Jump to content

தமிழ் twitter பார்த்ததில் பிடிச்சது


Recommended Posts

  • Replies 106
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

உண்மையில் ஆண்கள் ரெம்ப.. நல்லவர்கள்..!

ஏனென்றால்....

1 ) சொத்தை எல்லாம் தன் மனைவி பெயரில் வாங்கி விட்டு.. LIC மட்டும் தன் பெயரில் போட்டுக் கொள்வதால்..!

2 )ஆயாவா இருந்தாலும்..ஆன்ட்டியா இருந்தாலும்.. எத்தனை பேர் வந்து லவ் சொன்னாலும்.. சட்டுனு கோப படாமல் செருப்பை கழற்றாமல்.. பிடிக்கலை'னா.. பிடிக்கலை'னு.. பொறுமையா சொல்லிடுவோம்..!

3 ) பஸ்ல.. ஆண்கள் சீட்டுல.. பொண்ணுங்க உட்கார்ந்தா.. கண்டக்டர் கிட்ட கம்ப்ளைன்ட் பண்ன மாட்டோம்..!

4 ) மனைவி எம்புட்டு அடிச்சாலும்.. எந்த ஒரு ஆணும் வெளியே காட்டிக்க மாட்டோம்..!

5 ) லிப்ட் கேட்கிற பொண்ணுங்களை நாங்க திட்டினதே கிடையாது..!

6 ) எந்த ஒரு அப்பனும்.. மகனை தனியாக அழைத்து.. " மருமகள் உன்னை நல்லா பாத்துகிறாளாப்பா.."

என்று சந்தேகமாய் கேட்டதில்லை..!

7 ) படித்து முடித்தவுடன்.. வெளிநாட்டு வாழ் பெண்களை மணமுடிக்க தேடுவதில்லை..!

8 ) சாப்பிட்டு கொண்டு இருக்கும் போது.. அடுத்த தோசைக்கு.. சீரியல் முடியும் வரை பொறுமையாக காத்திருப்போம்..!

9 ) காதலியை லூசு'னு.. விளையாட்டுக்கு கூட சொன்னது கிடையாது..!

10 ) தன் மொபைலுக்கு.. தானே ரீசார்ச் செய்து கொள்வோம்..!

11 ) முக்கியமா.. எங்க கிட்ட இருக்கும் எல்லா கெட்ட பழக்கங்களை.. ஒருத்திகாக நிப்பாட்டி விடுவோம்..!

12 ) பெண்கள் மிஸ்டு கால்.. கொடுத்தவுடன் மேனேஜர் கிட்ட.. திட்டு வாங்கினாலும் பரவாயில்லை'னு.. எந்த ஒரு வேலையாய் இருந்தாலும்.. உடனே ஃபோன் பண்ணி விடுவோம்..!

13 ) பெண்கள் சீரியல் பார்கிறதுக்காக இந்தியா.. பாகிஸ்தான் கிரிக்கெட் இறுதி ஆட்டத்தை கூட பார்க்காமல்.. விட்டு கொடுத்து விடுவோம்..!

14 ) அமேசான் காடு வரை.. போய் பெண்களுக்கு முடி வளர.. மூலிகை எடுத்து வந்து தருவோம்..!

அதனால் தான் ஆண்கள் ரெம்ப நல்லவங்க..!!!!

அமெரிக்காவை கண்டுபிடிக்கும்முன் கொலம்பசுக்கு திருமணமாகியிருந்தால்.....?______an imagination

அமெரிக்காவை கண்டுபிடிக்கும்முன் கொலம்பசுக்கு திருமணமாகியிருந்தால்.....?

1 ஏங்க எங்க போறீங்க?

2 யார்கூடப் போறீங்க?

3 ஏன் போறீங்க?

4 எப்படி போறீங்க?

5 என்ன கண்டுபிடிக்கப போறீங்க?

6 ஏன் நீங்க மட்டும் போறீங்க?

7 நீங்க இல்லாம நான் என்ன பண்றது?

8 நானும் உங்ககூட வரட்டுமா?

9 எப்ப திரும்ப வருவீங்க?

10 எங்க சாப்பிடுவீஙக?

11 எனக்கு என்ன வாங்கிட்டு வருவீங்க?

12 இப்படி பண்ணணும்னு எனக்குத்தெரியாம எத்தனை நாளா பிளான் பண்ணிட்டுருந்தீங்க?

13 இன்னும் வேற என்னெல்லாம் பிளான் இருக்கு?

14 பதில் சொல்லுங்க ஏன்?

15 நான் எங்க அம்மா வீட்டுக்கு போகட்டுமா?

16 நீங்க என்னை அம்மா வீட்டுல கொண்டுபோய் விடுவீங்களா?

17 நான் இனி திரும்ப வரமாட்டேன்

18 ஏன் பேசாம இருக்கீங்க ? 

19 என்ன தடுத்த நிறுத்த மாட்டீஙகளா?

20 இதுக்கு முன்னாடியும் எனக்குத்தெரியாம இந்த மாதிரி பண்ணிருக்கீங்களா?

21 எத்தின கேள்வி கேட்கிறன் ஏன் மரமண்டமாதிரி நிக்கிறீங்க ?

22 இப்ப பதில் சொல்றீங்களா இல்லையா???

இதுக்கு அப்புறமும் அவர் அமெரிக்காவைகண்டுபிடிக்க கிளம்பியிருப்பாருன்னு நினைக்கிறீங்களா????

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

//ஜேசுதாசுடன் நான் உடன்படுகிறேன். கேரள அழகிகளுக்கு ஜீன்ஸெல்லாம் எதற்கு?//
//ஜேசுதாஸ் அவர்கள் ஜீன்சை துவைச்சு போடணும்னு சொல்லியிருந்தா, பெரிய கலவரமே வந்துருக்கும்"//
//நல்லா உப்புக்காரமா ஒணத்தியா தின்னு பழகியாச்சு. சுகர், பிரஷர்லாம் வரதுக்குள்ள செத்துடணும்.//
//இந்தியாவுல பீட்சா பர்கர்னு ஃபில்ம் காட்ற பசங்க இங்க வந்தா ஏன் சோறு சோறுன்னு பறக்கறானுவ?!//
// "வீட்டுக்கு வா பேசலாம்" என சொல்லும் மனைவியை போல் ஒரு கணவனுக்கு கிலி தரும் விஷயம் ஏதுமில்லை!"//

 

ஆகா.... அருமை. வாசித்து, ரசித்தேன். தொடருங்கள் பெருமாள். :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
 Sai retweeted

திடீர்னு டாக்டர் ஒருநாள் கண்டுபுடிச்சி சொல்றாராம் உங்களுக்கு மல்டிபிள் பர்சனாலிட்டி. ட்விட்டர்ல இருக்குற எல்லா அக்கவுண்டும் உங்களோடது தான்னு

 

 

ராத்திரி போர்த்திக்க போறோம்னு தெரிஞ்சும் ஏன் போர்வைய மடிச்சு வைக்கனும்???? #TheNationWantsToKnow

 

 

 ஸ்ரீதர் நாராயணன் retweeted

நாளைக்கு பாத்துக்கலாம்ன்னு தள்ளி போட்ட பிரச்சனை சில சமயம் காணாமயும் போயிடுது.

 

 

 

அடுத்த காந்தி ஜெயந்திக்கு காந்தியின் படங்கள் நிறைய சேர்க்க எண்ணம். உங்களிடம் இருக்கும் 100, 500,1000 நோட்டுக்களை அனுப்பினால் நல்லது

 

 

ஒருத்தரோட ஃபேக் ஐடி தான் அவரோட உண்மையான முகம்.. அங்க தான் மனசுல நிணைக்கிறதெல்லாம் கீச்சபடுது.! உண்மையான ஐடிங்கறது பொய் முகமூடி..

 

 

 திரு retweeted

'70களில் தீபாவளி மலர் படிக்கிற மாதிரியே இருக்காது. இப்போ பரவாயில்லை. // ஏன்? // அப்போ எனக்கு படிக்கவே தெரியாது.

 

 

 

நமக்கு வாழ்க்கைல எந்த பிரச்சனையும் வந்துர கூடாதுனு அதிகமா வேண்டிக்றது இன்சூரன்ஸ் கம்பணிகாரன் தான்...

 

 

 

 

இதை பாத்துக்கிட்டே இருக்கிறதும் தியானம் தான்.. ஓம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்

BzawsSBCQAEsBNT.jpg
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
 கர்ணா retweeted

மகளைப் பெற்ற அப்பாக்களுக்குத் தான் தெரியும், "மேக்கப் கிட்" எவ்வளவு விலை என்று.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 கர்ணா retweeted

வீசும் காற்றில் சிறுநீர் சிதறுவதை உங்களால் ரசிக்கமுடிகிறதென்றால்.. உங்கள் பால்யம் தொலையவில்லையென அறிந்துகொள்க...

மிகச்சிறந்த குதிரைக்கு மிகசிறந்த ஜாக்கிதான் வேண்டும் என்பதில்லை ;-P

Expand
  •  

பாலகுமாரனின் 'விசிறி சாமியார்' மறுபடியும் படித்துக் கொண்டிருக்கிறேன். பட்டப் பகலிலும் அழாமல் இருக்க முடியவில்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

RT @Elanthenral இருட்டில் திடுக்கென்று ஒரு உருவத்தை பார்த்தவுடன் "கடவுளோ" என்று யாரும் சந்தேகப்பட்டதில்லை! அம்புட்டு தீர்க்கம் மனசுல ஓடுது

 

 

இங்லீஸ்ல டுவிட் யாரவது போட்டா உடனே ஆர்டி பண்ணிடனும் அப்பதான் அது நமக்கு புரிஞ்சிருக்குனு நெனச்சிக்குவாங்க :)))

 

 

அபத்தங்களின் நடைபாதையில் குறுக்கே பாயும் குருட்டுப்பூனை காதல்!

 

 

அதிகாலை.. மணி: 3.46.. கனவு.. யார் பின்னால் போறேன் னு தெரியல.. பின்னணியில் ராதா அழைக்கிறாள் சாங்.. இந்த நாள் இனியாநாள் :)

 கதிரவன் retweeted

பார்வையற்றோர் பாட்டு பாடி உதவி கேட்டார்கள் ! அப்பொழுது தான் தெரிந்தது பார்வையற்றவர்களை விட காது கேளாதோர் தான் அதிகம் என்று!!

 கதிரவன் retweeted

சிறிய தவறுகளை கண்டு கொள்ளாமல் விட்டு விடுங்கள்.. நம்மளதான் கண்டுக்கலேயேன்னு பெரிசா செஞ்சு தானா மாட்டிக்குவாங்க. # ராசதந்திரம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

'இன்று வீக்எண்ட் ' என்பதின் ஆகச்சிறந்த நிம்மதியே "நாளைக்கு காலைல சீக்கிரம் எழுந்திருக்க வேணாம்" என்பதுதான் :-))))

 

 

 

வித்தையை கற்றுத் தராமல், வித்தைக்குள் இழுத்துச் செல்பவனே குருநாதன் !

 

 

 

பேய்க்கு வெக்கம் ரோசம் மானம் இருக்கா? #பேய்க்கு டிரெஸ் எதுக்கு?!

 

 

 

நம்மகிட்ட அதிகமா பேசாதவிங்க தான், அதிகமா நம்மள வாட்ச் பண்றாய்ங்க!

 

 

 

நாத்திகன் சீட்டு விளையாண்டா ஆத்திகனாயிடுவான் போல!#நாலு ஜோக்கர் ரம்மி சேர மாட்டேங்குதே...பெருமாளே

 

 

 

தென்னை மரத்தை நடறப்பவே நல்ல ஆழமா தோண்டி நட்டுட்டா தேங்காய் எல்லாம் ஏறி பறிக்க வேண்டியதில்லைல?!#ISNKK

 

 

 

கருத்து கந்தன்© ‏@karuthujay  6h

அதிக உரிமை எடுத்துக்கொள்ளும் அன்பு பொதுவாக நிராகரித்தளிலேயே முடிகிறது ..!!

 

 

 

 

பொண்ணுங்களே புடிக்காதுன்னு சொல்றவன கூட மன்னிச்சிடலாம் ஆனா மொக்க பிகருக்கு கியூட்,நைஸ்னு கமன்ட் போடறான் பார் அவன புடிச்சு மிதிக்கனும்

 

 

 

 

 

ஹாஹாஹா! "@mokrasu: that அடேய்!!.. உங்களை எல்லாம் வச்சு ஒரு கொலை கூட பண்ணமுடியாதுடா!! moment :-)) "

BzhVOd9CAAALYHB.jpg
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Self-RT (மாப்பிள்ளைக்கு) ”நல்ல நேரம் முடியப்போகுது, சீக்கிரம் பொண்ணை கூட்டிட்டு வாங்க” வில் தெரிகிறது திருமண குருக்களின் தீர்க்கதரிசனம்!

 

 

 

 

சாப்பிட்டு கை கழுவிட்டு அதை உலர்த்த ஒரு ஹீட்டர் மிஷன் இருக்காம்! வாயை துடைப்பிங்களே எப்படிடா உலர்த்துவிங்க? #மிச்ச மின்சாரமும் இப்படி போகுது

 

 

 

அம்மா வாங்கிறதோ 10 மாத உதை தான் அப்பா வாங்கிறதோ 10 வருட உதை !

BzkUCxMCEAEvxSk.jpg
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 கில்லி retweeted

"லேடன்ட்ட பேசறியா?!" காமெடியில் வடிவேலுவின் முகபாவனை, உடல் மொழியை கவனியுங்கள்!அவர் எப்பேர்பட்ட நடிகனென்பது புரியும்! #HBDvadivelu

உண்மையில் பூமியில் மண்ணை வாங்கியவன் எவரும் இல்லை... மண்ணு தான் எல்லாரையும் வாங்கி விடுகிறது...

ரஜினி எங்களுக்கும் நண்பர் -ஞானதேசிகன் # வடிவேலு இடத்தில இப்போ ரஜினி

 

Bzklpb_CUAESBaG.jpg

ரஜினிகாந்த் எங்களுக்கும் நண்பர்தான்: காங்கிரஸ் தடாலடி http://buff.ly/1vW3xzy

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கண்கள் பேரழகோடு இருக்கும் பெண்களுக்கு மற்ற பிசிக்குகள் எல்லாம் அழகாய் இருப்பது போன்ற பிரமை தட்டி விடுகிறது.

MT @LathaMaganஇலக்கியம், பெண்ணியம்,புரட்சி,நட்பு , 5வருசத்துக்கு முன்னாடி என்னையபாத்த மாதிரியே TL இருக்கு(இப்ப எனக்கு குணமாகிருச்சு)"

புத்திசாலியா இருக்றத விட, புத்திசாலியா காட்டிக்கதான் இங்க பெரும் போராட்டமே நடந்துட்ருக்கு!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நோபல் பரிசு பெற்ற இந்தியர்களில் இதுவரை, தமிழர்களே அதிகம் என பெருமை அடைவோம்! # C.V ராமன்,S.சந்திரசேகர்,வெங்கட ராமகிருஷ்ணன்!

45+ அண்ணாச்சிங்க கூட்டத்தில அரைமணி நேரம் இருந்தாப் போதும்!உள்ளூர் டூ உலக அரசியல் வரை தெரிஞ்சிக்கலாம்!#தப்புத்தப்பா...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

4 முறை திருமணம் தடைபட்டதால் இளைஞர் தூக்கிட்டு தற்கொலை-செய்தி # 4 தடவ கடவுள் காப்பாத்தியும் அஞ்சாவது தடவ மெனக்கெட்டு செத்துருக்கான் பாருங்க.!

கட்டிலை விட கவிதையில் தான் அதிகமாய் கொடுமை படுத்தப்பட்டிருக்கிறார்கள், விலைமாதர்கள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எக்ஸ்லேட்டரை பஸ்ட்டைம் பாக்கும்போது பட்டிகாட்டான்முட்டாய்கடையை பாத்தமாதிரி பாத்துட்டு எதுவுமே நடக்காதமாதிரி இருக்குறநிலைக்கு டீசன்ட் னு பேரு

ஈழத் தமிழர்கள் பிரச்னையில் பா.ஜ.க எந்த முயற்சியும் எடுக்கவில்லை: நல்லக்கண்ணு சிறப்பு பேட்டி! http://bit.ly/ZTmVle

RT@madavanprasadதன்னைத் திருமணம் செய்துகொள்ள வேண்டும் என்று காதலியும்,தன்னைக் காதலிக்க வேண்டுமென்று மனைவியும் ஆசைப்படுகிறார்கள் #பெண் மனம்

பஞ்சும்  நெருப்பும்  பக்கத்தில்....  பற்றி எரிகிறது  நுரையீரல்....  #சிகரெட் !

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
 You just followed

பேய்ப்படத்துக்கு கூப்பிடுராணுவ, போங்கடா நான் என் காதலி போட்டோவையே பாத்துக்கிறேன்னு சொல்லிட்டேன் :/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பணத்தைக்கொண்டு நாய் வாங்கி விடலாம் ஆனால் அன்பைக்கொண்டு தான் அதன் வாலை அசைக்க முடியும் :)

இப்படி ஒரு ஆண் கிடைத்தால் அவனை நிச்சயம் இழந்து விடாதீர்கள்.

1) எந்த ஒரு கடும் கோபத்திலும் எல்லை மீறி தகாத வார்த்தைச் சொல்லிவிட்டு வாய் தவறி வந்தது என்றுச் சொல்லமாட்டார்.

2) உங்களின் மோசமானச் சமையலையும் சிரித்துக் கொண்டே சாப்பிடுவார்.

3) எந்த ஒரு சண்டையிலும் உங்கள் குடும்பத்தாரை இழுத்துப் பேச மாட்டார். ஒவ்வொரு சண்டையின் பின்னும் உங்களை இன்னும் ஆழமாய் நேசிப்பார்.

4) மற்றவர் முன் உங்களை விட்டுத் தர மாட்டார். உங்கள் குறைகளை நிறைகளாக்க முயற்சிப்பார்.

5) உங்கள் மனதை ஆழமாய் நேசிப்பதால், எத்தனை அழகான பெண்கள் முன்னும் நீங்கள் மட்டுமே அவர் கண்ணுக்கு அழகாய் தெரிவீர்கள்.

6) உங்கள் முகம் சிரிப்பிழந்த நாட்களில், அவரால் அலுவலகத்தில் வேலை செய்ய முடியாது. வேறு எந்த வேலையிலும் கவனம் செல்லாது .

7) உங்களை எந்த ஒரு பெண்ணுடனும் ஒப்பிட்டுப் பேச மாட்டார். எந்த ஒரு பெண்ணைப் பற்றியும் உங்களிடம் பேசவும் மாட்டார்.

8. உங்களை தொலைவில் இருந்துப் பார்த்தேனும் ரசிக்க தவமிருப்பார். உங்கள் மௌனங்கள் அனைத்தையும் அழகாய் மொழி பெயர்ப்பார்.

9) அவர் குடும்பத்தில் அனைவருக்கும் பிடித்த பெண்ணாய் உங்களை மாற்றிடுவார். எல்லாருக்கும் ஏற்றார் போல் நீங்கள் நடந்துக் கொள்ள உதவுவார்.

10) உங்களை வேலைக்காரியாய், சமையல்காரியாய் பார்ப்பதை விட்டு, குழந்தையாய், தோழியாய், தாரமாய், தாயாய் பார்ப்பார்.

11) ஆத்திரத்தில் திட்டிவிட்டு, உங்கள் அழுகை பார்த்து அதிகம் வருந்துவார். நீங்கள் சிரிக்கும் வரை அவர் சிந்தனை இழந்து நிற்பார்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நாதம் ஒன்று போதும் எந்தன் ஆயுள் கோடி மாதம், தீயில் நின்றபோதும் அந்தத் தீயே வெந்து போகும்....

 

 

 

 

இரவின் மொழி - இளையராஜா!

 

 

 

அட எவனுக்கு என்ன குணம் எவனுக்கு என்ன பலம் கண்டதில்லை ஒருவருமே, ஒரு விதைக்குள்ளே அடைப்பட்ட ஆலமரம் கண்முழிக்கும் அதுவரை பொறு மனமே! -வைரவரிகள்

 

 

 

 

வாழ்க்கையில் எவனொருவனுக்கும் மரணமென்பது ஒருமுறை தான் என்று சொன்னவன் யார்.. மிகப்பிடித்த உறவொன்றை இழந்த பின் வரும் ஒவ்வொரு இரவும் ஒரு மரணமே.!

 

 

 

 

மானமுள்ள ஆயிரம் பேருடன் போராடலாம் மானமற்ற ஒருவனுடன் போராடுவது ரொம்ப கஷ்டமான காரியம்

 

 

 

Pic from @RATHA_RADHA Brahmins have taken a leaf from Christian wedding! Call the Hindutva Brigade NOW

BznDNpqCIAAAJk6.jpg
 
 
 

காதல் தோல்வியை விட அதிக வலி தருவது நண்பனின் மரணம்

 

 

 

 

 

நல்லவனாய் நடிப்பதுதான் எத்தனை எளிது! மாமி உங்க மயிலறகு குட்டி போட்டா நேக்கு ஒன்னு தர்ரேளா??

 

 

 

 

கல்யாணம் பண்ணி வெச்ச கழுதைகள Divorce பண்ணிவுட்டா பெய்யுற மழை நின்னுடும்ல. . .

 

 

 

அவன் அவன் அசம்பிளில ஆடுற சீட்டையே அஜீஸ் பண்ணி உக்காந்துகிறாங்க,இவங்களுக்கு ஐபோன் வளையிறது பெருசாதெரியுதாம்

 

 

 

 

 

 

இறைவா அவள் விழிகளில் தொலைந்திட வரம் கொடு இறைவா

 

 

 

பையன்கிட்ட உங்க பேரு என்னனு ஈசியா பொண்ணால கேக்கமுடியுது,இதே பொண்ணுகிட்ட உங்க பேரு என்னனு பையன் கேட்டா 'மேனர்ஸ் இல்ல'னு திட்ட ஆரமிச்சிடுறாங்க

 

 

 

 

 

அலுவலகத்துக்கு மொபைலோடு சார்ஜரையும் எடுத்துச்செல்ல வைத்த பெருமை ஸ்மார்ட்ஃபோன்களையே சாரும்

 

 

 

 

 

Zero வை கண்டுபிடிச்சு Hero ஆனவன் தமிழன்..

 

 

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

@Guru_Vathiyar அமரகாவியம் ஹீரோயின் பெயர்-----> (mia-george) செம்ம கியூட் இல்ல .. @seabeggar1 @idiyaappam

 
BzmeufgCYAAyMJv.jpg
 
.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

எனக்கு அம்மாவ விட அப்பா தான் ரொம்ப பிடிக்கும்னு சொல்லுற பசங்க மட்டும் எங்க கை தூக்குங்க பாப்போம்.!!!

 

 

 

 

 

130எழுத்துக்களில் சஸ்பென்ஸ் வைத்து கடைசி 10எழுத்துக்களில் த்ரில்லிங்காய் முடித்தாக வேண்டும் ட்வீட்டை

 

 

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

1.jpg

சாமுராய் © ‏@TisBalazi  

பெண்களின் திருமண வயதை உயர்த்த வேண்டும் #உயர் நீதிமன்ற மதுரை கிளை கருத்து // 

ஏற்கனவே த்ரிஷா வுக்கு இன்னும் திருமணம் ஆகல இதுல இது வேறயா...

1.jpg
பரிதி @PARITHITAMIL   

பாலிருக்கும் பழமிருக்கும் பசி எடுக்காது.... 

பக்கத்திலே பொண்டாட்டி எனும் பேய் இருக்கும் போது

 
கவாத்து ‏@kavathu 
ஜெயலலிதாவை மக்கள் முதல்வர் என்று கூறுவது கண்டிக்கத் தக்கது - விஜயகாந்த் 

# விடுங்கனே.! உங்கள குடிமக்கள் முதல்வர்னு சொல்லிடுவோம்.

 
இரண்டாம்துக்ளக் @2amtughluq 
இனிமேல் ஜெயலலிதாவால் ஆட்சிக்கு வரவே முடியாது #கருணாநிதி 

#தலைவரே கால் நடுங்குது அதை மொதல்ல மறைங்க

 
பட்டதாரி @pattuTwits 
ஜெயலலிதா என்னை 12 முறை கொல்ல முயற்சித்தார் - சுப்பிரமணியசாமி. 

#நீ ஒரே முறை பன்னாலும் மொத்த வித்தையும் எறக்கி பன்னிட்டயே தலைவா!.

1.jpg
பரிதி @PARITHITAMIL   

டேய்....தகப்பா இப்படி பெத்து போட்டுட்டு பாக்கெட் மணி கொடுக்காம ஏமற்றுற...
 
கத்தி UPGRADE U/A @doll_fb 
பாலுட்டி.சோறூட்டி வளர்த்த பெற்றோர்களை அணாதை ஆசிரமத்துக்கு அனுப்பிவிட்டு,வீட்டில் ஒரு" நாயை"கட்டி போட்டு பாலூட்டி,சோறூட்டி வளர்க்கிறது சமுகம்

மிஸ்டர் நாவ்! @Thiru_navu  

பஸ்'க்குள்ளே வரும்போது ஜாலியா இருந்தான்! இப்ப டெங்ஷனா இருக்கான்! 

#கன்டெக்டர் சில்லரை பாக்கிவச்சு சிரிச்ச மொகத்துக்கு ஆப்படிச்சுட்டார்

 
1.jpg
RAஜேSH!!!! @mylairajesh 
என்னக்கேட்டா இவர்தான் இப்போதைய அழுகுனி குமார்! உண்மையாவே இவர் டெர்ரர் பீஸாம்! 
 
பல்கார்பெட்கோ @palkarbetko 
ஒருவர்:இந்த வயசுல வாழ்க்கையில என்னடா சாதிச்சுட்டநான்:சொந்தகாரங்க வீட்டுக்கு போகும் போது வாங்கதம்பி சாப்பிட்டியான்னு கேட்டாங்க #அதுவேபோதும்
1.jpg
நா.குமரேசன் @kumaresann45 
நயன்தாராவிற்கு நித்யானந்தா ஆசிரம் அழைப்பு #பட சூட்டிங்கன்னு நினைச்சு போயிடாத தாயி அங்க எடுக்கிற படமே வேற!!

1.jpg
பரிதி @PARITHITAMIL   

அம்மாவுக்கு ஜாமீன் மறுப்பு- 

நியாயனமார்களே! நீங்க வரிசையில் வர சொன்னபோதே நினைச்சேன் பரதேசி கங்காணி மாதிரி....

 
நாகசோதி நாகமணி @nagajothin 
தீபாவளி ஷாப்பிங் என்பது பெண்களை பொறுத்தவரை ஆடை பொறுக்குதல்~~ ஆண்கள் பொறுத்தவரை ஷாப்பிங் வெளியே தெரு பொறுக்குதல்~~!! தட்ஸ் ஆல் யூவர் ஆனர்~
 
-வாங்க வாங்க நீங்க மாப்பிள்ளை வீட்டுக்காரரா...? இல்லை பெண் வீட்டுக்காரரா...? 

-இல்லைங்க நான் பொண்ணோட பழைய வீட்டுக்காரருங்க #பபி

நாயோன் @writernaayon  

எலும்புக்கூட்டிற்கு நிர்வாண வெட்கமில்லை, அது அணிந்திருக்கும் சதைக்குதான் எல்லாம்!
 
விவிகா சுரேஷ் ® @vivika_suresh 
வள்ளுவரு 'வாசுகி'னதும் அந்தம்மா அப்டியே பாதிகிணத்துல வாளிய விட்டுட்டு வந்திருச்சாம்.. 

#அந்தம்மாவ அவ்வளவு மிரட்டியா வச்சிருந்தாரு...ஓடிட்டேன்

1.jpg
ஜானகிராமன் @saattooran 
சிலர் சிரிப்பார் , சிலர் அழுவார் , நான் சிரித்துக்கொண்டே அழுகின்றேன். --பன்னீர்செல்வம்
1.jpg
ansari masthan @ansari_masthan 
இந்த சமந்தா பொண்ணு ஒரு தடவை தேய்ச்சி குளிச்சு வச்ச பியர்ழ் சோப்பு கணக்கா பளபளா ன்னு இருக்குப்பா ,, 

100 கோடில 1 ஆளுக்குதான் இப்படியாம்

 
கருத்து கந்தன்© @karuthujay 
ரஜினிகாந்த் பாஜகவுக்கு மட்டும் அல்ல காங்கிரஸுக்கும் நண்பர் தான்- ஞானதேசிகன் 

# அதான..நீங்க படிச்சா உங்க சொத்து, நான் படிச்சா என் சொத்து

 
1.jpg
மர்ஹபா™ (வலி Jee) @coolguyvali 
ரஜினி கட் அவுட்டு கிட்டே தான் மோடி,அமித்ஷா, தமிழிசை எல்லாரும் பேச்சுவார்த்தை நடத்திட்டு இருக்காங்களா??

1.jpg

ℳr. சன்னியாசி @iam_moorthy 
காலங்காத்தால ஸ்ரீதிவ்யா கனவுல வரும் போது ரூம் மெட் என்ன எழுப்பி விட்டுட்டான். அவனுக்கெல்லாம் கல்யாணம் ஆகும்னு நினைக்குறீங்க?

சார் ..அம்மாவுக்கு ஆதரவா போராட்டம் பண்றேன்னு வந்து ஒருத்தன் தூங்கிட்டான் சார் 

pic.twitter.com/F59V2nbYxK

— பரிதி (@PARITHITAMIL) October 9, 2014

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
 
ℳr.வண்டு முருகன் © ‏@Mr_vandu  8h8 hours ago
சில சமயங்களில் பெண்களிடம் உண்மையை சொல்வதை விட பொய் சொன்னால் வாழ்க்கை அழகாகும் #உங்க ஸ்மைல் ரொம்ப க்யூட்டா இருக்குங்க
 
சுபாஷ் ‏@su_boss2  9h9 hours ago
பாமகவை மக்கள் ஏக்கத்தோடு பார்க்கிறார்கள் - அன்புமணி # ஏக்கத்தோட பாக்குறதுக்கு பாமக என்ன ஃபாரின் சரக்காடா??
 
மேகா ‏@im_vayadi  10h10 hours ago
உங்கள் வாண்டுகளிடம் சிறிய வேலைகளை, பொறுப்புக்களை தலையில் சுமத்துங்கள்  எதிர்காலத்தில் கால்கள் தரையில் ஊன்றி நடப்பவர்களாக அவர்கள் உருவாகுவர்
 
 
 
 வாத்தியார்ரே! retweeted
 கீர்த்தனா ‏@Keerthu_  Oct 12
"@BaluMahe: Well Said..  
Link to comment
Share on other sites

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

 

 

லைக்கா கத்தி இந்த பிரச்சனைலாம் முருகதாஸ்க்கு முன்னமே தெரியும் போல அதான் துப்பாக்கியிலேயே அலைக்கா லைக்கானு அப்பவே பாட்டு வச்சிருக்கார்

 

 

 

 

 

 

 

வீழ்வது நாமாக இருப்பது இருப்பினும், சேதாரமாகாமல் இருப்பது செல்போனாக இருக்கட்டும்.!!

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

என்ன தான் கையில பல ஆயிரம் மதிப்புள்ள மொபைல் இருந்தாலும் ஒரு சாதாரண நோக்கியா மொபைல் இருந்தா தான் நிம்மதியே வருது ;-))

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஜிம்ல சேந்த அடுத்த நாளே சிக்ஸ் பேக் வரும்னு நினைக்கறதும்,ஆபிஸ்ல நாம இருக்கறதுனால தான் எல்லாமே நடக்குதுனு நினைக்கறதும் ஒன்னு.

 

User Actions
  Follow

vH1XMePl_bigger.pngசொரூபா@i_Soruba

 

 

 

மிகுந்து போன குழம்பை அன்றே கழுவாமல் இரண்டு நாட்கள் பிரீட்ஜில் வைத்திருந்துவிட்டு பின் கழுவி ஊற்றுவதன் பேர்தான் அம்மாக்களுக்கு சிக்கனம்.

 

 

நம்பிக்கை கண்ணன் ‏@MonaPrabhu  Oct 1

@i_soruba ப்ரிட்ஜே ஒரு பொருள் கெடும்வரை பாதுகாத்து, பின் வெளியே கொட்ட உதவும் ஒரு சாதனம்தானே!!

கேட்டதை வாங்கி குடுக்க ஒரு நாளை சொல்லிட்டா போதும்,அதன் பிறகு நாட்காட்டியை கிழிக்கும் வேலையை குழந்தைகள் பார்த்துப்பாங்க :-D

பக்கத்தில் நீயுமில்லை பார்வையில் ஈரமில்லை சொந்தத்தில் பாஷையில்லை சுவாசிக்க ஆசையில்லை! #வண்ணம் கொண்ட வெண்ணிலவே.. #clt

0 replies2 retweets3 favorites
 
 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

RT @writercsk: தோழிகள் பொறாமை கொள்ளும்படியாக வாழ வேண்டும் என்பதே பெண்களின் வாழ்க்கை லட்சியமாக இருக்கிறது!"

பொதுவாய் அம்மா என்று நாம் அழைக்கும் ராகத்தை வைத்தே நமக்கு என்ன வேண்டும் என்பதை இந்த அம்மாக்கள் சரியாய் யூகித்துவிடுகிறார்கள்.

நம்மள பைத்தியம்ன்னு ஒத்துக்க மனசில்லாம, அடுத்தவன ஈசியா பைத்தியம்ன்னு சொல்லிடுறோம் :))

Link to comment
Share on other sites

B0oE30XIUAAFXMe.jpg

 

 

@isaipriya21
@LeenaManimekali @Doha எக்கோ சூப்பர் ஆனா உங்கள் கீழாடை மட்டும் தான் ரெம்ப பெரிதாகி விட்டது அடுத்தமுறை கொஞ்சம் சிறிதாக அணிந்து படம் எடுங்கள்

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • ஆமாம் நானும் விரும்புகிறேன்   நடக்குமா??  நடக்காது ஓருபோதும்.  நடக்கப்போவதில்லை,....காரணம் தமிழ்நாட்டு மக்கள் விரும்பவில்லை    சீமானை முதல்வர் ஆக்க தமிழ்நாட்டு மக்கள் விரும்பவில்லை   6.23 கோடி வாக்குகளில். குறைந்தது 3.5 கோடி வாக்குகள். பெற்றால் தான்   முதல்வர் ஆக முடியும் அது தனி கட்சி அல்லது பல கட்சிகளின் கூட்டமைப்பு      தனியா போட்டி இடும் சீமான் 0.3 கோடி வாக்குகளைப் பெற்று எப்படி  முதல்வர் ஆகலாம்??   சீமான் தலைமையில் எந்தவொரு கட்சியும். கூட்டணி அமைக்காது   சீமான் தான்  மற்ற கட்சிகளின் தலைமையில் கூட்டணி அமைக்கலாம்   அப்படி அமையும் கூட்டணியில். சீமானுக்கு முதல்வர் பதவி கிடைக்காது  சீமான் வென்றால் தேர்தல் ஆணையம் நல்லது,....வாக்கு எண்ணும் மெசினும். நல்லது    சீமான் தோற்கும்போது இவை இரண்டுமே கூடாது      மேலும் என்னை சீமான் எதிர்ப்பாளர். என்று ஏன் முத்திரை குற்ற வேண்டும்  ...?? ஒருவர் வெல்லும் வாய்ப்புகள் இல்லை என்று கருத்து எழுதும் போது   அவரின் எதிர்ப்பாளர். என்பது சரியான கருத்தா?? இல்லையே?? 
    • கொழும்பான் கூட்டுனா அது கொத்து, கனடால அடிச்ச அது தமிழன் கெத்து  இதுக்கு யாழில குத்தி முறிந்து கொடுக்கிறோம் பாரு சூ... (சப்பாத்து)
    • "பழைய சில பகிடிகள்"    1. Which is the longest word in the English dictionary? / ஆங்கில அகராதியில் மிக நீளமான சொல் எது? Smile -  Because after 'S' there is a 'mile'. 2.”மழைமேகம் [மழை may come] க்கு எதிர்சொல் என்ன?  மறுமொழி : மழை  may not come. 3.சாப்பிட  எதுவும்  சூடாக  கிடைக்காத  ஹோட்டல்  எது ?  மறுமொழி : ஆறிய  பாவன்   4. Which is the coolest alphabet in English? / ஆங்கிலத்தில் குளிரான  எழுத்து எது? மறுமொழி : ‘B’. ஏன்னா  அது  ‘A”C’ க்கு நடுவிலே  இருக்கு . 5. What is common to robbers and tennis players ? / கொள்ளையர்களுக்கும் டென்னிஸ் வீரர்களுக்கும் பொதுவானது என்ன? Ans: They both involve rackets(racquets) and courts! 6. கிண்ணத்துல  கல்லை  போட்டால்  ஏன்   மூழ்கிறது ?  மறுமொழி: அதுக்கு  நீச்சல்  தெரியாது  7. In a grocery store, a Sardarji was starring at an orange juice for couple of hours. You know why ? / ஒரு மளிகைக் கடையில், ஒரு சர்தார்ஜி இரண்டு மணி நேரம் ஆரஞ்சு ஜூஷை உற்றுப் பார்த்துக்கொண்டே  கொண்டிருந்தார். ஏன் தெரியுமா? Ans: Because it said CONCENTRATE. 8. What is the difference between a fly and a mosquito?  Ans: A MOSQUITO can FLY but a FLY cannot MOSQUITO!! 9. ஒரு  அறையிலே  ஒரு  மூலையில்  ஒரு  பூனை  இருக்கு . வலது மூலையில் ஒரு  எலி . இடது மூலையில்  ஒரு கிண்ணத்தில் பால். கேள்வி  : பூனையின்  கண்  இதில்  இருக்கும்  ?  மறுமொழி: பூனையின்  கண்  அதோட  முகத்தில்தான்  இருக்கும்   10. Which runs faster, Hot or Cold? / எது வேகமாக ஓடுகிறது? Hot or Cold?? ANS: Hot, because anyone can catch a cold
    • வீரப்பன் பையன்26 என்பதன் அர்த்தம் நீங்கள் வீரப்பனின் மகன் எனும் அர்த்தம் ஆகாதா? உங்கள் விருப்பம். 
    • "ஓடம்"   "கற்பகம் என்ற புகழ் பனையின் வளங்கள் - உந்தன்  காலடியில் களஞ்சியமாய்க் கண்ட பலன்கள்  பொற்பதியில் பஞ்சம் பசி பட்டினி தீர்க்கும் - தீராப் போரினிலும் அஞ்சேலென மக்களைக் காக்கும்!"  "கல்வி நிலையங்கள் கோயில் குளங்கள் - குதிரை  காற்றாய்ப் பறந்து செல்லும் நீண்ட வெளிகள் தொல்லை துயரம் தீர்க்கும் மருந்து மூலிகைகள் - உனைத்  தொட்டுக் கண்ணிலே ஒற்றித் தோயும் அலைகள்!"  "தென்னைமர உச்சியிலே திங்கள் தடவும் - கடல்  திசைகளெல்லாம் மணிகளை அள்ளி எறியும் வெள்ளை மணல் துறைகளை அலைகள் மெழுகும் - எங்கள் உள்ளம் அதிலே பளிங்கு மண்டபம் காணும்!" வித்துவான் எஸ் அடைக்கலமுத்து நெடுந்தீவை வர்ணித்தவாறு, நீலப் பச்சை வண்ணம் கொண்ட இரத்தினக் கல் போன்ற  நீர் இலங்கையின் கரையை முத்தமிடும் இந்தியப் பெருங்கடலின் மையத்தில், இலங்கையின் நெடுந்தீவு என்று அழைக்கப்படும் டெல்ஃப்ட் தீவு உள்ளது. இங்கே, கடல் மற்றும் கரடுமுரடான நிலப் பரப்புகளின் காலத்தால் அழியாத அழகுக்கு மத்தியில், நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் இளம் கணித ஆசிரியராக, கூர்மையான பார்வை, முறுக்கு மீசை, வாட்டசாட்டமான உடல்வாகு, வெளிப்படையான பேச்சு என கிராமத்து மனிதர்களின் அத்தனை சாயல்களையும் ஒருங்கே பெற்ற வெண்மதியன் கடமையாற்றிக் கொண்டு இருந்தான். இவர் நெடுந்தீவையே பிறப்பிடமாகவும் கொண்டவர் ஆவார்.  அதுமட்டும் அல்ல, கடல் வாழ்வுடன் நெருங்கிய தொடர்பு கொண்ட வரும் ஆவார். அதனால் தனக்கென ஒரு ஓடம் கூட வைத்திருந்தான். போர் சூழலால் வடமாகாணம் அல்லல்பட்டுக் கொண்டு இருந்த தருணம் அது. மகா வித்தியாலயத்தில் ஓர் சில முக்கிய பாடங்களை கற்பிக்கும் ஆசிரியர்கள் தினம் யாழ்ப்பாணத்தில் உள்ள குறிக்கடுவான் ஜெட்டியில் இருந்து தான் வந்து போனார்கள். என்றாலும் படகு சேவை, பல காரணங்களால் ஒழுங்காக இருப்பதில்லை. தான் படித்த பாடசாலை இதனால் படிப்பில் பின்வாங்கக் கூடாது என்ற நல்ல எண்ணத்துடன் தன் ஓடத்திலேயே, வசதிகளை அமைத்து காலையும் மாலையும் இலவச சேவையை, தேவையான நேரங்களில் மட்டும், அவர்களுக்காக, பாடசாலைக்காக தனது ஆசிரியர் தொழிலுடன், இதையும் செய்யத் தொடங்கினான். இதனால் வெண்மதியனை 'ஓடக்கார ஆசிரியர்' என்று கூட சிலவேளை சிலர் அழைப்பார்கள். விஞ்ஞானம் கற்பிப்பதில் ஆர்வம் கொண்ட உற்சாகமான இளம் பெண் எழிற்குழலி, தனது பட்டப் படிப்பை முடித்து, முதல் முதல் ஆசிரியர் தொழிலை யாழ் / நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் பதவியேற் பதற்காக, அன்று குறிக்கடுவான் படகுத்துறைக்கு, மிகவும் நேர்த்தியாக சேலை உடுத்திக் கொண்டு வந்தார். உடையே ஒரு மொழி. அது ஒரு காலாசாரம் மட்டுமல்லாது சமூக உருவாக்கமுமாகும். உடை உடுத்துபரை மட்டுமின்றி பார்ப்பவரின் புரிதல்களையும் பாதிக்க வல்லது. அது மனிதர்களிடையே வேறுபாடுகளை ஏற்படுத்தவும் செய்கிறது. மனிதன் உடுத்தும் உடை அவன் மீது அவனுடன் உறவாடும் மற்ற மனிதர்களின் உள்மனத் தீர்ப்புகளைத் தீர்மானிக்கிறது என்பது கட்டாயம் அவளுக்கு தெரிந்து இருக்கும். அதனால்த் தான், தன் வேலைக்கான முதல்  பயணத்தில், தன்னை இயன்றவரை அழகாக வைத்திருக்க முயன்றால் போலும்!  அன்று வழமையான படகு சேவை சில காரணங்களால் நடை பெறவில்லை. என்றாலும் பாடசாலை ஏற்கனவே அவளுக்கு, தங்கள் பாடசாலை கணித ஆசிரியர், இப்படியான சந்தர்ப்பங்களில், தனது ஓடம் மூலம் உங்களுக்கு பயண ஒழுங்கு செய்வாரென அறிவுறுத்தப் பட்டு இருந்ததால், அவள் கவலையடையவில்லை.  அன்று வழமையாக வரும் மூன்று ஆசிரியர்கள் கூட வரவில்லை. அவள் அந்த கணித ஆசிரியர் ஒரு முதிர்ந்த அல்லது நடுத்தர ஆசிரியராக இருக்கலாம் என்று முடிவுகட்டி, அங்கு அப்படியான யாரும் ஓடத்துடன் நிற்கிறார்களா என தன் பார்வைக்கு எட்டிய தூரம் வரை பார்த்தாள். அவள் கண்ணுக்கு அப்படி யாரும் தெரியவில்லை. அந்த நேரம் ஜெட்டிக்கு ஒரு இளம் வாலிபன் ஓடத்தை செலுத்திக் கொண்டு வந்து, அவளுக்கு அண்மையில் அதை கரையில் உள்ள ஒரு கட்டைத்தூணுடன் [bollard] கட்டி நிறுத்தினான்.  எழிற்குழலி, இது ஒருவேளை கணித ஆசிரியாரோவென, தனது அழகிய புருவங்களை உயர்த்தி, ஒரு ஆராச்சி பார்வை பார்த்துக் கொண்டு இருந்தாள். வெண்மதியன் ஒரு சிறிய புன்னகையுடன், எந்த தயக்கமும் இன்றி, அவள் அருகில் வந்து, நீங்கள் விஞ்ஞான ஆசிரியை எழிற்குழலி தானே என்று கேட்டான். கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே முன் தோன்றியது நம் தமிழ் மட்டும் அல்ல, காதல் உணர்வுகளும் தான் என்பதை அவர்கள் இருவரும் அந்த தருணம் உணரவில்லை. அவளுக்கு இது முதல் உத்தியோகம், தான் திறமையாக படிப்பித்து பெயர், புகழ் வாங்க வேண்டும் என்பதிலேயே மூழ்கி இருந்தாள். அவனோ எந்த நேரம், என்ன நடக்கும் என்ற பரபரப்பில், கெதியாக பாதுகாப்பான நெடுந்தீவு போய்விட வேண்டும் என்பதிலேயே குறியாக இருந்தான்.  அவர்கள் இருவரும் ஓடத்தில் ஏறினார்கள், வெண்மதியன், எழிற்குழலியை பாதுகாப்பாக இருத்தி விட்டு ஓடத்தை ஜெட்டியில் இருந்து நகர்த்தினான். இது ஒரு சாதாரண பயணம் அல்ல, இருவரின் வாழ்க்கையை என்றென்றும் மாற்றும் ஒரு பயணத்தைத் ஓடத்தில் தொடங்குகிறார்கள் என்பதை அவர்கள் கண்கள், ஒருவரை ஒருவராவர் மௌனத்தில் மேய்ந்து கொண்டு இருந்தது, உண்மையில் சற்று உறக்கச் அவர்களின் இதயத்துக்கு சொல்லிக்கொண்டு இருந்தது. ஆனால் அவர்கள் இருவரும், அதை கவனிக்கும் கேட்கும் நிலையில் இருக்கவில்லை.   “நிலவைப் பிடித்துச் சிறுகறைகள் துடைத்துக் - குறு முறுவல் பதித்த முகம், நினைவைப் பதித்து - மன அலைகள் நிறைத்துச் - சிறு நளினம் தெளித்த விழி .” இந்த அழகுதான் அவனையும் கொஞ்சம் தடுமாற வைத்துக் கொண்டு இருந்தது. அவர்கள் இருவரும், தம்மை சுற்றிய சூழல் மறந்து, ஒவ்வொருவரின் இரண்டு விழிகளும் மௌனமாக பேசின. எத்தனை முறை பார்த்தாலும் விழிகளுக்கு ஏன் தாகம் தணிவதில்லை?  ஆர்பாரிக்கும் பேரலை ஒருபக்கம், அந்த இரைச்சலுக் குள்ளும் அவர்கள் தங்களை தங்களை அறிமுகம் செய்தார்கள். அனுமதியின்றி சிறுக சிறுக சிதறின இருவரினதும் உறுதியான உள்ளம். அவர்களின் உள்ளுணர்வு மிகவும் வித்தியாசமாய் இன்று இருந்தது. அவளின் கண்ணசைவுக்கு பதில் கூறிக் கொண்டிருந்த வெண்மதியன், ஏனோ அவளின் உதட்டசைவிற்கு செவிசாய்க்க முடியாமல் தவித்துக் கொண்டு இருந்தான். “ஹலோ” என்று மீண்டும் அவளின் குரல் கேட்க, தன் எண்ணங்களை சட்டென்று விண்ணிலிருந்து கடலிற்கு கொண்டு வந்தான்! " இன்னும் எவ்வளவு நேரம் இருக்கு ?", பொதுவாக ஒரு பயணம் 45 நிமிடம் எடுக்கும். இன்று சற்று கூட எடுத்து விட்டது. 15 நிமிடம் என்றான். அதன் பின்பு அவர்கள் இருவரும் மௌனமாக நெடுந்தீவு அடைந்தனர். என்றாலும் அவர்களின் எண்ணங்கள் அவர்களின் ஓடத்தை உலுக்கிய மென்மையான அலைகளைப் போல பின்னிப் பிணைந்தன. அவர்கள் அன்றில் இருந்து ஓடத்தில் பயணம் செய்த போது எல்லாம், எழிற்குழலியும் வெண்மதியனும் ஒன்றாக எதிர்காலத்தை உருவாக்குவதற்கான கனவுகளைப் பகிர்ந்து கொண்டனர். அவர்களின் உரையாடல்கள் சிரிப்பாலும், அபிலாஷைகளாலும் நிரம்பியிருந்தன, அவர்களின் இதயங்கள் கடலின் தாளத்துடன் ஒத்திசைந்து துடித்தன. என்றாலும் இன்னும் அவர்கள் வெளிப்படையாகத் தங்கள் ஆசைகளை ஒருவருக் கொருவர் சொல்ல வில்லை. எது எப்படியாகினும் அவர்களின் சொல்லாத காதலுக்கு ஓடமே சாட்சியாக இருந்தது? அவர்கள் இருவரும் ஒருவருக் கொருவர் தெரியாமல் ஓடத்துக்கு நன்றி தெரிவித்தனர்.  ஓடம் ஒவ்வொரு முறையும், இந்தியப் பெருங்கடலில் ஒரு ரத்தினமாக விவரிக்கப் படும் நெடுந்தீவுக்கு போகும் பொழுது அல்லது அங்கிருந்து திரும்பும் பொழுது, அதன் அழகு அலைகளுக்கு மத்தியில் மின்னும் விலைமதிப் பற்ற கல்லின் அழகு போல அவர்களுக்கு இப்ப இருந்தது. ஓடத்தில் இருந்து, நெடுந்தீவின் கரடு முரடான நிலப்பரப்புகள், காற்று வீசும் சமவெளிகள், நெடுந்தீவுக்கே உரித்தான கட்டைக் குதிரைகள் மற்றும் பெருக்கு மரம் எனப்படும் பாவோபாப் மரம் போன்றவற்றை, பயணித்துக் கொண்டு, அவை மறையும் மட்டும் அல்லது தெரியும் மட்டும் பார்ப்பதில் இருவரும் மகிழ்வு அடைந்தனர். அப்படியான தருணங்களில் இருவரின் நெருக்கமும் எந்த அச்சமும் வெட்கமும் இன்றித், இருவருக்கும் இடையில் உள்ள இடைவெளியை குறைத்துக் கொண்டு வந்தன. "ஓடத்தான் வந்தான் அன்று-விழி ஓரத்தால் பார்த்தான் நின்று சூடத்தான் பூவைத் தந்தான்-பூவை வாடத்தான் நோவைத் தந்தான்!" 'ஓடத்தைக் கைகள் தள்ளும்-கயல் ஓடிப்போய் நீரில் துள்ளும் நாடத்தாம் கண்கள் துள்ளும்-பெண்மை நாணத்தால் பின்னே தள்ளும்!" "வேகத்தால் ஓடஞ் செல்லும்-புனல் வேகத்தைப் பாய்ந்தே வெல்லும் வேகத்தான் வைத்தான் நெஞ்சம்-அந்த வீரத்தான் வரவோ பஞ்சம்!" கவியரசர் முடியரசனின் கவிதை அவளுக்கு ஞாபகம் அடிக்கடி வந்து, தன் வாய்க்குள் மெல்ல மெல்ல முணுமுணுப்பாள். ஒருமுறை எழிற்குழலி, தன் மாணவர்களுக்கு பிரத்தியேக வகுப்பு எடுக்க வேண்டி இருந்தது. மற்ற மூன்று ஆசிரியர்களும் வழமையான படகு சேவையில் திரும்பி விட்டனர். மறையும் சூரியனின் தங்க நிறங்கள் ஓடத்தின் நிழலை கடல் அலையில் பிரதிபலிக்க, எழிற்குழலியும் வெண்மதியனும் ஓடத்தில் கைகோர்த்து அமர்ந்து இருந்தனர். ஓடத்தில் மோதிய அலைகளின் சத்தம் அவர்களின் அந்தரங்க தருணத்திற்கு ஒரு இனிமையான பின்னணியை வழங்கியது. எழிற்குழலி, வெண்மதியன் மார்பில் சாய்ந்தாள், அவனின் கையை வருடி முத்தமிட்டாள். அவளுடைய கண்கள் வானத்தின் எண்ணற்ற வண்ணங்களைப் பிரதிபலித்தன. "இந்த இடம் முற்றிலும் மூச்சடைக்கக் கூடியது அல்லவா?" அவள் முணுமுணுத்தாள், அவள் குரல் ஒரு கிசுகிசுவுக்கு மேல் தாண்டவில்லை. வெண்மதியன் ஓடத்தை கவனமாக பார்த்து செலுத்திக் கொண்டு, மெல்ல தலையசைத்தான், அவனது பார்வை அவளது கதிரியக்க புன்னகையில் கூடிக் குலாவியது. "இந்த தருணத்தின் அழகை ரசிக்க,  காலமே ஓடாமல் நின்று விட்டது போல் இருக்கிறது" என்று அவன் பதிலளித்தான், அவனது குரலில் ஒரு மயக்கம் நிறைந்து இருந்தது.  அவர்களின் விரல்கள் பின்னிப் பிணைந்தன, அவர்கள் நீலக்கடலின் அழகில் உலாவினர். என்றாலும் அவ்வப் போது அடிவானத்தில் சூரியன் கீழே இறங்குவதைப் பார்த்தார்கள். ஒவ்வொரு நொடியும், அவர்களின் இதயங்கள் ஒருமனதாக துடித்தன, ஒவ்வொரு கணத்திலும் அவர்களின் இணைப்பு மேலும் மேலும் வலுவடைந்தது. ஒரு வார இறுதியில், இருவரும் நெடுந்தீவில் சந்தித்தனர். அங்கே அவர்கள் ஒரு ஒதுக்குப்புற இடத்தை அடைந்ததும், வெண்மதியன் எழிற்குழலியைத் தன் கைகளுக்குள் இழுத்துக் கொண்டான், கடலின் மென்மையான தாளத்தை ரசித்தபடி, அவர்கள் ஒரு மென்மையான இதழுடன் இதழ் முத்தத்தைப் முதல் முதல் பகிர்ந்து கொண்டனர், அதன் பின், நட்சத்திரங்கள் நிரம்பிய வானத்தின் விதானத்தின் [கூரையின்] கீழ், எழிற்குழலியும் வெண்மதியனும், யாழ்பாணத்தை நோக்கி அமைதியான நீரில், நிலவொளியில் ஓடத்தில் பயணம் செய்தனர். இருள் சூழ்ந்திருந்த பரந்து விரிந்திருந்த நிலவின் மென் பிரகாசம், அவர்களின் முகங்களில் ஒளி வீசியது. ஒருவரையொருவர் அணைத்துக் கொண்டு, அருகருகே அமர்ந்து, தண்ணீரில் உள்ள நிலவின் மின்னும் பிரதிபலிப்பைப் பார்த்தபடி விரல்கள் பின்னிப் பிணைந்தன. அவர்களுக்கிடையேயான அமைதி, அவர்களின் காதல், சொல்லப்படாத மொழியால் நிரம்பியிருந்தது. "என் வாழ்க்கையில் உன்னைப் பெற்றதற்கு நான் எவ்வளவு உண்மையிலேயே பாக்கியவான் என்பதை இது போன்ற தருணங்கள் எனக்கு உணர்த்துகின்றன," என்று வெண்மதியன் கிசுகிசுத்தான், அவனது குரல் அலைகளின் மென்மையான தாளத்திற்கு மேலே கேட்கவில்லை. எழிற்குழலி தன் தலையை அவன் தோளில் சாய்த்துக் கொண்டாள், அவள் இதயம் உணர்ச்சியால் பொங்கி வழிந்தது. "மற்றும் நான், நீ," அவள் பதிலளித்தாள், அவளுடைய குரல் நேர்மையுடன் மென்மையாக இருந்தது. "இரவின் அழகால் சூழப்பட்ட உங்களுடன் இங்கே இருப்பது ஒரு கனவா? நனவா ?." என்றாள்.  அவர்களின் ஓடம் அலைகளின் குறுக்கே சிரமமின்றி சென்றது, இரவின் இதயத்திற்கு அது அவர்களை மேலும் கொண்டு சென்றது. கடந்து செல்லும் ஒவ்வொரு தருணத்திலும், அவர்களின் காதல் ஆழமடைந்தது, நேரத்தையும் இடத்தையும் தாண்டிய ஒரு பிணைப்பில் அவர்களை ஒன்றாக 'ஓடம்' இணைந்தது!  நன்றி  [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]      
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.