Jump to content

கோடைக்கால விடுமுறைக்கு வடக்கு கிழக்கு சென்று அரைகுறை ஆடைகளுடன் திரியும் புலம்பெயர்த் தமிழர்கள்!


Recommended Posts

பிரபாகரன் அரசு ஈழத்தில் ஆட்சிசெய்தபோது நீச்சல் போட்டிகளில் பெண்கள் நீச்சலுடையில் பகிரங்கமாகத் தோன்றினார்கள். எவரிடமிருந்தும் எந்த விமர்ச்சனமும் வெளிவரவில்லை.

Link to comment
Share on other sites

  • Replies 103
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

பிரபாகரன் அரசு ஈழத்தில் ஆட்சிசெய்தபோது நீச்சல் போட்டிகளில் பெண்கள் நீச்சலுடையில் பகிரங்கமாகத் தோன்றினார்கள். எவரிடமிருந்தும் எந்த விமர்ச்சனமும் வெளிவரவில்லை.

 

பிரபாகரன் ஆட்சியோ.. ஓபாமா ஆட்சியோ.. நீச்சல் போட்டியில் நீச்சல் உடையில் தான் நீச்சலடிக்கனும். சேலையோடையா நீச்சலடிக்கிறது. :icon_idea:

 

நீச்சல் உடையோட.. பிக்நிக் போறது தான்.. இங்க பேசப்படுகிற விடயம்..! :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
70 களில் யாழ்ப்பாணத்தில் எங்கட சித்திமார்,அன்ரிமார் எல்லாம் குட்டைப் பாவாடை முழங்காலுக்கு மேல் போட்டு இருக்கிறார்கள்.விளையாட்டுப் போட்டியின் போது கட்டையாக சோட்ஸ்[running shorts] போட்டு ஓடி இருக்கிறார்கள்.கையில்லாத சேலை உடுத்திருக்கிறார்கள்.அப்ப இல்லாத கலாச்சாரத்தை பற்றி இப்ப கவலைப்படுவது தான் வேடிக்கை
 
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

70 களில் யாழ்ப்பாணத்தில் எங்கட சித்திமார்,அன்ரிமார் எல்லாம் குட்டைப் பாவாடை முழங்காலுக்கு மேல் போட்டு இருக்கிறார்கள்.விளையாட்டுப் போட்டியின் போது கட்டையாக சோட்ஸ்[running shorts] போட்டு ஓடி இருக்கிறார்கள்.கையில்லாத சேலை உடுத்திருக்கிறார்கள்.அப்ப இல்லாத கலாச்சாரத்தை பற்றி இப்ப கவலைப்படுவது தான் வேடிக்கை

 

அப்படி போடுங்கோ.... எனக்கு பத்து வயது இருக்கும்....... :D

Link to comment
Share on other sites

அப்படி போடுங்கோ.... எனக்கு பத்து வயது இருக்கும்....... :D

எழுபதுகளில் என்றால் ஒரு 79வரைக்கும் தள்ளலாம்தானே.. :D

Link to comment
Share on other sites

 

கையில்லாத சேலை உடுத்திருக்கிறார்கள்.அப்ப இல்லாத கலாச்சாரத்தை பற்றி இப்ப கவலைப்படுவது தான் வேடிக்கை

 

 

உங்கட காலத்திலை சேலைக்கு கை வேறை இருந்துதோ?

 

Link to comment
Share on other sites

கருத்துக்களைப் பதிவோர்களிடம் குறைகளைக் கண்டுபிடிக்க நான் முயல்வதில்லை. ஆனாலும் இத்திரிக்கான சில பின்னூட்டங்கள் தவறாக தென்படும்போது அதனை தவறெனக்காட்டும் கருத்துக்களைத் தெரிவிக்காமல் இருப்பது ஏற்புடையதாகத் தெரியவில்லை. நீங்கள் என்னைச் சுட்டிக் காட்டியதும் திரும்பவும் உங்கள் பதிவை படித்துப் பார்த்தேன்.

 

சிங்கள ஆமிக்காரன் இவர்களை ஒன்றும் செய்யுறானில்லையே என்றது தான் என்ர கவலை. சும்மா ஊரில பெட்டி விக்கிற பெண்களையும்.. கச்சான் விக்கிற பெண்களையும்... காடு வெட்டிற பெண்களையும் துகில் உரிகிறவன்.. உவையை ஏன் விட்டு வைச்சிருக்கிறான். உதில.. ஒரு நாலைஞ்சை.. பிடிச்சு மிச்ச துகிலையும் உரிஞ்சால்.. அப்புறம் ஊர்ப் பக்கம் தலைவைச்சே படுக்கமாட்டார்கள். :rolleyes::(

 

ஆதங்கத்தில் இப்படி நீங்கள் எழுதியிருக்கலாம். ஆனால் இதனை நீங்கள் திரும்பவும் படித்துப் பார்க்கும்போது உங்களுக்கே உறுத்தலாக தெரியவில்லையா. பிணம்புணரும் காட்டுமிராண்டிப் படையிடமா எங்கள் கலாச்சாரத்தைப் பாதுகாத்துக் கொள்வதற்கு தெரிந்தோ, தெரியாமலோ உதவியைக் கோரவேண்டும்!. ஆத்திரத்தில், ஆதங்கத்தில் எழுதினாலும் அதில் ஒரு நியாயம் வேண்டுமல்லவா!. தொடர்ந்து நீங்கள் பதிந்த பதில் பின்னூட்டம் சிறப்பானது. நீங்கள் அதில் தெரிவித்துள்ளது வரவேற்கப்படக்கூடிய நியாயமான கருத்துக்களைக் கொண்டுள்ளது. இங்க பேசப்படுகிற விடயத்தை நான் திசைதிருப்ப முயல்வதாக உணர்ந்தால் மன்னிக்கவும்.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பக்கத்து வீட்டுப் பிள்ளை, கொடியில காயப்போட்டது, காத்துக்கு, எங்கட வீட்டு வளவுக்குள்ள வந்து விழுந்திட்டுது, மோனை! :D

 

product-hugerect-97219-28561-1366508890-

 

 

அது  சரி

சட்டையைக்காட்டிங்க(கழட்டிட்டீங்க) :D

அவா

எங்க............. :icon_mrgreen: 

(உங்களுக்கு பக்கத்து வீடு என்றால்  எனக்கு மச்சாள் முறை அது  தான்... :lol: )

Link to comment
Share on other sites

இணையதள காரருக்கு வேற வேலை இல்லை பரபரப்பான செய்தி போடவேண்டும் என்பதற்காக இப்படியான செய்தியை போடுகிறார்கள் 


முதல்ல பாடசாலை மாணவர்கள் கஞ்ச அடிப்பதை நிறுத்துங்கள் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பன்சலவுக்கு அதற்குரிய ஆடை அணிந்து தான் சிங்களக் குமரிகள் போகிறார்கள். முஸ்லீம் பெண்கள் அப்படி. எமது பெண்கள் அப்படி. அதேன் வெளிநாட்டில பிறந்தவைக்கு மட்டும்.. உது தெரியுதில்ல...!

 

உடை என்பது இடத்திற்கு நிகழ்வுக்கு கெளரவம் அளிக்கும் ஒரு விடயம். அண்மையில்.. பிரிட்டனின் பிரதிப் பிரதமரை.. நீங்கள் ஏன் இந்த வெக்கைக்கு சோட்ஸ் போடவில்லை என்று கேட்ட போது அவர் சொன்னார்.. அந்தத்த தொழிலுக்கு.. இடத்திற்கு என்று ஒரு உடை ஒழுங்குள்ளது. அதைப் பின்பற்றுவது நாகரிகம் என்று.

 

அப்படி ஒரு நாகரிகத்தை தான் அங்கும் மக்கள் விரும்பினம். அது அவர்களுக்கு கூடிய பாதுகாப்பு என்றும் கருதினம். இதற்குப் போய்.. அப்ப போட்டது.. இப்ப போட்டது என்று நியாயம் கற்பிக்க முனைவது.. முறையாகாது.

 

முன்னரும் மினி ஸ்கேர்ட்.. ஆம் கட்.. டீப் நெக்.. சட்டை போடுற ஆன்ரிமாரை ஒரு மாதிரியாத்தான் ஆக்கள் பாக்கிறவை..! கூடிய அளவு கொழும்பு அக்கால இருந்திட்டு வாறவை தான் உந்தக் கூத்துக் காட்டிறது. எங்கட ஊர்ப் பெண்கள்.. இந்த விடயத்தில்.. நிலத்திற்குரிய ரெஸ் கோட் டை தான் அதிகம் விரும்பிறவை. அந்தந்த நிலத்திற்கு அந்தந்த சுவாத்தியற்கு என்று உடை ஒழுங்குள்ளது. அதை பின்பற்றுதல் உல்லாசப் பயணிகளுக்கும் அழகு.. ஆபத்தும் இல்லை..! அதுவும் இனவெறிப் படைகள் உள்ள ஓர் இடத்தில்..! :icon_idea::)

Link to comment
Share on other sites

ஊரில் எத்தனையோ பிரச்சனை இருக்க தேவையில்லாமால் மற்றவர்களின் தனிப்பட்ட பிரச்சனைகளில், அவர்கள் உடுத்து உடைகளில்  தலையிட்டு விமர்சனம் செய்வதும் தேவையில்லாம் நேரத்தை வீண்டிப்பதும் தமி்ழ் கலாச்சாரத்தின் முக்கிய பண்புகளில் ஒன்று என்பது தெரிகிறது இவ்விடயத்தை ஒரு செய்தியாக எழுதிய ஊடகம். அதை இங்கு இணைத்தது, அதையொடி அதற்கு வக்காலத்து வாங்கி எழுதுவது போன்ற விடயங்களை பார்க்கும் போது நாம் இன்னமும் பழைய நூற்றாண்டு கற்கால மனிதர்களாக, கிறுக்கர்களாக வாழ்வதை உறுதி செய்கிறோம்.

 

எமக்காக தான் கலாச்ச்சாரம். கலாச்சாரம் மாறக்கூடியது, எப்போதும் மாறிக்கொண்டோ இருப்பத்து. இது உலக பொது நியதி. பண்டைய கற்கால  கலாச்சாரத்தை தூக்கி பிடிக்கும் கிறுக்கர்களை இந்த இயற்கை யதாரத்தத்தை உணர்ந்து கொள்ள்ள வேண்டும். அவ்வாறு உணராமல் தொடர்ந்து கத்தி கொண்டே போனால் மாரி தவக்கை போல் கத்தட்டும். உலகம் இவர்களுக்காக காத்து நிற்க போவதில்லை.

 

சரிபிழைக்கு அப்பால் உலக யதார்த்தம் என்ன என்பதை உணர்ந்து கொள்ள வேண்டும். மாபெரும் தியாங்களையும் அர்பணிப்புகளையும் செய்து போரிட்ட எமது விடுதலைபுலிகளும் உலக யதார்த்தத்தை புரிந்து கொள்ளாதலால் தான் தோல்வியடைய நேரிட்டது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

சரிபிழைக்கு அப்பால் உலக யதார்த்தம் என்ன என்பதை உணர்ந்து கொள்ள வேண்டும். மாபெரும் தியாங்களையும் அர்பணிப்புகளையும் செய்து போரிட்ட எமது விடுதலைபுலிகளும் உலக யதார்த்தத்தை புரிந்து கொள்ளாதலால் தான் தோல்வியடைய நேரிட்டது.

 

 

இதுக்குள்ளும் புலிகளா???? :(

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சரிபிழைக்கு அப்பால் உலக யதார்த்தம் என்ன என்பதை உணர்ந்து கொள்ள வேண்டும். மாபெரும் தியாங்களையும் அர்பணிப்புகளையும் செய்து போரிட்ட எமது விடுதலைபுலிகளும் உலக யதார்த்தத்தை புரிந்து கொள்ளாதலால் தான் தோல்வியடைய நேரிட்டது.

 

எழுதுவதும் சொல்வதும் சிதைப்பதும் இலகு. ஒன்றை ஆக்கிக்காட்டி விட்டு மற்றவர்களை விமர்சிப்பதே உண்மையில் சிறந்தது.

 

சரி புலிகள் உலக யதார்த்தத்தை புரிந்து கொள்ளாததால் தோற்றார்கள் என்போர்.. அந்த யதார்த்ததை விளங்கிக் கொண்டு ஒரு போராட்டத்தை நடத்தி வென்று காட்டட்டும்... அதன் பின் புலிகளை விமர்சிக்கட்டும். புலிகள் விடுதலைக்காகச்.. செய்ததில் ஒரு துரும்பளவு கூட செய்யாமல்.. புலிகளை விமர்சிப்பது என்பது வெறும்.. வாய்ச்சவடால் மட்டுமே ஆகும்.

 

அதேபோல்.. யாழ் வீதிகளில்.. ரூ பீசில் அலைவதன் மூலம்.. நாகரிகமான.. ஆபத்துக்களை விலைக்கு வாங்காத... ஒரு  சமூகத்தை அமைச்சுக் காட்டிட்டு.. சொல்லனும்.. இது மாரித்தவளைக் கத்தல் என்று.

 

இங்கிலாந்தில் நடக்கும் பாலியல் வன்புணர்வுகளுக்கும்.. மற்றும் பாலியல் குற்றங்களுக்கும்.. உடைக்கும் உள்ள தொடர்புகள் பற்றி சமூகவியல் ஆர்வலர்கள் யோசிக்கும் நிலையில்.. (நிராகரிப்புக்களும் உள்ளன. அவை உடை வடிவமைப்பாளர்களின் பக்கம் இருந்து வருவனவாகவும் இருக்கலாம்.) நம்மவர்கள்..??????????!

 

இதற்கு நம்மவர்கள் என்ன சொல்லப் போகிறார்கள்..??!

 

Tesco bans customers wearing pyjamas, nightgowns and slippers.

 

http://www.mirror.co.uk/news/uk-news/tesco-bans-customers-wearing-pyjamas-197999

 

Link to comment
Share on other sites

சரிபிழைக்கு அப்பால் உலக யதார்த்தம் என்ன என்பதை உணர்ந்து கொள்ள வேண்டும். மாபெரும் தியாங்களையும் அர்பணிப்புகளையும் செய்து போரிட்ட எமது விடுதலைபுலிகளும் உலக யதார்த்தத்தை புரிந்து கொள்ளாதலால் தான் தோல்வியடைய நேரிட்டது.

 

 

சூப்பரா சொன்னீங்கண்ணா.... !  

 

இந்தியாவிலை நடிகைகள் தொடை தெரிய உடுப்பு போட்டு பொது இடத்துக்கு வந்தால்  உடனையே கேஸை போட்டு  கேஸை காசாக்கிறாங்களே  அது எந்த உலக நியாயம்...??  

 

இல்லை தெரியாமத்தான் கேக்கிறன்  உங்களுக்கு எல்லாம் எங்கை அடிப்பட்டாலும் காலைதான் தூக்குவீங்களா.....??    நாய் மாதிரி ....???   :unsure:  :unsure:  :unsure:

Link to comment
Share on other sites

பல தலிபான்கள் எங்களுக்கும் இருக்கின்றார்கள் .

அதென்ன பெண்கள் போடும் உடுப்பை பற்றி மட்டும் விமர்சனம் ?

Link to comment
Share on other sites

விடுதலை புலிகளில் உன்னதமான அர்பணிப்புடன் கூடிய போராட்டம் எக்காலத்திலும் மதிக்கபடவேண்டயது. கெளரவத்துடன் நினைவு கூரவேண்டியது என்பதை ஏற்றுக்கொள்ளும் அதேவேளை அவர்களின் தவறுகள் விமர்சனத்திற்கு அப்பாற்பட்டவை என்று நீங்கள் நினைப்பது தவறு.

Link to comment
Share on other sites

விடுதலை புலிகளில் உன்னதமான அர்பணிப்புடன் கூடிய போராட்டம் எக்காலத்திலும் மதிக்கபடவேண்டயது. கெளரவத்துடன் நினைவு கூரவேண்டியது என்பதை ஏற்றுக்கொள்ளும் அதேவேளை அவர்களின் தவறுகள் விமர்சனத்திற்கு அப்பாற்பட்டவை என்று நீங்கள் நினைப்பது தவறு.

 

அதுக்கும் உள்ளாடைக்கும்  என்னங்க தொடர்பு ....??? 

 

சரி புலிகள் பிழை விட்டவை எண்டால் நீங்கள் எல்லாம் போராடி இருக்கலேமே புலிகளை விட பலமான அமைப்பை உருவாக்கி...??   

 

இல்லை விமர்சனம் மட்டும் தான் வருமா....?? 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பன்சலவுக்கு அதற்குரிய ஆடை அணிந்து தான் சிங்களக் குமரிகள் போகிறார்கள். முஸ்லீம் பெண்கள் அப்படி. எமது பெண்கள் அப்படி. அதேன் வெளிநாட்டில பிறந்தவைக்கு மட்டும்.. உது தெரியுதில்ல...!

 

உடை என்பது இடத்திற்கு நிகழ்வுக்கு கெளரவம் அளிக்கும் ஒரு விடயம். அண்மையில்.. பிரிட்டனின் பிரதிப் பிரதமரை.. நீங்கள் ஏன் இந்த வெக்கைக்கு சோட்ஸ் போடவில்லை என்று கேட்ட போது அவர் சொன்னார்.. அந்தத்த தொழிலுக்கு.. இடத்திற்கு என்று ஒரு உடை ஒழுங்குள்ளது. அதைப் பின்பற்றுவது நாகரிகம் என்று.

 

அப்படி ஒரு நாகரிகத்தை தான் அங்கும் மக்கள் விரும்பினம். அது அவர்களுக்கு கூடிய பாதுகாப்பு என்றும் கருதினம். இதற்குப் போய்.. அப்ப போட்டது.. இப்ப போட்டது என்று நியாயம் கற்பிக்க முனைவது.. முறையாகாது.

 

முன்னரும் மினி ஸ்கேர்ட்.. ஆம் கட்.. டீப் நெக்.. சட்டை போடுற ஆன்ரிமாரை ஒரு மாதிரியாத்தான் ஆக்கள் பாக்கிறவை..! கூடிய அளவு கொழும்பு அக்கால இருந்திட்டு வாறவை தான் உந்தக் கூத்துக் காட்டிறது. எங்கட ஊர்ப் பெண்கள்.. இந்த விடயத்தில்.. நிலத்திற்குரிய ரெஸ் கோட் டை தான் அதிகம் விரும்பிறவை. அந்தந்த நிலத்திற்கு அந்தந்த சுவாத்தியற்கு என்று உடை ஒழுங்குள்ளது. அதை பின்பற்றுதல் உல்லாசப் பயணிகளுக்கும் அழகு.. ஆபத்தும் இல்லை..! அதுவும் இனவெறிப் படைகள் உள்ள ஓர் இடத்தில்..! :icon_idea::)

 
ஆமாம் நெடுக்கு நீங்கள் யாழ்ப்பாணத்தில் யாராவது 'டூ பீஸ்' உடுப்பு போட்டுக் கொண்டு வீதிகளில் திரிவதைக் கண்டீர்களா? எந்த இணையத்திலாவது படம் வந்திருக்கா? 'டூ பீஸ்' உடை என்டால் என்ன? 
 
அடுத்த கேள்வி என்ன என்டால் அங்குள்ள இராணுவமோ,சிங்களவனோ அல்லது கேடு கெட்டத் தமிழனோ உங்கள் பாசையில் அங்கு 'டூ பீஸ்' உடுப்போடு செல்லும் பெண்களை எந்த பலத்தகாரத்திற்கும் உட்படுத்தாமல் பாவப்பட்ட அப்பாவி பெண்களை ஏன் பலவந்தப்படுத்துகிறார்கள்?
 
யாழ்ப்பாணத்தில் பிறந்து அங்கேயே வளர்ந்து அங்கேயே கல்யாணம் கட்டி அங்கேயே ஒழுக்கமாய் வாழ்ந்து கொண்டு இருக்கும் அன்ரிமார் தான் அதிகம் மினி ஸ்கேட்டும்,கையில்லாத பிளவுசும் போட்டுள்ளனர்.சும்மா கொழும்பில் இருந்து வருவோர் தான் இப்படியான உடுப்புகள் போட்டனர் என்று கதை விட வேண்டாம்.தங்களால் அப்படி உடுப்பு போட முடியவில்லை என்ட ஆத்திரத்தில் தான் மற்ற பெண்கள் இவையல ஒரு மாதிரி பார்க்கிறவை :D  :lol:  :icon_idea:
Link to comment
Share on other sites

 

 
ஆமாம் நெடுக்கு நீங்கள் யாழ்ப்பாணத்தில் யாராவது 'டூ பீஸ்' உடுப்பு போட்டுக் கொண்டு வீதிகளில் திரிவதைக் கண்டீர்களா? எந்த இணையத்திலாவது படம் வந்திருக்கா? 'டூ பீஸ்' உடை என்டால் என்ன? 
 
அடுத்த கேள்வி என்ன என்டால் அங்குள்ள இராணுவமோ,சிங்களவனோ அல்லது கேடு கெட்டத் தமிழனோ உங்கள் பாசையில் அங்கு 'டூ பீஸ்' உடுப்போடு செல்லும் பெண்களை எந்த பலத்தகாரத்திற்கும் உட்படுத்தாமல் பாவப்பட்ட அப்பாவி பெண்களை ஏன் பலவந்தப்படுத்துகிறார்கள்?
 
யாழ்ப்பாணத்தில் பிறந்து அங்கேயே வளர்ந்து அங்கேயே கல்யாணம் கட்டி அங்கேயே ஒழுக்கமாய் வாழ்ந்து கொண்டு இருக்கும் அன்ரிமார் தான் அதிகம் மினி ஸ்கேட்டும்,கையில்லாத பிளவுசும் போட்டுள்ளனர்.சும்மா கொழும்பில் இருந்து வருவோர் தான் இப்படியான உடுப்புகள் போட்டனர் என்று கதை விட வேண்டாம்.தங்களால் அப்படி உடுப்பு போட முடியவில்லை என்ட ஆத்திரத்தில் தான் மற்ற பெண்கள் இவையல ஒரு மாதிரி பார்க்கிறவை :D  :lol:

 

சபாஷ் ரதி சரியான பதில் இக்கிறுக்கர்களுக்கு.

பல தலிபான்கள் இங்கு இருப்பது உண்மைதான். நல்ல காலம் இவங்க கையில ஆயுதம் இல்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சபாஷ் ரதி சரியான பதில் இக்கிறுக்கர்களுக்கு.

 

 

வார்த்தையில் மரியாதை  தெரியாதவர்

நன்றி  வணக்கம் :(  :(  :(

Link to comment
Share on other sites

அதுக்கும் உள்ளாடைக்கும்  என்னங்க தொடர்பு ....??? 

 

சரி புலிகள் பிழை விட்டவை எண்டால் நீங்கள் எல்லாம் போராடி இருக்கலேமே புலிகளை விட பலமான அமைப்பை உருவாக்கி...??   

 

இல்லை விமர்சனம் மட்டும் தான் வருமா....?? 

அனுமதித்திருப்பார்களா?

Link to comment
Share on other sites

அனுமதித்திருப்பார்களா?

 

பலமாக தானே இருந்தவை...??  இல்லையா ....??  ஏன் அழிஞ்சு போனார்கள்...?? 

 

TELO - 2000 க்கு மேற்பட்ட போராளிகள், PLOTE- 6000 பேர்..   இந்திய இராணுவம் வரும் போது புலிகளில்  900 பேருக்கு அண்மையில்  இருந்தார்கள்...   இந்திய இராணுவத்தோடு போராட விருமாதவர்கள் 300 பேர் விலகினர்கள்.... 

 

 

Link to comment
Share on other sites

ஊரில் எத்தனையோ பிரச்சனை இருக்க தேவையில்லாமால் மற்றவர்களின் தனிப்பட்ட பிரச்சனைகளில், அவர்கள் உடுத்து உடைகளில்  தலையிட்டு விமர்சனம் செய்வதும் தேவையில்லாம் நேரத்தை வீண்டிப்பதும் தமி்ழ் கலாச்சாரத்தின் முக்கிய பண்புகளில் ஒன்று என்பது தெரிகிறது இவ்விடயத்தை ஒரு செய்தியாக எழுதிய ஊடகம். அதை இங்கு இணைத்தது, அதையொடி அதற்கு வக்காலத்து வாங்கி எழுதுவது போன்ற விடயங்களை பார்க்கும் போது நாம் இன்னமும் பழைய நூற்றாண்டு கற்கால மனிதர்களாக, கிறுக்கர்களாக வாழ்வதை உறுதி செய்கிறோம்.

 

எமக்காக தான் கலாச்ச்சாரம். கலாச்சாரம் மாறக்கூடியது, எப்போதும் மாறிக்கொண்டோ இருப்பத்து. இது உலக பொது நியதி. பண்டைய கற்கால  கலாச்சாரத்தை தூக்கி பிடிக்கும் கிறுக்கர்களை இந்த இயற்கை யதாரத்தத்தை உணர்ந்து கொள்ள்ள வேண்டும். அவ்வாறு உணராமல் தொடர்ந்து கத்தி கொண்டே போனால் மாரி தவக்கை போல் கத்தட்டும். உலகம் இவர்களுக்காக காத்து நிற்க போவதில்லை.

 

சரிபிழைக்கு அப்பால் உலக யதார்த்தம் என்ன என்பதை உணர்ந்து கொள்ள வேண்டும். மாபெரும் தியாங்களையும் அர்பணிப்புகளையும் செய்து போரிட்ட எமது விடுதலைபுலிகளும் உலக யதார்த்தத்தை புரிந்து கொள்ளாதலால் தான் தோல்வியடைய நேரிட்டது.

உலக மதங்கள் எல்லாமே தங்கள் கோவில்களுக்கு எப்படி போக வேண்டும் என்று கட்டுப்பாடு வைத்திருக்கின்றன. அதை தெரிந்து கொள்வது அவசியம்.

 

அதில் மிக மிக இலகுவான முறைகளை கடைப்பிடிப்பது இந்து மதம்.  உண்மையில் மனுதர்ம சாத்திரத்தில் தன்னும் பெண்கள் கோவில்களுக்குள் எப்படி உடை அணிய வேண்டும் என்று சொல்லப்பட்டிருப்பதாக தெரியவில்லை. ஆனால் பாண்பாடு , சிறிமிகள் முழுப்பாவாடை சட்டை, இளசுகள் ஒற்றைத்தாவணி. பெண்கள் சேலை. இப்போது சல்வார் கமிசும் அணிகிறார்கள். இது தமிழ் உடுப்பாக இல்லாவிட்டாலும் இந்து மத உடுப்பாக பார்க்கப்படுகிறது.  உன்மையில் இது பண்பாடு தன்னைத்தால் மாற்றி அசைந்து கொடுக்கும் முறை. இதை யாரும் பலமாக எதிர்க்கவில்லை.

 

தெருவில் பெண்கள் எப்படி போகலாம் என்று மேற்கு நாடுகளிலும் சட்டம் இருக்கு. இது பண்பாட்டல்ல சட்டம்.  ஆனால் மேற்குநாடுகள் பொதுவில் சட்டத்தில் எப்படி உடுக்க வேண்டும் எனப்தில் இலகு நடையை பின்பற்றுபவை. எங்காது ஒரு உடை இப்படி மட்டும்தான் இருக்க வேண்டும் என்று சட்டப்படி நிர்ணயித்திருந்தால் அது சீருடை. சீருடையை நாம் பழகியது அவர்களிடம் இருந்துதான்.  இதை தெரிந்து கொள்ள வேண்டும்.

 

மேலே உள்ள படத்தில் பெண்கள் தீவிரவாதமாக உடை அணிந்து இல்லை. அவர்கள் நீற்பது கூட கடற்கரையில்.  வலம்புரி வெளிவிட்ட செய்தி நல்லூர் ஆலயத்திற்குள்ளும் பெண்கள் அசிங்கமாக உடுக்கிறார்கள் என்று கூறி அந்த படத்தை போட்டதுதான். நல்லுருக்குள் வலம்புரியால் படம் எடுப்பது இலகல்ல. ஆனால் வெளியே வரும்போதுதன்னும்  ஒருபடத்தை எடுத்து போட்டிருக்கலாம். 

 

கோவிலுக்குள் எப்படி போகலாம் என்றதில் இருக்கும் பண்பாடு ஆன்மீகம் நோகத்துக்காக மட்டும் கோவில்கள் இருக்கின்றன எனபதில் இருந்து வரும் கட்டுப்பாடு. மேற்குநாடுகளில், பாடசாலைகள் மேமையான இடங்களாக கொள்ளப்படுவதால் எப்படி அங்கு உடுத்தலாம் என்ற வரையறை இருக்கு. இது சீருடையை சட்டமாக்காத பள்ளிகளுக்குத்தான் இந்த கட்டுப்பாடு.  

 

எனவே ஒருகரையில் மட்டும் எழுதாமல் நீங்கள் என்ன சொல்லவருகிறீகள் என்பதை சூழலை வரையறுத்து சொல்லுங்கள். 

Link to comment
Share on other sites

ஊரில் எத்தனையோ பிரச்சனை இருக்க தேவையில்லாமால் மற்றவர்களின் தனிப்பட்ட பிரச்சனைகளில், அவர்கள் உடுத்து உடைகளில்  தலையிட்டு விமர்சனம் செய்வதும் தேவையில்லாம் நேரத்தை வீண்டிப்பதும் தமி்ழ் கலாச்சாரத்தின் முக்கிய பண்புகளில் ஒன்று என்பது தெரிகிறது இவ்விடயத்தை ஒரு செய்தியாக எழுதிய ஊடகம். அதை இங்கு இணைத்தது, அதையொடி அதற்கு வக்காலத்து வாங்கி எழுதுவது போன்ற விடயங்களை பார்க்கும் போது நாம் இன்னமும் பழைய நூற்றாண்டு கற்கால மனிதர்களாக, கிறுக்கர்களாக வாழ்வதை உறுதி செய்கிறோம்.

 

Tulpen,

ஊரில் எத்தனையோ பிரச்சனை இருக்க தேவையில்லாமால் மற்றவர்களின் தனிப்பட்ட பிரச்சனைகளில், அவர்கள் உடுத்து உடைகளில் தலையிட்டு விமர்சனம் செய்தும் தேவையில்லாம் நேரத்தை வீண்டித்தும் அதன் தொடர்பாக இந்தத் திரிக்குக் கருத்தெழுதியும் இன்னமும் பழைய நூற்றாண்டு கற்கால மனிதர்களாக, கிறுக்கர்களில் ஒருவராக வாழ முற்படும் எங்களுடன் நீங்களும் இந்தத் திரிக்குக் கருத்தெழுதி, எங்ளுடன் வாழ முற்படுவதை உறுதி செய்வதை ஆமோதித்து வரவேற்கிறேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

 
ஆமாம் நெடுக்கு நீங்கள் யாழ்ப்பாணத்தில் யாராவது 'டூ பீஸ்' உடுப்பு போட்டுக் கொண்டு வீதிகளில் திரிவதைக் கண்டீர்களா? எந்த இணையத்திலாவது படம் வந்திருக்கா? 'டூ பீஸ்' உடை என்டால் என்ன? 
 
அடுத்த கேள்வி என்ன என்டால் அங்குள்ள இராணுவமோ,சிங்களவனோ அல்லது கேடு கெட்டத் தமிழனோ உங்கள் பாசையில் அங்கு 'டூ பீஸ்' உடுப்போடு செல்லும் பெண்களை எந்த பலத்தகாரத்திற்கும் உட்படுத்தாமல் பாவப்பட்ட அப்பாவி பெண்களை ஏன் பலவந்தப்படுத்துகிறார்கள்?
 
யாழ்ப்பாணத்தில் பிறந்து அங்கேயே வளர்ந்து அங்கேயே கல்யாணம் கட்டி அங்கேயே ஒழுக்கமாய் வாழ்ந்து கொண்டு இருக்கும் அன்ரிமார் தான் அதிகம் மினி ஸ்கேட்டும்,கையில்லாத பிளவுசும் போட்டுள்ளனர்.சும்மா கொழும்பில் இருந்து வருவோர் தான் இப்படியான உடுப்புகள் போட்டனர் என்று கதை விட வேண்டாம்.தங்களால் அப்படி உடுப்பு போட முடியவில்லை என்ட ஆத்திரத்தில் தான் மற்ற பெண்கள் இவையல ஒரு மாதிரி பார்க்கிறவை :D  :lol:  :icon_idea:

 

 

வலம்புரி பிரசுரித்துள்ள படம் சார்ந்தல்ல விவாதம் இங்கு போய்க்கொண்டிருக்கிறது.

 

வலம்புரி மட்டுமல்ல... பல ஊடகங்களும் கடந்த காலத்தில்.. யாழ் குடா உட்பட்ட போரால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு உல்லாசப் பயணம் வருவோர்.. பல்வேறுபட்ட சமூகச் சீர்கேடுகளில் ஈடுபடுவது குறித்த முறைப்பாடுகள் செய்து வருகின்றன.

 

விடுதலைப்புலிகளின் காலத்திலும்.. புலம்பெயர்ந்தவர்கள் காவி வந்த எயிட்ஸ் நோய் தொடர்பான எச்சரிக்கைகள் உட்பட பல எச்சரிக்கைகள் வெளிவந்திருந்தன. இவை அந்த மக்களை சந்தேகக் கண்கொண்டு பார்த்தற்காக அல்ல. அவர்கள் தெரிந்தோ தெரியாமலோ.. காவி வரும் பாதகமான விளைவுகள் மற்றவர்களைச் சென்றடையாமல் இருக்கவே.

 

ரூ பீஸ் என்றால் என்னென்று தெரியாவிட்டால்.. யாரிடமாவது கேட்டு அறிந்து கொள்ளுங்கள். அந்த அசிங்கத்தை இங்கு எழுதி பெண்களின் கொஞ்ச நெஞ்ச மானத்தையும் வாங்க விரும்பவில்லை.

 

ஊரில ஒரு சில ஆன்ரிகள்.. சினிமா மற்றும் தென்னிலங்கை.. வெளிநாட்டுத் தாக்கத்தால்..தறிகெட்டுப் போனதற்காக எல்லோரும் அப்படியென்றில்லை. அப்படியான ஆன்ரிகள் கூட கோவில் என்று வந்துவிட்டால்.. இடத்திற்குரிய நாகரிகத்தை பின்பற்றவே செய்தனர். நல்லூரில் மினி ஸ்கேர்ட் போட்டுக் கொண்டு.. விழுந்து கும்பிட்ட ஆன்ரிகள் இருக்கினமோ..??! நீங்கள் நல்லாவே கற்பனை செய்து கதை எழுதுவீர்கள் என்பது புரியும். நாங்களும் அதே நல்லூரில் தான் வெகு காலம் வாழ்ந்தவர்கள். நானென்றால் அப்படி ஆன்ரிகளைக் காணவில்லை..!!!

 

ஆடை என்பது கவனச் சிதறல்களுக்கு இடமளிக்காத வகையில்.. அணியப்படுதலே கோவில்.. மற்றும் பொது இடங்களில் வலியுறுத்தப்படுகிறது. அது எல்லா நாடுகளிலும் உள்ள நடைமுறை தான். பீச்சில் போய்.. பார்க்கில் போய் நீங்கள் எப்படியாவது இருக்கலாம். ஆனால் அதே மாதிரி.. பொது இடங்களில்.. பொதுப் போக்குவரத்து ஊடகங்களில்.. நிறுவனங்களில்.. பள்ளிகளில்.. வழிபாட்டிடங்களில் இருக்க முடியாது. அவை அவற்றிற்கு என்று ஓர் உடை ஒழுங்கு (Dress code) மற்றும் உடை ஒழுக்கம்.. ( Dress discipline) உண்டு. அதையே தான் தாயக மக்களும் வலியுறுத்தினம்.

 

பாலியல் வன்புணர்வு செய்வோர்.. பாலியல் குற்றம் செய்வோர்.. உடைகளை மட்டும் நோக்கி அவற்றைச் செய்வதில்லை. பால்.. வயது.. அவர்களின் மனநிலை சார்ந்து இவை இருக்கிறது. என்றாலும் உடைகளின் தாக்கம் சில சம்பவங்களில் இருந்துள்ளது. அவ்வாறான குற்றச்சாட்டுக்கள் பொதுவாக உள்ள ஒன்றுதான். அவற்றை மறுத்து வரும் கருத்துக்களும் உடை வடிவமைப்பாளர்களால் முன்வைக்கப்பட்டு வருகின்றன. பிரச்சனை அது அல்ல. ஒரு பெண் அரையும் குறையுமாக ஆடை அணிந்து சென்றால் கவர்ச்சி என்று சித்தரிக்கும் சினிமா ஒழுங்கில் வாழும் மக்களிடம் அதையே நேரில் செய்யும் போது பாதக விளைவுகளுக்கு வாய்ப்புள்ளது. அதனை நிராகரிக்க முடியாது.

 

சிங்களப் படைகள் தமிழ் பெண்கள் என்ற ஒரு காரணத்திற்காக பாலியல் வெறியாட்டம் செய்கின்றன என்றால் அது 100% உண்மை. அதே நேரம்.. சிங்களப் படைகளின் இலக்குகளாகக் கூடிய கவர்ச்சிகரமான உடை அணியும் தமிழ் பெண்களுக்கு கூடிய ஆபத்து உள்ளது என்பதையும் நிராகரிக்க முடியாது.

 

அந்த வகையில்.. அது புலம்பெயர் பெண்களுக்கு மட்டுமல்ல.. தாயகத்தில் உள்ள பெண்களுக்கும் ஆபத்தானதாகும். எனவே இது குறித்து பலமாகச் சிந்தித்துச் செயற்பட வேண்டியது ஒரு சமூகப் பொறுப்புள்ள பிரஜைக்கு அவசியம்.

 

இங்கிலாந்தில் அண்மையில் பெண் பிள்ளைகள் பாடசாலையில் குட்டைப் பாவாடை அணியத் தடை கொண்டு வரப்பட்டது. அதனை வரவேற்றவர்களும் உளர். எதிர்த்தோரும் உளர். ஆனால் நிர்வாகம் அதனை அமுல்படுத்தியே வருகிறது. அந்த வகையில்.. உடை விவகாரத்தில்.. அந்தந்த நாட்டு மக்கள் தங்களின் பொது வழக்கத்திற்கு மாறாக ஆபத்தான விளைவுகளைத் தரவல்ல.. உடையணியும் உலாவிகள் தொடர்பில் தக்க நடவடிக்கைகள் எடுப்பது அவரவர் சுதந்திரமும் ஆகும். அதை பரிகசிப்பது தான் அறியாமை. அதனையே ரியுலிப் துல்பன் செய்கிறார்.

 

School bans girls from wearing 'unladylike' short skirts.

 

school_children_1112974b.jpg

 

Girls as young as nine have been banned from wearing skirts to school because of concerns they are getting too short and “unladylike”.

 

http://www.telegraph.co.uk/education/educationnews/10207263/School-bans-girls-from-wearing-unladylike-short-skirts.html

 

மேற்படி தடை குறித்து ரெலிகிராப் வாசகர் ஒருவரின் கருத்து....

 

"Good on the school. This ban is the result of some parents not co-operating and ensuring dresses and skirts of a suitable length. It's not appropriate to be flashing their knickers all the time - at some schools the girls wear knee length leggings under their skirts by personal choice which also solves the problem.

 

This is nothing to do with Islamification in the UK and everything to do with these children increasing flashing absolutely everything inappropriately and their parents no longer showing any concern, altering skirts lengths downwards when necessary or buying new skirts when they are no longer the right size, with these garments never having been cheaper relative to income. You don't have to be a muslim to think that flashing your knickers is not the right thing to be constantly doing at school."

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • "பழைய சில பகிடிகள்"    1. Which is the longest word in the English dictionary? / ஆங்கில அகராதியில் மிக நீளமான சொல் எது? Smile -  Because after 'S' there is a 'mile'. 2.”மழைமேகம் [மழை may come] க்கு எதிர்சொல் என்ன?  மறுமொழி : மழை  may not come. 3.சாப்பிட  எதுவும்  சூடாக  கிடைக்காத  ஹோட்டல்  எது ?  மறுமொழி : ஆறிய  பாவன்   4. Which is the coolest alphabet in English? / ஆங்கிலத்தில் குளிரான  எழுத்து எது? மறுமொழி : ‘B’. ஏன்னா  அது  ‘A”C’ க்கு நடுவிலே  இருக்கு . 5. What is common to robbers and tennis players ? / கொள்ளையர்களுக்கும் டென்னிஸ் வீரர்களுக்கும் பொதுவானது என்ன? Ans: They both involve rackets(racquets) and courts! 6. கிண்ணத்துல  கல்லை  போட்டால்  ஏன்   மூழ்கிறது ?  மறுமொழி: அதுக்கு  நீச்சல்  தெரியாது  7. In a grocery store, a Sardarji was starring at an orange juice for couple of hours. You know why ? / ஒரு மளிகைக் கடையில், ஒரு சர்தார்ஜி இரண்டு மணி நேரம் ஆரஞ்சு ஜூஷை உற்றுப் பார்த்துக்கொண்டே  கொண்டிருந்தார். ஏன் தெரியுமா? Ans: Because it said CONCENTRATE. 8. What is the difference between a fly and a mosquito?  Ans: A MOSQUITO can FLY but a FLY cannot MOSQUITO!! 9. ஒரு  அறையிலே  ஒரு  மூலையில்  ஒரு  பூனை  இருக்கு . வலது மூலையில் ஒரு  எலி . இடது மூலையில்  ஒரு கிண்ணத்தில் பால். கேள்வி  : பூனையின்  கண்  இதில்  இருக்கும்  ?  மறுமொழி: பூனையின்  கண்  அதோட  முகத்தில்தான்  இருக்கும்   10. Which runs faster, Hot or Cold? / எது வேகமாக ஓடுகிறது? Hot or Cold?? ANS: Hot, because anyone can catch a cold
    • வீரப்பன் பையன்26 என்பதன் அர்த்தம் நீங்கள் வீரப்பனின் மகன் எனும் அர்த்தம் ஆகாதா? உங்கள் விருப்பம். 
    • "ஓடம்"   "கற்பகம் என்ற புகழ் பனையின் வளங்கள் - உந்தன்  காலடியில் களஞ்சியமாய்க் கண்ட பலன்கள்  பொற்பதியில் பஞ்சம் பசி பட்டினி தீர்க்கும் - தீராப் போரினிலும் அஞ்சேலென மக்களைக் காக்கும்!"  "கல்வி நிலையங்கள் கோயில் குளங்கள் - குதிரை  காற்றாய்ப் பறந்து செல்லும் நீண்ட வெளிகள் தொல்லை துயரம் தீர்க்கும் மருந்து மூலிகைகள் - உனைத்  தொட்டுக் கண்ணிலே ஒற்றித் தோயும் அலைகள்!"  "தென்னைமர உச்சியிலே திங்கள் தடவும் - கடல்  திசைகளெல்லாம் மணிகளை அள்ளி எறியும் வெள்ளை மணல் துறைகளை அலைகள் மெழுகும் - எங்கள் உள்ளம் அதிலே பளிங்கு மண்டபம் காணும்!" வித்துவான் எஸ் அடைக்கலமுத்து நெடுந்தீவை வர்ணித்தவாறு, நீலப் பச்சை வண்ணம் கொண்ட இரத்தினக் கல் போன்ற  நீர் இலங்கையின் கரையை முத்தமிடும் இந்தியப் பெருங்கடலின் மையத்தில், இலங்கையின் நெடுந்தீவு என்று அழைக்கப்படும் டெல்ஃப்ட் தீவு உள்ளது. இங்கே, கடல் மற்றும் கரடுமுரடான நிலப் பரப்புகளின் காலத்தால் அழியாத அழகுக்கு மத்தியில், நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் இளம் கணித ஆசிரியராக, கூர்மையான பார்வை, முறுக்கு மீசை, வாட்டசாட்டமான உடல்வாகு, வெளிப்படையான பேச்சு என கிராமத்து மனிதர்களின் அத்தனை சாயல்களையும் ஒருங்கே பெற்ற வெண்மதியன் கடமையாற்றிக் கொண்டு இருந்தான். இவர் நெடுந்தீவையே பிறப்பிடமாகவும் கொண்டவர் ஆவார்.  அதுமட்டும் அல்ல, கடல் வாழ்வுடன் நெருங்கிய தொடர்பு கொண்ட வரும் ஆவார். அதனால் தனக்கென ஒரு ஓடம் கூட வைத்திருந்தான். போர் சூழலால் வடமாகாணம் அல்லல்பட்டுக் கொண்டு இருந்த தருணம் அது. மகா வித்தியாலயத்தில் ஓர் சில முக்கிய பாடங்களை கற்பிக்கும் ஆசிரியர்கள் தினம் யாழ்ப்பாணத்தில் உள்ள குறிக்கடுவான் ஜெட்டியில் இருந்து தான் வந்து போனார்கள். என்றாலும் படகு சேவை, பல காரணங்களால் ஒழுங்காக இருப்பதில்லை. தான் படித்த பாடசாலை இதனால் படிப்பில் பின்வாங்கக் கூடாது என்ற நல்ல எண்ணத்துடன் தன் ஓடத்திலேயே, வசதிகளை அமைத்து காலையும் மாலையும் இலவச சேவையை, தேவையான நேரங்களில் மட்டும், அவர்களுக்காக, பாடசாலைக்காக தனது ஆசிரியர் தொழிலுடன், இதையும் செய்யத் தொடங்கினான். இதனால் வெண்மதியனை 'ஓடக்கார ஆசிரியர்' என்று கூட சிலவேளை சிலர் அழைப்பார்கள். விஞ்ஞானம் கற்பிப்பதில் ஆர்வம் கொண்ட உற்சாகமான இளம் பெண் எழிற்குழலி, தனது பட்டப் படிப்பை முடித்து, முதல் முதல் ஆசிரியர் தொழிலை யாழ் / நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் பதவியேற் பதற்காக, அன்று குறிக்கடுவான் படகுத்துறைக்கு, மிகவும் நேர்த்தியாக சேலை உடுத்திக் கொண்டு வந்தார். உடையே ஒரு மொழி. அது ஒரு காலாசாரம் மட்டுமல்லாது சமூக உருவாக்கமுமாகும். உடை உடுத்துபரை மட்டுமின்றி பார்ப்பவரின் புரிதல்களையும் பாதிக்க வல்லது. அது மனிதர்களிடையே வேறுபாடுகளை ஏற்படுத்தவும் செய்கிறது. மனிதன் உடுத்தும் உடை அவன் மீது அவனுடன் உறவாடும் மற்ற மனிதர்களின் உள்மனத் தீர்ப்புகளைத் தீர்மானிக்கிறது என்பது கட்டாயம் அவளுக்கு தெரிந்து இருக்கும். அதனால்த் தான், தன் வேலைக்கான முதல்  பயணத்தில், தன்னை இயன்றவரை அழகாக வைத்திருக்க முயன்றால் போலும்!  அன்று வழமையான படகு சேவை சில காரணங்களால் நடை பெறவில்லை. என்றாலும் பாடசாலை ஏற்கனவே அவளுக்கு, தங்கள் பாடசாலை கணித ஆசிரியர், இப்படியான சந்தர்ப்பங்களில், தனது ஓடம் மூலம் உங்களுக்கு பயண ஒழுங்கு செய்வாரென அறிவுறுத்தப் பட்டு இருந்ததால், அவள் கவலையடையவில்லை.  அன்று வழமையாக வரும் மூன்று ஆசிரியர்கள் கூட வரவில்லை. அவள் அந்த கணித ஆசிரியர் ஒரு முதிர்ந்த அல்லது நடுத்தர ஆசிரியராக இருக்கலாம் என்று முடிவுகட்டி, அங்கு அப்படியான யாரும் ஓடத்துடன் நிற்கிறார்களா என தன் பார்வைக்கு எட்டிய தூரம் வரை பார்த்தாள். அவள் கண்ணுக்கு அப்படி யாரும் தெரியவில்லை. அந்த நேரம் ஜெட்டிக்கு ஒரு இளம் வாலிபன் ஓடத்தை செலுத்திக் கொண்டு வந்து, அவளுக்கு அண்மையில் அதை கரையில் உள்ள ஒரு கட்டைத்தூணுடன் [bollard] கட்டி நிறுத்தினான்.  எழிற்குழலி, இது ஒருவேளை கணித ஆசிரியாரோவென, தனது அழகிய புருவங்களை உயர்த்தி, ஒரு ஆராச்சி பார்வை பார்த்துக் கொண்டு இருந்தாள். வெண்மதியன் ஒரு சிறிய புன்னகையுடன், எந்த தயக்கமும் இன்றி, அவள் அருகில் வந்து, நீங்கள் விஞ்ஞான ஆசிரியை எழிற்குழலி தானே என்று கேட்டான். கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே முன் தோன்றியது நம் தமிழ் மட்டும் அல்ல, காதல் உணர்வுகளும் தான் என்பதை அவர்கள் இருவரும் அந்த தருணம் உணரவில்லை. அவளுக்கு இது முதல் உத்தியோகம், தான் திறமையாக படிப்பித்து பெயர், புகழ் வாங்க வேண்டும் என்பதிலேயே மூழ்கி இருந்தாள். அவனோ எந்த நேரம், என்ன நடக்கும் என்ற பரபரப்பில், கெதியாக பாதுகாப்பான நெடுந்தீவு போய்விட வேண்டும் என்பதிலேயே குறியாக இருந்தான்.  அவர்கள் இருவரும் ஓடத்தில் ஏறினார்கள், வெண்மதியன், எழிற்குழலியை பாதுகாப்பாக இருத்தி விட்டு ஓடத்தை ஜெட்டியில் இருந்து நகர்த்தினான். இது ஒரு சாதாரண பயணம் அல்ல, இருவரின் வாழ்க்கையை என்றென்றும் மாற்றும் ஒரு பயணத்தைத் ஓடத்தில் தொடங்குகிறார்கள் என்பதை அவர்கள் கண்கள், ஒருவரை ஒருவராவர் மௌனத்தில் மேய்ந்து கொண்டு இருந்தது, உண்மையில் சற்று உறக்கச் அவர்களின் இதயத்துக்கு சொல்லிக்கொண்டு இருந்தது. ஆனால் அவர்கள் இருவரும், அதை கவனிக்கும் கேட்கும் நிலையில் இருக்கவில்லை.   “நிலவைப் பிடித்துச் சிறுகறைகள் துடைத்துக் - குறு முறுவல் பதித்த முகம், நினைவைப் பதித்து - மன அலைகள் நிறைத்துச் - சிறு நளினம் தெளித்த விழி .” இந்த அழகுதான் அவனையும் கொஞ்சம் தடுமாற வைத்துக் கொண்டு இருந்தது. அவர்கள் இருவரும், தம்மை சுற்றிய சூழல் மறந்து, ஒவ்வொருவரின் இரண்டு விழிகளும் மௌனமாக பேசின. எத்தனை முறை பார்த்தாலும் விழிகளுக்கு ஏன் தாகம் தணிவதில்லை?  ஆர்பாரிக்கும் பேரலை ஒருபக்கம், அந்த இரைச்சலுக் குள்ளும் அவர்கள் தங்களை தங்களை அறிமுகம் செய்தார்கள். அனுமதியின்றி சிறுக சிறுக சிதறின இருவரினதும் உறுதியான உள்ளம். அவர்களின் உள்ளுணர்வு மிகவும் வித்தியாசமாய் இன்று இருந்தது. அவளின் கண்ணசைவுக்கு பதில் கூறிக் கொண்டிருந்த வெண்மதியன், ஏனோ அவளின் உதட்டசைவிற்கு செவிசாய்க்க முடியாமல் தவித்துக் கொண்டு இருந்தான். “ஹலோ” என்று மீண்டும் அவளின் குரல் கேட்க, தன் எண்ணங்களை சட்டென்று விண்ணிலிருந்து கடலிற்கு கொண்டு வந்தான்! " இன்னும் எவ்வளவு நேரம் இருக்கு ?", பொதுவாக ஒரு பயணம் 45 நிமிடம் எடுக்கும். இன்று சற்று கூட எடுத்து விட்டது. 15 நிமிடம் என்றான். அதன் பின்பு அவர்கள் இருவரும் மௌனமாக நெடுந்தீவு அடைந்தனர். என்றாலும் அவர்களின் எண்ணங்கள் அவர்களின் ஓடத்தை உலுக்கிய மென்மையான அலைகளைப் போல பின்னிப் பிணைந்தன. அவர்கள் அன்றில் இருந்து ஓடத்தில் பயணம் செய்த போது எல்லாம், எழிற்குழலியும் வெண்மதியனும் ஒன்றாக எதிர்காலத்தை உருவாக்குவதற்கான கனவுகளைப் பகிர்ந்து கொண்டனர். அவர்களின் உரையாடல்கள் சிரிப்பாலும், அபிலாஷைகளாலும் நிரம்பியிருந்தன, அவர்களின் இதயங்கள் கடலின் தாளத்துடன் ஒத்திசைந்து துடித்தன. என்றாலும் இன்னும் அவர்கள் வெளிப்படையாகத் தங்கள் ஆசைகளை ஒருவருக் கொருவர் சொல்ல வில்லை. எது எப்படியாகினும் அவர்களின் சொல்லாத காதலுக்கு ஓடமே சாட்சியாக இருந்தது? அவர்கள் இருவரும் ஒருவருக் கொருவர் தெரியாமல் ஓடத்துக்கு நன்றி தெரிவித்தனர்.  ஓடம் ஒவ்வொரு முறையும், இந்தியப் பெருங்கடலில் ஒரு ரத்தினமாக விவரிக்கப் படும் நெடுந்தீவுக்கு போகும் பொழுது அல்லது அங்கிருந்து திரும்பும் பொழுது, அதன் அழகு அலைகளுக்கு மத்தியில் மின்னும் விலைமதிப் பற்ற கல்லின் அழகு போல அவர்களுக்கு இப்ப இருந்தது. ஓடத்தில் இருந்து, நெடுந்தீவின் கரடு முரடான நிலப்பரப்புகள், காற்று வீசும் சமவெளிகள், நெடுந்தீவுக்கே உரித்தான கட்டைக் குதிரைகள் மற்றும் பெருக்கு மரம் எனப்படும் பாவோபாப் மரம் போன்றவற்றை, பயணித்துக் கொண்டு, அவை மறையும் மட்டும் அல்லது தெரியும் மட்டும் பார்ப்பதில் இருவரும் மகிழ்வு அடைந்தனர். அப்படியான தருணங்களில் இருவரின் நெருக்கமும் எந்த அச்சமும் வெட்கமும் இன்றித், இருவருக்கும் இடையில் உள்ள இடைவெளியை குறைத்துக் கொண்டு வந்தன. "ஓடத்தான் வந்தான் அன்று-விழி ஓரத்தால் பார்த்தான் நின்று சூடத்தான் பூவைத் தந்தான்-பூவை வாடத்தான் நோவைத் தந்தான்!" 'ஓடத்தைக் கைகள் தள்ளும்-கயல் ஓடிப்போய் நீரில் துள்ளும் நாடத்தாம் கண்கள் துள்ளும்-பெண்மை நாணத்தால் பின்னே தள்ளும்!" "வேகத்தால் ஓடஞ் செல்லும்-புனல் வேகத்தைப் பாய்ந்தே வெல்லும் வேகத்தான் வைத்தான் நெஞ்சம்-அந்த வீரத்தான் வரவோ பஞ்சம்!" கவியரசர் முடியரசனின் கவிதை அவளுக்கு ஞாபகம் அடிக்கடி வந்து, தன் வாய்க்குள் மெல்ல மெல்ல முணுமுணுப்பாள். ஒருமுறை எழிற்குழலி, தன் மாணவர்களுக்கு பிரத்தியேக வகுப்பு எடுக்க வேண்டி இருந்தது. மற்ற மூன்று ஆசிரியர்களும் வழமையான படகு சேவையில் திரும்பி விட்டனர். மறையும் சூரியனின் தங்க நிறங்கள் ஓடத்தின் நிழலை கடல் அலையில் பிரதிபலிக்க, எழிற்குழலியும் வெண்மதியனும் ஓடத்தில் கைகோர்த்து அமர்ந்து இருந்தனர். ஓடத்தில் மோதிய அலைகளின் சத்தம் அவர்களின் அந்தரங்க தருணத்திற்கு ஒரு இனிமையான பின்னணியை வழங்கியது. எழிற்குழலி, வெண்மதியன் மார்பில் சாய்ந்தாள், அவனின் கையை வருடி முத்தமிட்டாள். அவளுடைய கண்கள் வானத்தின் எண்ணற்ற வண்ணங்களைப் பிரதிபலித்தன. "இந்த இடம் முற்றிலும் மூச்சடைக்கக் கூடியது அல்லவா?" அவள் முணுமுணுத்தாள், அவள் குரல் ஒரு கிசுகிசுவுக்கு மேல் தாண்டவில்லை. வெண்மதியன் ஓடத்தை கவனமாக பார்த்து செலுத்திக் கொண்டு, மெல்ல தலையசைத்தான், அவனது பார்வை அவளது கதிரியக்க புன்னகையில் கூடிக் குலாவியது. "இந்த தருணத்தின் அழகை ரசிக்க,  காலமே ஓடாமல் நின்று விட்டது போல் இருக்கிறது" என்று அவன் பதிலளித்தான், அவனது குரலில் ஒரு மயக்கம் நிறைந்து இருந்தது.  அவர்களின் விரல்கள் பின்னிப் பிணைந்தன, அவர்கள் நீலக்கடலின் அழகில் உலாவினர். என்றாலும் அவ்வப் போது அடிவானத்தில் சூரியன் கீழே இறங்குவதைப் பார்த்தார்கள். ஒவ்வொரு நொடியும், அவர்களின் இதயங்கள் ஒருமனதாக துடித்தன, ஒவ்வொரு கணத்திலும் அவர்களின் இணைப்பு மேலும் மேலும் வலுவடைந்தது. ஒரு வார இறுதியில், இருவரும் நெடுந்தீவில் சந்தித்தனர். அங்கே அவர்கள் ஒரு ஒதுக்குப்புற இடத்தை அடைந்ததும், வெண்மதியன் எழிற்குழலியைத் தன் கைகளுக்குள் இழுத்துக் கொண்டான், கடலின் மென்மையான தாளத்தை ரசித்தபடி, அவர்கள் ஒரு மென்மையான இதழுடன் இதழ் முத்தத்தைப் முதல் முதல் பகிர்ந்து கொண்டனர், அதன் பின், நட்சத்திரங்கள் நிரம்பிய வானத்தின் விதானத்தின் [கூரையின்] கீழ், எழிற்குழலியும் வெண்மதியனும், யாழ்பாணத்தை நோக்கி அமைதியான நீரில், நிலவொளியில் ஓடத்தில் பயணம் செய்தனர். இருள் சூழ்ந்திருந்த பரந்து விரிந்திருந்த நிலவின் மென் பிரகாசம், அவர்களின் முகங்களில் ஒளி வீசியது. ஒருவரையொருவர் அணைத்துக் கொண்டு, அருகருகே அமர்ந்து, தண்ணீரில் உள்ள நிலவின் மின்னும் பிரதிபலிப்பைப் பார்த்தபடி விரல்கள் பின்னிப் பிணைந்தன. அவர்களுக்கிடையேயான அமைதி, அவர்களின் காதல், சொல்லப்படாத மொழியால் நிரம்பியிருந்தது. "என் வாழ்க்கையில் உன்னைப் பெற்றதற்கு நான் எவ்வளவு உண்மையிலேயே பாக்கியவான் என்பதை இது போன்ற தருணங்கள் எனக்கு உணர்த்துகின்றன," என்று வெண்மதியன் கிசுகிசுத்தான், அவனது குரல் அலைகளின் மென்மையான தாளத்திற்கு மேலே கேட்கவில்லை. எழிற்குழலி தன் தலையை அவன் தோளில் சாய்த்துக் கொண்டாள், அவள் இதயம் உணர்ச்சியால் பொங்கி வழிந்தது. "மற்றும் நான், நீ," அவள் பதிலளித்தாள், அவளுடைய குரல் நேர்மையுடன் மென்மையாக இருந்தது. "இரவின் அழகால் சூழப்பட்ட உங்களுடன் இங்கே இருப்பது ஒரு கனவா? நனவா ?." என்றாள்.  அவர்களின் ஓடம் அலைகளின் குறுக்கே சிரமமின்றி சென்றது, இரவின் இதயத்திற்கு அது அவர்களை மேலும் கொண்டு சென்றது. கடந்து செல்லும் ஒவ்வொரு தருணத்திலும், அவர்களின் காதல் ஆழமடைந்தது, நேரத்தையும் இடத்தையும் தாண்டிய ஒரு பிணைப்பில் அவர்களை ஒன்றாக 'ஓடம்' இணைந்தது!  நன்றி  [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]      
    • 15/2/24  மூன்று பேர் வைத்தியசாலைக்கு போய் தாமதமானதால் கடையில் வடை மூன்று தேநீர் ஒன்று வாங்கினோம், எண்ணூற்று பத்து ரூபா எடுத்து விட்டு மிகுதி காசைத்தந்தார் ஒரு கடைக்காரர். ஒருவேளை அவர்  கணக்க்கில மட்டோ அல்லது  என்னைப்பார்த்து பரிதாபப்பட்டு தர்மம் இட்டாரோ தெரியவில்லை! இதுக்கு யாரும் நீதிமன்றம் செல்ல எத்தனிக்கக் கூடாது.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.