர்த்தி செய்வேன் என நான் நம்புகின்றேன் .

Link to comment
Share on other sites

உங்கள் எல்லோரினதும் எதிர்பார்ப்பினையும் பூர்த்திசெய்ய விரும்புகின்றேன் ஆனால் நிர்வாகம் என்னை உள் நுழைய அனுமதிக்கவில்லையே நீங்கள் நிரவகத்தினரிடம் எடுத்துச்சொல்லமாட்டீர்களா ? :(

Link to comment
Share on other sites

உங்கள் எல்லோரினதும் எதிர்பார்ப்பினையும் பூர்த்திசெய்ய விரும்புகின்றேன் ஆனால் நிர்வாகம் என்னை உள் நுழைய அனுமதிக்கவில்லையே நீங்கள் நிரவகத்தினரிடம் எடுத்துச்சொல்லமாட்டீர்களா ? :(

 

 

ஏன் தம்பி  அவசரப்படிகின்றீர்கள், நிர்வாகம் தனது வேலையைச் சரியாகச் செய்யும்.

Link to comment
Share on other sites

ஏன் தம்பி  அவசரப்படிகின்றீர்கள், நிர்வாகம் தனது வேலையைச் சரியாகச் செய்யும்.

 

சாரிக்கா புதுசுதானே வாசலில கனநேரமா நிக்கிறன் பசிக்குது உள்ளுக்குள்ள வந்தா ஒரு பிடி சோறு சபிடலாமெண்ட ஆர்வகோளாருதனக்கா 

சாரிக்கா புதுசுதானே வாசலில கனநேரமா நிக்கிறன் பசிக்குது உள்ளுக்குள்ள வந்தா ஒரு பிடி சோறு சபிடலாமெண்ட ஆர்வகோளாருதனக்கா 

 

சாரிக்கா புதுசுதானே அதான்  ஆர்வகோளாறு  வாசலில கனநேரமா நிக்கிறன் பசிக்குது உள்ளுக்குள்ள வந்தா ஒரு பிடி சோறு சபிடலாமெண்டு நினைக்கிறன் 

Link to comment
Share on other sites

சாரிக்கா புதுசுதானே வாசலில கனநேரமா நிக்கிறன் பசிக்குது உள்ளுக்குள்ள வந்தா ஒரு பிடி சோறு சபிடலாமெண்ட ஆர்வகோளாருதனக்கா 

 

சாரிக்கா புதுசுதானே அதான்  ஆர்வகோளாறு  வாசலில கனநேரமா நிக்கிறன் பசிக்குது உள்ளுக்குள்ள வந்தா ஒரு பிடி சோறு சபிடலாமெண்டு நினைக்கிறன் 

 

 

விளங்குது உங்கட பசி ஆனால் விரதமிருந்தும் பழகணும் தம்பி.  :lol:

Link to comment
Share on other sites

வணக்கம்,

 

உங்கள் இணைவுக்கு மகிழ்ச்சி.

 

உங்களை புதிய உறுப்பினர் என்ற உறுப்பினர் பிரிவில் இருந்து கருத்துகள உறுப்பினர் என்ற பகுதிக்கு நகர்த்தியுள்ளோம். இதன் மூலம் கருத்துக் கள உறுப்பினர்கள் பங்கு கொள்ளும் அனைத்து பகுதிகளிலும் உங்களால் பங்களிப்பு வழங்க முடியும்; அத்துடன் விருப்பு வாக்குகளையும் அளிக்க முடியும்.

 

நன்றி

Link to comment
Share on other sites

வணக்கம்,

 

உங்கள் இணைவுக்கு மகிழ்ச்சி.

 

உங்களை புதிய உறுப்பினர் என்ற உறுப்பினர் பிரிவில் இருந்து கருத்துகள உறுப்பினர் என்ற பகுதிக்கு நகர்த்தியுள்ளோம். இதன் மூலம் கருத்துக் கள உறுப்பினர்கள் பங்கு கொள்ளும் அனைத்து பகுதிகளிலும் உங்களால் பங்களிப்பு வழங்க முடியும்; அத்துடன் விருப்பு வாக்குகளையும் அளிக்க முடியும்.

 

நன்றி

 

என்னை உள் நுழைய அனுமதித்தமைக்கு நன்றி.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வணக்கம் திருமலைச்சீலன் 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.