Jump to content

கோடைக்கால விடுமுறைக்கு வடக்கு கிழக்கு சென்று அரைகுறை ஆடைகளுடன் திரியும் புலம்பெயர்த் தமிழர்கள்!


Recommended Posts

mordergirls.jpg

வெளிநாடுகளில் புலம் பெயர்ந்திருப்போர் கோடை கால விடுமுறையில் யாழ்ப்பாணம் உட்பட வடக்கு கிழக்கிற்கு பெருந்தொகையில் சென்று வருகின்றனர்.

 

தொடர்ந்து வாசிக்க...http://tamilworldtoday.com/?p=27765

Link to comment
Share on other sites

  • Replies 103
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

இவர்கள்... பொது பல சேனாவின் கண்களில், அம்பிடவில்லைப் போலுள்ளது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பெற்றோரது வளர்ப்பு அப்படி என்ன செய்கிறது. சந்தியில குந்திக்கொண்டிருந்ததுகள் கள்ளுக்கொட்டிலில குந்துக்கொண்டிருந்தோ இப்படியானதுகளது பிள்ளைகள் ஊருக்குப் போனால் அப்படித்தான் இருக்கும்.

Link to comment
Share on other sites

நல்லூர் கோவிலுக்கு வெளிநாட்டில் இருந்து வருபவர்கள் அரைகுறை ஆடைகளுடன் வருகிறார்கள் என்று செய்தி சொல்கிறது. உள்ளூர் ஆண்களே கோவிலுக்கு இடுப்புக்குமேல் பிறந்த மேனியாக எல்லாம் காட்டிக்கொண்டு போவது தான் கோவில் பண்பாடு. வெளிநாட்டில் இருந்து வருபவர்கள் பற்றி பிறகு எதற்கு குறைபாடு? இடுப்புக்கு கீழும் உரிந்துவிட்டு கோவிலுக்கு இவர்கள் போகிறார்களா?

 

014.jpg

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நல்லூர் கோவிலுக்கு வெளிநாட்டில் இருந்து வருபவர்கள் அரைகுறை ஆடைகளுடன் வருகிறார்கள் என்று செய்தி சொல்கிறது. உள்ளூர் ஆண்களே கோவிலுக்கு இடுப்புக்குமேல் பிறந்த மேனியாக எல்லாம் காட்டிக்கொண்டு போவது தான் கோவில் பண்பாடு. வெளிநாட்டில் இருந்து வருபவர்கள் பற்றி பிறகு எதற்கு குறைபாடு? இடுப்புக்கு கீழும் உரிந்துவிட்டு கோவிலுக்கு இவர்கள் போகிறார்களா?

 

014.jpg

செய்தி என்னத்தையோ சொல்லுது! :o

 

நீங்கள் என்னத்தையோ இதுக்குள்ளை இழுத்துக்கொண்டு வாறீங்கள்! :D

Link to comment
Share on other sites

செய்தி என்னத்தையோ சொல்லுது! :o

 

நல்லூரானும் மாவீரர் ஆகிவிட்டாரோ..... அனைவரும் அகவணக்கம் செலுத்துவது போலத் தெரிகிறது. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

யூட், இடுப்புக்கு மேலை ஆடையில்லாது இருப்பது பிறந்தமேனி என்பது சரியான சொல்லாடல் இல்லை. முதலில் பிறந்தமேனி என்பதற்க்குச் சரியான விளக்கம் என்ன என்பதை அறிந்துவிட்டு கருத்தெழுதவும். கள்ளத்தோணி ஏறியோ அன்றேல் கள்ளப்பாஸ்போட் எடுதுப் பிளேன் ஏறி வெளிநாடு வந்துவிட்டால் ஊர் நடைமுறையை மறந்திட்டியள் என்பது அர்த்தம் இல்லை. அங்கை போய் அலங்கோலமாகக் கவடு தெரியிறமாதிரி உடைகள் அணிந்துபோட்டு அங்கத்தைச் சனத்துக்கு நாகரீகம் இல்லை எங்களையே உத்து உத்துப் பார்க்கிறார்கள் எண்டு சொல்லக்கூடாது. பெற்றார் தங்கள் பிள்ளைகளுக்குப் புலம்பெயர்தேசத்தில் சாமத்தியச் சடங்கு செய்யேக்க இருக்கும் கலாச்சாரம் புலத்தில் வந்தாலும் இருக்க வேண்டும். இசகுபிசகாக ஏதாவது நடந்தால் நாங்கள் பொறுப்பில்லை. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு சிலதுகளால் இங்கும்(புலம்பெயர் தேசங்களில்) பிரச்சனை, தாயகம் சென்றாலும் பிரச்சனைதான் இதுகளை திருத்தவே முடியாது ....... இதுகளால் எல்லாருக்கும் கெட்ட பேர் :(   

Link to comment
Share on other sites

கலாச்சாரம் என்பது காலத்திற்கேற்ப மாறக்கூடியதுஉலகில் எந்த கலாச்சாரமும் ஒரு இடத்தில் தேங்கி நிற்பது கிடையாது. . இந்த யதார்த்தத்தை முதலில் புரிந்து கொள்ள வேண்டும்.ஏதே எங்கள் கலாச்சாரம் தான் உயர்வானது. மற்றவர்களில் கலாச்சாரம் தரங்குறைந்தது என்ற முட்டாள்தனமாக பார்வையை தமிழ் கலாச்சாரம் கலாச்சார சீரழிவு என்று மூக்கால் அழுபவர்கள் முதலில் புரிந்து கொள்ளவேண்டும்.

 

மற்றது பார்க்கும் பார்வையில் தான் உடையில் நாகரிகம் உள்ளது. தவறான பார்வையை மனித பண்பாடற்று  நீங்கள் பார்த்து விட்டு கலாச்சார சீரழிவு என்று கத்துவதால் பிரயோசனமில்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பி;கு: படத்தை பார்க்கும்போது பெரிய அசிங்கமாக தெரியவில்லை ஏனெனில் இதை விட மோசமாக அங்குள்ளவர்கள் ஆடை அணிந்ததை பார்த்திருக்கின்றேன்  :blink:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்தப் படத்தில் அப்படி எதுவும் தப்பாகத் தெரியவில்லை.பரபரப்புக்காக இணையத் தளங்கள் செய்திகளைப் போடுகிறார்கள்.கால மாற்றத்திற்கேற்ப எல்லாம் மாறும்.ஆண்கள் எல்லோரும் வேட்டி கட்டி கொண்டா திரிகிறார்கள்?அவர்கள் வெளிநாட்டில் ஒர உடுப்பு உள்நாட்டில் உரு உடுப்பு என்று வேடம் போடவில்லை. பார்ப்பவர் கண்களில்தான் குறைபாடு இருக்கிறது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்தப் படத்தில் அப்படி எதுவும் தப்பாகத் தெரியவில்லை.பரபரப்புக்காக இணையத் தளங்கள் செய்திகளைப் போடுகிறார்கள்.கால மாற்றத்திற்கேற்ப எல்லாம் மாறும்.ஆண்கள் எல்லோரும் வேட்டி கட்டி கொண்டா திரிகிறார்கள்?அவர்கள் வெளிநாட்டில் ஒர உடுப்பு உள்நாட்டில் உரு உடுப்பு என்று வேடம் போடவில்லை. பார்ப்பவர் கண்களில்தான் குறைபாடு இருக்கிறது.

 

ம்

இதுவும்   ஒருவித அடக்குமுறை

அதிலும் பெண்கள் மீதான அடக்குமுறை

மாறவேண்டியவர்கள்  நாமே.......... :(

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சிங்கள ஆமிக்காரன் இவர்களை ஒன்றும் செய்யுறானில்லையே என்றது தான் என்ர கவலை. சும்மா ஊரில பெட்டி விக்கிற பெண்களையும்.. கச்சான் விக்கிற பெண்களையும்... காடு வெட்டிற பெண்களையும் துகில் உரிகிறவன்.. உவையை ஏன் விட்டு வைச்சிருக்கிறான். உதில.. ஒரு நாலைஞ்சை.. பிடிச்சு மிச்ச துகிலையும் உரிஞ்சால்.. அப்புறம் ஊர்ப் பக்கம் தலைவைச்சே படுக்கமாட்டார்கள். :rolleyes::(

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சிங்கள ஆமிக்காரன் இவர்களை ஒன்றும் செய்யுறானில்லையே என்றது தான் என்ர கவலை. சும்மா ஊரில பெட்டி விக்கிற பெண்களையும்.. கச்சான் விக்கிற பெண்களையும்... காடு வெட்டிற பெண்களையும் துகில் உரிகிறவன்.. உவையை ஏன் விட்டு வைச்சிருக்கிறான். உதில.. ஒரு நாலைஞ்சை.. பிடிச்சு மிச்ச துகிலையும் உரிஞ்சால்.. அப்புறம் ஊர்ப் பக்கம் தலைவைச்சே படுக்கமாட்டார்கள்.

http://www.yarl.com/forum3/index.php?showtopic=127445&hl=

 

மேற்கூறிய திரியையும், இத்திரியையும் ஒப்பீடு செய்தால், நியாயமான கோபம்தான்.

Link to comment
Share on other sites

கோடை வந்தால் எங்க பிள்ளைகள் எல்லாம் இப்படித்தான் ஆடை அணிவாங்க.                                                                                                                                                            

 

கால சக்கரத்தை பின்னோக்கி சுளற்றும் முயற்ச்சி வீட்டுக்குள்ளேயே பலன்தராது. அந்நிய இராணுவம் நிலை கொண்டிருக்கும் நேரம் கொஞ்சம் அடக்கி வாசியுங்கள் என்று நம் பிள்ளைகளுக்கு சொல்லலாம். சூழலின் சிக்கல் பற்றிய பிரக்ஞை ஏற்படுத்துவதை விட்டுவிட்டு நமது பிள்ளைகளை கொச்சைப் படுத்துவது தவறு.. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சிங்கள ஆமிக்காரன் இவர்களை ஒன்றும் செய்யுறானில்லையே என்றது தான் என்ர கவலை. சும்மா ஊரில பெட்டி விக்கிற பெண்களையும்.. கச்சான் விக்கிற பெண்களையும்... காடு வெட்டிற பெண்களையும் துகில் உரிகிறவன்.. உவையை ஏன் விட்டு வைச்சிருக்கிறான். உதில.. ஒரு நாலைஞ்சை.. பிடிச்சு மிச்ச துகிலையும் உரிஞ்சால்.. அப்புறம் ஊர்ப் பக்கம் தலைவைச்சே படுக்கமாட்டார்கள். :rolleyes::(

அப்படி நடந்தாலும் ஆமி நல்லவன் என்று ஒரு கூட்டம் கூவும் .

இவர்கள்... பொது பல சேனாவின் கண்களில், அம்பிடவில்லைப் போலுள்ளது.

தமிழ்சிறியண்னோய் கவனம் முருகனும் செக்சியாய் நிக்கிறார் என்று பொது பல சேனா கிளம்பிடுவாங்கள் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கலாச்சாரம் என்பது வேறு ஒரு சமூகத்தின் மதநம்பிக்கை என்பது வேறு. தனிப்பட்ட கருத்தகளை  யாரும் பொதுவாக இவ்விடையத்தில் புகுத்தமுடியாது.

Link to comment
Share on other sites

இவர்கள்... பொது பல சேனாவின் கண்களில், அம்பிடவில்லைப் போலுள்ளது.

பொதுபலனோவுக்கு மூடினால்தால் புடிக்காது.. :icon_mrgreen:

Link to comment
Share on other sites

கலாச்சாரம் என்பது வேறு ஒரு சமூகத்தின் மதநம்பிக்கை என்பது வேறு. தனிப்பட்ட கருத்தகளை  யாரும் பொதுவாக இவ்விடையத்தில் புகுத்தமுடியாது.

 

மார்ட்டின் லூதர் ஒரு கிறித்தவத் துறவியும், பல்கலைக்கழகப் பேராசிரியரும் ஆவார். இவரது தனிப்பட்ட கருத்துக்கள் புரட்டஸ்தாந்தச் சீர்திருத்தத்தில் செல்வாக்குச் செலுத்தி மேனாட்டு நாகரீகத்தின் போக்கையே மாற்றியது.

Link to comment
Share on other sites

ஒரு சிலதுகளால் இங்கும்(புலம்பெயர் தேசங்களில்) பிரச்சனை, தாயகம் சென்றாலும் பிரச்சனைதான் இதுகளை திருத்தவே முடியாது ....... இதுகளால் எல்லாருக்கும் கெட்ட பேர்  :(   

பி;கு: படத்தை பார்க்கும்போது பெரிய அசிங்கமாக தெரியவில்லை ஏனெனில் இதை விட மோசமாக அங்குள்ளவர்கள் ஆடை அணிந்ததை பார்த்திருக்கின்றேன்   :blink:

 

 

Link to comment
Share on other sites

ஒரு சாதாரண நவ நாகரீக உடையுடன் பெண்களை கண்டவுடன் மனத்தை அலைபாய விடுபவர்களே கலாச்சார சீரழிவு பற்றி கதையளக்கிறார்கள். மற்றயவர்கள் இதை ஒரு பொருட்டாக எடுப்பதில்லை . எவருக்கும் தாம் விரும்பும் உடைகளை அணிய உரிமை உண்டு. கலாச்சார காவலர்கள் என்று தம்மை கூறிக்கொண்டு கண்டபடி அலைபாயவிடும் தமது பார்வையை  கலாசார சிரழி்வு என்று ஓலமிடுவோர் திருத்தி கொள்ள வேண்டுமே தவிர புலம்பெயர் இளம் தலைமுறை அல்ல.


ஒரு சாதாரண நவ நாகரீக உடையுடன் பெண்களை கண்டவுடன் மனத்தை அலைபாய விடுபவர்களே கலாச்சார சீரழிவு பற்றி கதையளக்கிறார்கள். மற்றயவர்கள் இதை ஒரு பொருட்டாக எடுப்பதில்லை . எவருக்கும் தாம் விரும்பும் உடைகளை அணிய உரிமை உண்டு. கலாச்சார காவலர்கள் என்று தம்மை கூறிக்கொண்டு கண்டபடி அலைபாயவிடும் தமது பார்வையை  கலாசார சிரழி்வு என்று ஓலமிடுவோர் திருத்தி கொள்ள வேண்டுமே தவிர புலம்பெயர் இளம் தலைமுறை அல்ல.

Link to comment
Share on other sites

1)இது புலம்பெயர் தமிழரலால் அங்கு கலாச்சாரம் கெடுகுது என்று பிழையான பிரச்சாரம் செய்ய உதவுகிறது 

2)இங்கு ஒன்று இரண்டு தான் அப்பிடி ஆனால் அங்கு ஒன்று இரண்டை தவிர எல்லாமே அப்பிடி 

3)அங்கு  பக்கத்தில் முள்ளிவாய்க்கால் படுகொலை   நடக்கும் போது மானாட மயில் ஆட பார்த்து விசில் அடிச்ச ஆக்கள் அவை 

4)இதுகள் உடையை விட்டாலும் உரிமைய விடாமல் குளிருக்குள் வீதியில் இறங்கிய ஆக்கள் 

5)அவை அஜித் விஜை படம் வந்தால் பாலாபிஸெகம் செய்து தோரணம் கட்டி விசில் அடிக்கும் ஆக்கள்

6) இவர்கள் படம் வந்தால் பார்த்து விட்டு அடுத்த் வேலை பார்க்கப் போகும் ஆக்கள் இவை 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இப்படியான உடைகளை முப்பது வருடங்களுக்கு முன்னரே எங்கள் பெண்கள் தாயகத்தில் அணிந்திருக்கின்றார்கள்
இப்போது மட்டும் சிலருக்குக் குடையுது

Link to comment
Share on other sites

இதைப் பார்த்தால் அங்குள்ள பசங்க குதூகலமாயிடுவாங்க.. :D அதை ஏன் கெடுக்க நிக்கிறீங்க?! :wub:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இதைப் பார்த்தால் அங்குள்ள பசங்க குதூகலமாயிடுவாங்க.. :D அதை ஏன் கெடுக்க நிக்கிறீங்க?! :wub:

 

 

இங்கு பிறந்த  பிள்ளைகளை  தாயகத்துக்கு கொண்டு பொய் அப்படிச்செய்யாதே  இப்படிச்செய்யாதே என்பது ஆபத்தான  பின் விளைவுகளைத்தரக்கூடியது.

அவர்கள்  இங்கு பிறந்திருந்தால்

அங்குள்ள  காலநிலைக்கு மூடிக்கட்ட சொன்னால்.............??? :(

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • இப்ப‌டி ப‌ல‌ரின் பெய‌ர் வாக்க‌ள‌ர் ப‌ட்டிய‌லில் இல்லை புல‌வ‌ர் அண்ணா..........................நாம் த‌மிழ‌ர் க‌ட்சி பெடிய‌ன் சொந்த‌ ஊரில் ப‌ல‌ வாட்டி ஓட்டு போட பெடிய‌னுக்கு நீ இந்த‌ ஊரில் போட‌ முடியாது வேறு ஊரில் போய் போட‌ சொல்ல‌ அந்த‌ பெடிய‌ன் 40கிலே மீட்ட‌ர் மோட்ட‌ சைக்கில‌ சென்று ஓட்டு போட்ட‌து அந்த‌ பெடிய‌ன் நாம் த‌மிழ‌ர் க‌ட்சியின் வ‌ள‌ர்சிக்கு பெரிய‌ பங்காற்றினது...................... காணொளி ஆதார‌ம் இதோ..........................................    
    • என் வாக்கை திருடியது யார் ?     தோல்விக்கு இப்பவே நாடகம் போடுகின்றார்கள் என ஒரு கூட்டம் சொல்லும் 😂
    • அமெரிக்காவின் எழுதப்பட்ட சாசனத்தை ட்ரம்ப் மீறுவதால் ஆயிரம் யூரிகளும் உருவாக்கப்படுவர். என்ன ஒன்று.... டொனால்ட் ரம்ப் அடுத்த தேர்தலில் வேற்றியீட்டி அந்த நான்கு வருடத்தில் எதையுமே சாதிக்கப்போவதில்லை. எனவே கலக,அழிவின் உச்சம் பெற்றவன் மீண்டும் ஆட்சிக்கு வந்து  உலகம் அழிந்து போவதே சிறப்பு.
    • நாம்தமிழர்  கட்சியின் தீவிர ஆதரவாளர் நடிகர் சூரி தனது பெயர் வாக்களர் டாப்பில் இல்லை மனைவி பெயர் இருக்கிறது என்னால் ஜனநாயகக் கடமையை ஆற்ற முயெவில்லை என்று பேட்டி கொடுத்திருக்கிறார். தமிழ்நாடு அறிந்த ஒருவரன் பெயர் வாக்காளர் அட்டவணையில் இலை;லையென்றால் சாதாரண மக்களின் நிலை என்ன? தேர்தல் ஆணையம் சின்னங்களைப் பறிக்கும் வேலையைப் பார்க்காமல் அனைத்துக் குடிமகன்களுக்கும் வாக்குரிமை இருக்கிறதா அவர்கள் பெயர் வாக்காளர் இடாப்பில் இருக்கின்றதா என்பதைப் பார்க்க வேணடும்.
    • ஓம் ஓம் திராவிட‌ம் எந்த‌ நிலைக்கும் போகும் என்று ஊர் உல‌க‌ம் அறிந்த‌ உண்மை....................இந்த‌ தேர்த‌லில் 300 , 500 , 2000 இதை தாண்ட‌ வில்லை ப‌ல‌ர் கையும் க‌ள‌வுமாய் பிடி ப‌ட்டு த‌ப்பி ஓடி இருக்கின‌ம் நேற்று....................நீங்க‌ளும் காணொளி பார்த்து இருப்பிங்க‌ள் என்று நினைக்கிறேன்😂😁🤣....................................................
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
        • Like
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.