Jump to content

அட்வைஸ் 4 பெடியள் :) ;) :D


Recommended Posts

564284_451047071587667_567803161_n.jpg

 

கேளு மச்சான் கேளு !
நாங்க சொல்லுறத கேளு...!
வேணாம் உனக்கு Girl !
நெஞ்சில் கொட்டிடும் தேள்!

சுத்தி வரும் World !
இங்கு பொண்ணுங்க ரொம்ப Bold !
உன்னிதயம் ஆகும் Malt !
அதைத் தாக்கிடும் Hi-Volt!

நீ ஒரு white board !
அவள் இதயம் ரொம்ப Hard !
அவளுக்கு எல்லாமே Sport !
அவள் காதலும் ரொம்ப short !

உன் மனசோ மெல்லிய Glass !
அவள் பார்ப்பாள் Hi-Class !
அவளுக்கு நீ  Useless !
ஆவாய் நீ Needless !

அவளுக்கு தேவை காசு!
அதுக்காக ஆகணுமா நீ தேவதாசு!?
தூக்கியெறிஞ்சா எல்லாம் தூசு!
இல்லையென்றால் சிலுவையில் நீ யேசு!

காதலித்துப் பாரு!
கண்ணில் ஓடும் ஆறு!
தேடித் திரிவாய் Bar !
நீ அடிப்பாய் Beer !

நீயும் கொஞ்சம் மாறு!
உன் இலட்சியங்கள் வேறு!
முட்டிமோதிப் பாரு!
வெற்றி பெறுவது யாரு!?

நல்லதையே நாடு!
வெறியோடு ஓடு!
வெற்றிநடை போடு!
என்றும் நெருங்காது கேடு!

 

:lol: -அடிபட்டு அனுபவப்பட்டோர் சங்கம்-  :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஏற்கனவே வருத்தப்படாத வாலிபர் சங்கம் என்று ஏதோ வந்து இருக்கு தெரியுமோ கவிதையண்ணா... :lol:

Link to comment
Share on other sites

இது கவிதை..!! :D இப்பிடி எழுதினால் வாசிச்சு சிரிச்சுப்போட்டு போகலாம்.. :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அட..அட..அட..பிரம்மாதம்..பிரம்மாதம்... :D

 

1005368_10151764107394336_990747934_n.jp

 

 

அப்புறம் அடிபட்டு அனுபவப்பட்டோர் சங்கத்துக்கு பசங்களுக்காக "வாடி பொட்டப்புள்ள வெளியே.. என்
வாலிபத்தை நோகடிச்ச கிளியே" பாட்டை டெடிகேட் பண்ணுறன்... :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கவிதை   நன்றாக  உள்ளது என்று  எழுதமுடியவில்லை

தமிழ்க்கவிதைக்கு மட்டுமே  எனது வாக்கு...........

Link to comment
Share on other sites

உறுப்பினர் அட்டை எப்ப கொடுப்பிங்க

 

அருமையான கவிதை :unsure:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அவளுக்கு தேவை காசு!

அதுக்காக ஆகணுமா நீ தேவதாசு!?

தூக்கியெறிஞ்சா எல்லாம் தூசு!

இல்லையென்றால் சிலுவையில் நீ யேசு!

 

கலக்கல் !!! :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நகைச்சுவையாய் நல்லாய் இருக்கு !

Link to comment
Share on other sites

இது கவிதை..!! :D இப்பிடி எழுதினால் வாசிச்சு சிரிச்சுப்போட்டு போகலாம்.. :lol:

சிரிக்கிறமாதிரி எழுதலாம் நிறைய. ஆனால் அதுக்கென்றொரு மனநிலை வேணும் இசை. :)

Link to comment
Share on other sites

கவிதை   நன்றாக  உள்ளது என்று  எழுதமுடியவில்லை

தமிழ்க்கவிதைக்கு மட்டுமே  எனது வாக்கு...........

 

விசுகண்ணை....! நான் முடிந்தளவுக்கும் ஆங்கில வார்த்தைகளை தவிர்க்கும் ஒருவன்.

ஆனால் இந்தக் கவிதை எழுதியதற்கு வேறு ஒரு கதையே இருக்கு.

என் நண்பன் ஒருவன் "வேணாம் மச்சான் வேணாம்... இந்த பொண்ணுங்க காதலு..." என்ற பாட்டு மாதிரி ஒரு கவிதை எழுதித் தரச்சொல்லி ஆக்கினைப் படுத்தி எழுதினதுதான் இது.

சும்மா ஒரு பம்பலா இருக்கட்டும் என்பதற்காக இங்கு பகிர்ந்தேன். 

அவ்வளவுதான்.

 

என் முன்னைய கவிதைகளைப் பார்த்தால் புரியும். பெரும்பாலும் முற்று முழுதான தமிழ்ச் சொற்களை உள்ளடக்கித்தான் கவிவரிகள் அனைத்தும் இருக்கும். 

 

கருத்துக்கும் அறிவுறுத்தலுக்கும் மிக்க நன்றி விசுகண்ணை! :)

Link to comment
Share on other sites

  • 2 weeks later...

564284_451047071587667_567803161_n.jpg

 

கேளு மச்சான் கேளு !

நாங்க சொல்லுறத கேளு...!

வேணாம் உனக்கு Girl !

நெஞ்சில் கொட்டிடும் தேள்!

சுத்தி வரும் World !

இங்கு பொண்ணுங்க ரொம்ப Bold !

உன்னிதயம் ஆகும் Malt !

அதைத் தாக்கிடும் Hi-Volt!

நீ ஒரு white board !

அவள் இதயம் ரொம்ப Hard !

அவளுக்கு எல்லாமே Sport !

அவள் காதலும் ரொம்ப short !

உன் மனசோ மெல்லிய Glass !

அவள் பார்ப்பாள் Hi-Class !

அவளுக்கு நீ  Useless !

ஆவாய் நீ Needless !

அவளுக்கு தேவை காசு!

அதுக்காக ஆகணுமா நீ தேவதாசு!?

தூக்கியெறிஞ்சா எல்லாம் தூசு!

இல்லையென்றால் சிலுவையில் நீ யேசு!

காதலித்துப் பாரு!

கண்ணில் ஓடும் ஆறு!

தேடித் திரிவாய் Bar !

நீ அடிப்பாய் Beer !

நீயும் கொஞ்சம் மாறு!

உன் இலட்சியங்கள் வேறு!

முட்டிமோதிப் பாரு!

வெற்றி பெறுவது யாரு!?

நல்லதையே நாடு!

வெறியோடு ஓடு!

வெற்றிநடை போடு!

என்றும் நெருங்காது கேடு!

 

:lol: -அடிபட்டு அனுபவப்பட்டோர் சங்கம்-  :lol:

 

அருமையான கானாப் பாடலுக்குப் பாராடுக்கள் கவிதை :) :) .

 

Link to comment
Share on other sites

பார்ர்ரா......................... என்னத்த சொல்ல,

கலக்குங்க பாஸ் இப்படி இடைக்கிடை எழுதணும் அப்பதான் கொஞ்சம் மனம் சுமை குறைந்த மாதிரி இருக்கும்.  

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கவிதையின்ட கவிதை எனக்கு நல்லாப் பிடிச்சிருக்கு அதவிடப் படத்தில வலதுபக்கத்துல நிக்கிற அந்த செவத்தப் புள்ளைய நல்லாப் புடிச்சிருக்கு! (அது நம்ம பிராமின் பொண்ணுபோலக் கிடக்கு) :D

Link to comment
Share on other sites

கவிதையின்ட கவிதை எனக்கு நல்லாப் பிடிச்சிருக்கு அதவிடப் படத்தில வலதுபக்கத்துல நிக்கிற அந்த செவத்தப் புள்ளைய நல்லாப் புடிச்சிருக்கு! (அது நம்ம பிராமின் பொண்ணுபோலக் கிடக்கு) :D

மக்கா நீயெல்லாம் எனக்கு பக்கத்தில இருந்திருந்தா நான் எங்கேயோ ............................... :icon_idea:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

விசுகண்ணை....! நான் முடிந்தளவுக்கும் ஆங்கில வார்த்தைகளை தவிர்க்கும் ஒருவன்.

ஆனால் இந்தக் கவிதை எழுதியதற்கு வேறு ஒரு கதையே இருக்கு.

என் நண்பன் ஒருவன் "வேணாம் மச்சான் வேணாம்... இந்த பொண்ணுங்க காதலு..." என்ற பாட்டு மாதிரி ஒரு கவிதை எழுதித் தரச்சொல்லி ஆக்கினைப் படுத்தி எழுதினதுதான் இது.

சும்மா ஒரு பம்பலா இருக்கட்டும் என்பதற்காக இங்கு பகிர்ந்தேன். 

அவ்வளவுதான்.

 

என் முன்னைய கவிதைகளைப் பார்த்தால் புரியும். பெரும்பாலும் முற்று முழுதான தமிழ்ச் சொற்களை உள்ளடக்கித்தான் கவிவரிகள் அனைத்தும் இருக்கும். 

 

கருத்துக்கும் அறிவுறுத்தலுக்கும் மிக்க நன்றி விசுகண்ணை! :)

 

தமிழ் எமது தாய் மொழி !
 
அதற்காக எந்த மொழியையும் பாவிக்க கூடாது என்பது ஒரு விதமான அடக்கு முறையாகத்தான்  இருக்கும்.
 
பிற மொழி கலப்பினால் எமது துய தமிழ் மொழி அழிய கூடாது என்பது நல்ல சிந்தனை.
 
அனால் ஒரு கவிஞன் ஒரு கலைஞன் கற்பனைகளுக்கு  கீறி எல்லைகள் போடுவது சரியில்லை.
 
"creative Idea" இதனால்தான் எதையும் உருவாக்க முடியும்.
உங்களுடைய கவிதைக்கு பொட்டாக இருப்பதே அந்த ஆங்கில சொற்கள்தான்.
இது ஒரு விதம் !
இதுவே எமது தமிழ் மொழி என்று ஆகிவிட் கூடாது. அவ்ளவே !
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கவிதையின்ட கவிதை எனக்கு நல்லாப் பிடிச்சிருக்கு அதவிடப் படத்தில வலதுபக்கத்துல நிக்கிற அந்த செவத்தப் புள்ளைய நல்லாப் புடிச்சிருக்கு! (அது நம்ம பிராமின் பொண்ணுபோலக் கிடக்கு) :D

 

 

அடப்பாவி

திருப்பி  ஒருக்கா  படத்தை  பார்க்க  வைத்துவிட்டாயே... :lol:  :D  :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கவிதை சரிதான். உங்களில பிழையை வச்சுக்கொண்டு பெண்களில பழியைப் போட்டால்.....

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • முதலிலேயே சொல்லிவிட்டார்தானே
    • நெடுக்காலபோவான், இவை நீங்களே எடுத்த படங்கள் என்று மட்டும் சொல்லிவிடாதீர்கள்.  கேடுகெட்ட சொறிலங்காவுக்குள் உங்களைப் போன்ற மானமுள்ள வீரப் புலம்பெயர்ந்த தமிழர் யாராவது கால் வைப்பார்களா ? நினைக்கவே கால் கூசுகிறது. 😂
    • 29 MAR, 2024 | 10:23 AM   காசாவிற்குள் தடையற்ற விதத்தில் உணவுப்பொருட்களையும் மருந்துப்பொருட்களையும் இஸ்ரேல் அனுமதிக்கவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. காசாவிற்குள் தடையற்ற விதத்தில் உணவுப்பொருட்களையும் மருந்துப்பொருட்களையும் இஸ்ரேல் அனுமதிக்கவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அவசரமாக தேவைப்படும் அத்தியாவசியபொருட்கள் மற்றும் மனிதாபிமான உதவிகளை காசாவிற்குள் அனுமதிப்பது தொடர்பில் இஸ்ரேல் உடனடியாக செயற்படவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. காசாவில் அடுத்த சில வாரங்களில் கடும் பட்டினி நிலைமை உருவாகலாம் என் எச்சரிக்கை வெளியாகியுள்ள நிலையில் சர்வதேசநீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. காசா பட்டினி ஆபத்தினை எதிர்கொள்ளவில்லைமாறாக அந்த நிலைமை ஏற்கனவே உருவாகிவிட்டது என தெரிவித்துள்ள சர்வதேச நீதிமன்றம் மந்தபோசாக்கு போன்றவற்றினால் 27 சிறுவர்கள் உட்பட 31 பேர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டனர் என ஐநா நிபுணர்கள் தெரிவித்துள்ளதை சுட்டிக்காட்டியுள்ளது. மனிதாபிமான உதவிகள் வர்த்தக பொருட்கள் காசாவில் நுழைவதை இஸ்ரேல் கடுமையாக கட்டுப்படுத்தியமையும்   பொதுமக்கள் இடம்பெயர்வு மற்றும் உட்கட்டமைப்புகள் அழிக்கப்பட்டமை போன்ற காரணங்களாலேயே காசாவில் பட்டினி நிலை  உருவாகியுள்ளது என ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் தெரிவித்திருப்பதையும் சர்வதேச நீதிமன்றம்  சுட்டிக்காட்டியுள்ளது.   காசாவில் அடுத்த சில வாரங்களில் கடும் பட்டினி நிலைமை உருவாகலாம் என் எச்சரிக்கை வெளியாகியுள்ள நிலையில் சர்வதேசநீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. காசா பட்டினி ஆபத்தினை எதிர்கொள்ளவில்லைமாறாக அந்த நிலைமை ஏற்கனவே உருவாகிவிட்டது என தெரிவித்துள்ள சர்வதேச நீதிமன்றம் மந்தபோசாக்கு போன்றவற்றினால் 27 சிறுவர்கள் உட்பட 31 பேர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டனர் என ஐநா நிபுணர்கள் தெரிவித்துள்ளதை சுட்டிக்காட்டியுள்ளது. மனிதாபிமான உதவிகள் வர்த்தக பொருட்கள் காசாவில் நுழைவதை இஸ்ரேல் கடுமையாக கட்டுப்படுத்தியமையும்   பொதுமக்கள் இடம்பெயர்வு மற்றும் உட்கட்டமைப்புகள் அழிக்கப்பட்டமை போன்ற காரணங்களாலேயே காசாவில் பட்டினி நிலை  உருவாகியுள்ளது என ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் தெரிவித்திருப்பதையும் சர்வதேச நீதிமன்றம்  சுட்டிக்காட்டியுள்ளது. https://www.virakesari.lk/article/179954
    • தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000 ரூபாவை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் - கிட்ணண் செல்வராஜ் Published By: VISHNU   29 MAR, 2024 | 01:56 AM 1700 ரூபா எனும் வசனத்தை ஒதுக்கி வைத்துவிட்டு தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000 ரூபாவை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் தலைவர் கிட்ணண் செல்வராஜ் தெரிவித்தார். சம்பள விவகாரம் தொடர்பில் பெருந்தோட்டத்  தொழிலாளர்களை தெளிவூட்டும் வகையில் இன்று வியாழக்கிழமை (28) ஹப்புத்தளை பிட்டரத்தமலையில் துண்டு பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டன. அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கம் இதனை ஏற்பாடு செய்திருந்தது.  இதன்போதே அகில இலங்கைத் தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் தலைவர் கிட்ணன் செல்வராஜ் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில், “சம்பள நிர்ணய சபைக்கு 2000 ரூபா அடிப்படை சம்பளத்தை வழங்குவதற்கு ஏதுவான பிரேரணை கொண்டுசெல்லப்பட வேண்டும். அவ்வாறு கொண்டு செல்லும் பொழுது அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கமாகிய நாங்கள் முழுமையான ஆதரவினை தருவோம். அதைவிடுத்து 1700 ரூபாவுக்குள் தோட்டத் தொழிலாளர்களின் சம்பளத்தை வரையறுக்கக் கூடாது. நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதிக்கு ஒரு நாளைக்கு 1700 ரூபாவை சம்பளமாக வழங்கினால் போதுமா? அதுப்போல அரசியல்வாதிகளுக்கு நாட்சம்பளமாக 1700 ரூபா வழங்கினால் போதுமா?  அதனால் 1700 ரூபா என்ற வசனத்தை ஒதுக்கி வைத்துவிட்டு, தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000 ரூபாவை வழங்குவதற்கு ஏதுவான நடவடிக்கைகளை அரசாங்கமும், அரசாங்கத்தோடு தூணாகவிருக்கும் மலையகத்தின் பினாமி அமைச்சரும் தொழிற்சங்கத் தலைவர்களும் உடனடியாக முன்னெடுக்க வேண்டும்.” என்று மேலும் தெரிவித்தார். https://www.virakesari.lk/article/179943
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.