Jump to content

தமிழ் twitter பார்த்ததில் பிடிச்சது


Recommended Posts

  • Replies 106
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

உண்மையில் ஆண்கள் ரெம்ப.. நல்லவர்கள்..!

ஏனென்றால்....

1 ) சொத்தை எல்லாம் தன் மனைவி பெயரில் வாங்கி விட்டு.. LIC மட்டும் தன் பெயரில் போட்டுக் கொள்வதால்..!

2 )ஆயாவா இருந்தாலும்..ஆன்ட்டியா இருந்தாலும்.. எத்தனை பேர் வந்து லவ் சொன்னாலும்.. சட்டுனு கோப படாமல் செருப்பை கழற்றாமல்.. பிடிக்கலை'னா.. பிடிக்கலை'னு.. பொறுமையா சொல்லிடுவோம்..!

3 ) பஸ்ல.. ஆண்கள் சீட்டுல.. பொண்ணுங்க உட்கார்ந்தா.. கண்டக்டர் கிட்ட கம்ப்ளைன்ட் பண்ன மாட்டோம்..!

4 ) மனைவி எம்புட்டு அடிச்சாலும்.. எந்த ஒரு ஆணும் வெளியே காட்டிக்க மாட்டோம்..!

5 ) லிப்ட் கேட்கிற பொண்ணுங்களை நாங்க திட்டினதே கிடையாது..!

6 ) எந்த ஒரு அப்பனும்.. மகனை தனியாக அழைத்து.. " மருமகள் உன்னை நல்லா பாத்துகிறாளாப்பா.."

என்று சந்தேகமாய் கேட்டதில்லை..!

7 ) படித்து முடித்தவுடன்.. வெளிநாட்டு வாழ் பெண்களை மணமுடிக்க தேடுவதில்லை..!

8 ) சாப்பிட்டு கொண்டு இருக்கும் போது.. அடுத்த தோசைக்கு.. சீரியல் முடியும் வரை பொறுமையாக காத்திருப்போம்..!

9 ) காதலியை லூசு'னு.. விளையாட்டுக்கு கூட சொன்னது கிடையாது..!

10 ) தன் மொபைலுக்கு.. தானே ரீசார்ச் செய்து கொள்வோம்..!

11 ) முக்கியமா.. எங்க கிட்ட இருக்கும் எல்லா கெட்ட பழக்கங்களை.. ஒருத்திகாக நிப்பாட்டி விடுவோம்..!

12 ) பெண்கள் மிஸ்டு கால்.. கொடுத்தவுடன் மேனேஜர் கிட்ட.. திட்டு வாங்கினாலும் பரவாயில்லை'னு.. எந்த ஒரு வேலையாய் இருந்தாலும்.. உடனே ஃபோன் பண்ணி விடுவோம்..!

13 ) பெண்கள் சீரியல் பார்கிறதுக்காக இந்தியா.. பாகிஸ்தான் கிரிக்கெட் இறுதி ஆட்டத்தை கூட பார்க்காமல்.. விட்டு கொடுத்து விடுவோம்..!

14 ) அமேசான் காடு வரை.. போய் பெண்களுக்கு முடி வளர.. மூலிகை எடுத்து வந்து தருவோம்..!

அதனால் தான் ஆண்கள் ரெம்ப நல்லவங்க..!!!!

அமெரிக்காவை கண்டுபிடிக்கும்முன் கொலம்பசுக்கு திருமணமாகியிருந்தால்.....?______an imagination

அமெரிக்காவை கண்டுபிடிக்கும்முன் கொலம்பசுக்கு திருமணமாகியிருந்தால்.....?

1 ஏங்க எங்க போறீங்க?

2 யார்கூடப் போறீங்க?

3 ஏன் போறீங்க?

4 எப்படி போறீங்க?

5 என்ன கண்டுபிடிக்கப போறீங்க?

6 ஏன் நீங்க மட்டும் போறீங்க?

7 நீங்க இல்லாம நான் என்ன பண்றது?

8 நானும் உங்ககூட வரட்டுமா?

9 எப்ப திரும்ப வருவீங்க?

10 எங்க சாப்பிடுவீஙக?

11 எனக்கு என்ன வாங்கிட்டு வருவீங்க?

12 இப்படி பண்ணணும்னு எனக்குத்தெரியாம எத்தனை நாளா பிளான் பண்ணிட்டுருந்தீங்க?

13 இன்னும் வேற என்னெல்லாம் பிளான் இருக்கு?

14 பதில் சொல்லுங்க ஏன்?

15 நான் எங்க அம்மா வீட்டுக்கு போகட்டுமா?

16 நீங்க என்னை அம்மா வீட்டுல கொண்டுபோய் விடுவீங்களா?

17 நான் இனி திரும்ப வரமாட்டேன்

18 ஏன் பேசாம இருக்கீங்க ? 

19 என்ன தடுத்த நிறுத்த மாட்டீஙகளா?

20 இதுக்கு முன்னாடியும் எனக்குத்தெரியாம இந்த மாதிரி பண்ணிருக்கீங்களா?

21 எத்தின கேள்வி கேட்கிறன் ஏன் மரமண்டமாதிரி நிக்கிறீங்க ?

22 இப்ப பதில் சொல்றீங்களா இல்லையா???

இதுக்கு அப்புறமும் அவர் அமெரிக்காவைகண்டுபிடிக்க கிளம்பியிருப்பாருன்னு நினைக்கிறீங்களா????

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

//ஜேசுதாசுடன் நான் உடன்படுகிறேன். கேரள அழகிகளுக்கு ஜீன்ஸெல்லாம் எதற்கு?//
//ஜேசுதாஸ் அவர்கள் ஜீன்சை துவைச்சு போடணும்னு சொல்லியிருந்தா, பெரிய கலவரமே வந்துருக்கும்"//
//நல்லா உப்புக்காரமா ஒணத்தியா தின்னு பழகியாச்சு. சுகர், பிரஷர்லாம் வரதுக்குள்ள செத்துடணும்.//
//இந்தியாவுல பீட்சா பர்கர்னு ஃபில்ம் காட்ற பசங்க இங்க வந்தா ஏன் சோறு சோறுன்னு பறக்கறானுவ?!//
// "வீட்டுக்கு வா பேசலாம்" என சொல்லும் மனைவியை போல் ஒரு கணவனுக்கு கிலி தரும் விஷயம் ஏதுமில்லை!"//

 

ஆகா.... அருமை. வாசித்து, ரசித்தேன். தொடருங்கள் பெருமாள். :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
 Sai retweeted

திடீர்னு டாக்டர் ஒருநாள் கண்டுபுடிச்சி சொல்றாராம் உங்களுக்கு மல்டிபிள் பர்சனாலிட்டி. ட்விட்டர்ல இருக்குற எல்லா அக்கவுண்டும் உங்களோடது தான்னு

 

 

ராத்திரி போர்த்திக்க போறோம்னு தெரிஞ்சும் ஏன் போர்வைய மடிச்சு வைக்கனும்???? #TheNationWantsToKnow

 

 

 ஸ்ரீதர் நாராயணன் retweeted

நாளைக்கு பாத்துக்கலாம்ன்னு தள்ளி போட்ட பிரச்சனை சில சமயம் காணாமயும் போயிடுது.

 

 

 

அடுத்த காந்தி ஜெயந்திக்கு காந்தியின் படங்கள் நிறைய சேர்க்க எண்ணம். உங்களிடம் இருக்கும் 100, 500,1000 நோட்டுக்களை அனுப்பினால் நல்லது

 

 

ஒருத்தரோட ஃபேக் ஐடி தான் அவரோட உண்மையான முகம்.. அங்க தான் மனசுல நிணைக்கிறதெல்லாம் கீச்சபடுது.! உண்மையான ஐடிங்கறது பொய் முகமூடி..

 

 

 திரு retweeted

'70களில் தீபாவளி மலர் படிக்கிற மாதிரியே இருக்காது. இப்போ பரவாயில்லை. // ஏன்? // அப்போ எனக்கு படிக்கவே தெரியாது.

 

 

 

நமக்கு வாழ்க்கைல எந்த பிரச்சனையும் வந்துர கூடாதுனு அதிகமா வேண்டிக்றது இன்சூரன்ஸ் கம்பணிகாரன் தான்...

 

 

 

 

இதை பாத்துக்கிட்டே இருக்கிறதும் தியானம் தான்.. ஓம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்

BzawsSBCQAEsBNT.jpg
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
 கர்ணா retweeted

மகளைப் பெற்ற அப்பாக்களுக்குத் தான் தெரியும், "மேக்கப் கிட்" எவ்வளவு விலை என்று.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 கர்ணா retweeted

வீசும் காற்றில் சிறுநீர் சிதறுவதை உங்களால் ரசிக்கமுடிகிறதென்றால்.. உங்கள் பால்யம் தொலையவில்லையென அறிந்துகொள்க...

மிகச்சிறந்த குதிரைக்கு மிகசிறந்த ஜாக்கிதான் வேண்டும் என்பதில்லை ;-P

Expand
  •  

பாலகுமாரனின் 'விசிறி சாமியார்' மறுபடியும் படித்துக் கொண்டிருக்கிறேன். பட்டப் பகலிலும் அழாமல் இருக்க முடியவில்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

RT @Elanthenral இருட்டில் திடுக்கென்று ஒரு உருவத்தை பார்த்தவுடன் "கடவுளோ" என்று யாரும் சந்தேகப்பட்டதில்லை! அம்புட்டு தீர்க்கம் மனசுல ஓடுது

 

 

இங்லீஸ்ல டுவிட் யாரவது போட்டா உடனே ஆர்டி பண்ணிடனும் அப்பதான் அது நமக்கு புரிஞ்சிருக்குனு நெனச்சிக்குவாங்க :)))

 

 

அபத்தங்களின் நடைபாதையில் குறுக்கே பாயும் குருட்டுப்பூனை காதல்!

 

 

அதிகாலை.. மணி: 3.46.. கனவு.. யார் பின்னால் போறேன் னு தெரியல.. பின்னணியில் ராதா அழைக்கிறாள் சாங்.. இந்த நாள் இனியாநாள் :)

 கதிரவன் retweeted

பார்வையற்றோர் பாட்டு பாடி உதவி கேட்டார்கள் ! அப்பொழுது தான் தெரிந்தது பார்வையற்றவர்களை விட காது கேளாதோர் தான் அதிகம் என்று!!

 கதிரவன் retweeted

சிறிய தவறுகளை கண்டு கொள்ளாமல் விட்டு விடுங்கள்.. நம்மளதான் கண்டுக்கலேயேன்னு பெரிசா செஞ்சு தானா மாட்டிக்குவாங்க. # ராசதந்திரம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

'இன்று வீக்எண்ட் ' என்பதின் ஆகச்சிறந்த நிம்மதியே "நாளைக்கு காலைல சீக்கிரம் எழுந்திருக்க வேணாம்" என்பதுதான் :-))))

 

 

 

வித்தையை கற்றுத் தராமல், வித்தைக்குள் இழுத்துச் செல்பவனே குருநாதன் !

 

 

 

பேய்க்கு வெக்கம் ரோசம் மானம் இருக்கா? #பேய்க்கு டிரெஸ் எதுக்கு?!

 

 

 

நம்மகிட்ட அதிகமா பேசாதவிங்க தான், அதிகமா நம்மள வாட்ச் பண்றாய்ங்க!

 

 

 

நாத்திகன் சீட்டு விளையாண்டா ஆத்திகனாயிடுவான் போல!#நாலு ஜோக்கர் ரம்மி சேர மாட்டேங்குதே...பெருமாளே

 

 

 

தென்னை மரத்தை நடறப்பவே நல்ல ஆழமா தோண்டி நட்டுட்டா தேங்காய் எல்லாம் ஏறி பறிக்க வேண்டியதில்லைல?!#ISNKK

 

 

 

கருத்து கந்தன்© ‏@karuthujay  6h

அதிக உரிமை எடுத்துக்கொள்ளும் அன்பு பொதுவாக நிராகரித்தளிலேயே முடிகிறது ..!!

 

 

 

 

பொண்ணுங்களே புடிக்காதுன்னு சொல்றவன கூட மன்னிச்சிடலாம் ஆனா மொக்க பிகருக்கு கியூட்,நைஸ்னு கமன்ட் போடறான் பார் அவன புடிச்சு மிதிக்கனும்

 

 

 

 

 

ஹாஹாஹா! "@mokrasu: that அடேய்!!.. உங்களை எல்லாம் வச்சு ஒரு கொலை கூட பண்ணமுடியாதுடா!! moment :-)) "

BzhVOd9CAAALYHB.jpg
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Self-RT (மாப்பிள்ளைக்கு) ”நல்ல நேரம் முடியப்போகுது, சீக்கிரம் பொண்ணை கூட்டிட்டு வாங்க” வில் தெரிகிறது திருமண குருக்களின் தீர்க்கதரிசனம்!

 

 

 

 

சாப்பிட்டு கை கழுவிட்டு அதை உலர்த்த ஒரு ஹீட்டர் மிஷன் இருக்காம்! வாயை துடைப்பிங்களே எப்படிடா உலர்த்துவிங்க? #மிச்ச மின்சாரமும் இப்படி போகுது

 

 

 

அம்மா வாங்கிறதோ 10 மாத உதை தான் அப்பா வாங்கிறதோ 10 வருட உதை !

BzkUCxMCEAEvxSk.jpg
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 கில்லி retweeted

"லேடன்ட்ட பேசறியா?!" காமெடியில் வடிவேலுவின் முகபாவனை, உடல் மொழியை கவனியுங்கள்!அவர் எப்பேர்பட்ட நடிகனென்பது புரியும்! #HBDvadivelu

உண்மையில் பூமியில் மண்ணை வாங்கியவன் எவரும் இல்லை... மண்ணு தான் எல்லாரையும் வாங்கி விடுகிறது...

ரஜினி எங்களுக்கும் நண்பர் -ஞானதேசிகன் # வடிவேலு இடத்தில இப்போ ரஜினி

 

Bzklpb_CUAESBaG.jpg

ரஜினிகாந்த் எங்களுக்கும் நண்பர்தான்: காங்கிரஸ் தடாலடி http://buff.ly/1vW3xzy

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கண்கள் பேரழகோடு இருக்கும் பெண்களுக்கு மற்ற பிசிக்குகள் எல்லாம் அழகாய் இருப்பது போன்ற பிரமை தட்டி விடுகிறது.

MT @LathaMaganஇலக்கியம், பெண்ணியம்,புரட்சி,நட்பு , 5வருசத்துக்கு முன்னாடி என்னையபாத்த மாதிரியே TL இருக்கு(இப்ப எனக்கு குணமாகிருச்சு)"

புத்திசாலியா இருக்றத விட, புத்திசாலியா காட்டிக்கதான் இங்க பெரும் போராட்டமே நடந்துட்ருக்கு!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நோபல் பரிசு பெற்ற இந்தியர்களில் இதுவரை, தமிழர்களே அதிகம் என பெருமை அடைவோம்! # C.V ராமன்,S.சந்திரசேகர்,வெங்கட ராமகிருஷ்ணன்!

45+ அண்ணாச்சிங்க கூட்டத்தில அரைமணி நேரம் இருந்தாப் போதும்!உள்ளூர் டூ உலக அரசியல் வரை தெரிஞ்சிக்கலாம்!#தப்புத்தப்பா...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

4 முறை திருமணம் தடைபட்டதால் இளைஞர் தூக்கிட்டு தற்கொலை-செய்தி # 4 தடவ கடவுள் காப்பாத்தியும் அஞ்சாவது தடவ மெனக்கெட்டு செத்துருக்கான் பாருங்க.!

கட்டிலை விட கவிதையில் தான் அதிகமாய் கொடுமை படுத்தப்பட்டிருக்கிறார்கள், விலைமாதர்கள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எக்ஸ்லேட்டரை பஸ்ட்டைம் பாக்கும்போது பட்டிகாட்டான்முட்டாய்கடையை பாத்தமாதிரி பாத்துட்டு எதுவுமே நடக்காதமாதிரி இருக்குறநிலைக்கு டீசன்ட் னு பேரு

ஈழத் தமிழர்கள் பிரச்னையில் பா.ஜ.க எந்த முயற்சியும் எடுக்கவில்லை: நல்லக்கண்ணு சிறப்பு பேட்டி! http://bit.ly/ZTmVle

RT@madavanprasadதன்னைத் திருமணம் செய்துகொள்ள வேண்டும் என்று காதலியும்,தன்னைக் காதலிக்க வேண்டுமென்று மனைவியும் ஆசைப்படுகிறார்கள் #பெண் மனம்

பஞ்சும்  நெருப்பும்  பக்கத்தில்....  பற்றி எரிகிறது  நுரையீரல்....  #சிகரெட் !

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
 You just followed

பேய்ப்படத்துக்கு கூப்பிடுராணுவ, போங்கடா நான் என் காதலி போட்டோவையே பாத்துக்கிறேன்னு சொல்லிட்டேன் :/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பணத்தைக்கொண்டு நாய் வாங்கி விடலாம் ஆனால் அன்பைக்கொண்டு தான் அதன் வாலை அசைக்க முடியும் :)

இப்படி ஒரு ஆண் கிடைத்தால் அவனை நிச்சயம் இழந்து விடாதீர்கள்.

1) எந்த ஒரு கடும் கோபத்திலும் எல்லை மீறி தகாத வார்த்தைச் சொல்லிவிட்டு வாய் தவறி வந்தது என்றுச் சொல்லமாட்டார்.

2) உங்களின் மோசமானச் சமையலையும் சிரித்துக் கொண்டே சாப்பிடுவார்.

3) எந்த ஒரு சண்டையிலும் உங்கள் குடும்பத்தாரை இழுத்துப் பேச மாட்டார். ஒவ்வொரு சண்டையின் பின்னும் உங்களை இன்னும் ஆழமாய் நேசிப்பார்.

4) மற்றவர் முன் உங்களை விட்டுத் தர மாட்டார். உங்கள் குறைகளை நிறைகளாக்க முயற்சிப்பார்.

5) உங்கள் மனதை ஆழமாய் நேசிப்பதால், எத்தனை அழகான பெண்கள் முன்னும் நீங்கள் மட்டுமே அவர் கண்ணுக்கு அழகாய் தெரிவீர்கள்.

6) உங்கள் முகம் சிரிப்பிழந்த நாட்களில், அவரால் அலுவலகத்தில் வேலை செய்ய முடியாது. வேறு எந்த வேலையிலும் கவனம் செல்லாது .

7) உங்களை எந்த ஒரு பெண்ணுடனும் ஒப்பிட்டுப் பேச மாட்டார். எந்த ஒரு பெண்ணைப் பற்றியும் உங்களிடம் பேசவும் மாட்டார்.

8. உங்களை தொலைவில் இருந்துப் பார்த்தேனும் ரசிக்க தவமிருப்பார். உங்கள் மௌனங்கள் அனைத்தையும் அழகாய் மொழி பெயர்ப்பார்.

9) அவர் குடும்பத்தில் அனைவருக்கும் பிடித்த பெண்ணாய் உங்களை மாற்றிடுவார். எல்லாருக்கும் ஏற்றார் போல் நீங்கள் நடந்துக் கொள்ள உதவுவார்.

10) உங்களை வேலைக்காரியாய், சமையல்காரியாய் பார்ப்பதை விட்டு, குழந்தையாய், தோழியாய், தாரமாய், தாயாய் பார்ப்பார்.

11) ஆத்திரத்தில் திட்டிவிட்டு, உங்கள் அழுகை பார்த்து அதிகம் வருந்துவார். நீங்கள் சிரிக்கும் வரை அவர் சிந்தனை இழந்து நிற்பார்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நாதம் ஒன்று போதும் எந்தன் ஆயுள் கோடி மாதம், தீயில் நின்றபோதும் அந்தத் தீயே வெந்து போகும்....

 

 

 

 

இரவின் மொழி - இளையராஜா!

 

 

 

அட எவனுக்கு என்ன குணம் எவனுக்கு என்ன பலம் கண்டதில்லை ஒருவருமே, ஒரு விதைக்குள்ளே அடைப்பட்ட ஆலமரம் கண்முழிக்கும் அதுவரை பொறு மனமே! -வைரவரிகள்

 

 

 

 

வாழ்க்கையில் எவனொருவனுக்கும் மரணமென்பது ஒருமுறை தான் என்று சொன்னவன் யார்.. மிகப்பிடித்த உறவொன்றை இழந்த பின் வரும் ஒவ்வொரு இரவும் ஒரு மரணமே.!

 

 

 

 

மானமுள்ள ஆயிரம் பேருடன் போராடலாம் மானமற்ற ஒருவனுடன் போராடுவது ரொம்ப கஷ்டமான காரியம்

 

 

 

Pic from @RATHA_RADHA Brahmins have taken a leaf from Christian wedding! Call the Hindutva Brigade NOW

BznDNpqCIAAAJk6.jpg
 
 
 

காதல் தோல்வியை விட அதிக வலி தருவது நண்பனின் மரணம்

 

 

 

 

 

நல்லவனாய் நடிப்பதுதான் எத்தனை எளிது! மாமி உங்க மயிலறகு குட்டி போட்டா நேக்கு ஒன்னு தர்ரேளா??

 

 

 

 

கல்யாணம் பண்ணி வெச்ச கழுதைகள Divorce பண்ணிவுட்டா பெய்யுற மழை நின்னுடும்ல. . .

 

 

 

அவன் அவன் அசம்பிளில ஆடுற சீட்டையே அஜீஸ் பண்ணி உக்காந்துகிறாங்க,இவங்களுக்கு ஐபோன் வளையிறது பெருசாதெரியுதாம்

 

 

 

 

 

 

இறைவா அவள் விழிகளில் தொலைந்திட வரம் கொடு இறைவா

 

 

 

பையன்கிட்ட உங்க பேரு என்னனு ஈசியா பொண்ணால கேக்கமுடியுது,இதே பொண்ணுகிட்ட உங்க பேரு என்னனு பையன் கேட்டா 'மேனர்ஸ் இல்ல'னு திட்ட ஆரமிச்சிடுறாங்க

 

 

 

 

 

அலுவலகத்துக்கு மொபைலோடு சார்ஜரையும் எடுத்துச்செல்ல வைத்த பெருமை ஸ்மார்ட்ஃபோன்களையே சாரும்

 

 

 

 

 

Zero வை கண்டுபிடிச்சு Hero ஆனவன் தமிழன்..

 

 

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

@Guru_Vathiyar அமரகாவியம் ஹீரோயின் பெயர்-----> (mia-george) செம்ம கியூட் இல்ல .. @seabeggar1 @idiyaappam

 
BzmeufgCYAAyMJv.jpg
 
.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

எனக்கு அம்மாவ விட அப்பா தான் ரொம்ப பிடிக்கும்னு சொல்லுற பசங்க மட்டும் எங்க கை தூக்குங்க பாப்போம்.!!!

 

 

 

 

 

130எழுத்துக்களில் சஸ்பென்ஸ் வைத்து கடைசி 10எழுத்துக்களில் த்ரில்லிங்காய் முடித்தாக வேண்டும் ட்வீட்டை

 

 

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

1.jpg

சாமுராய் © ‏@TisBalazi  

பெண்களின் திருமண வயதை உயர்த்த வேண்டும் #உயர் நீதிமன்ற மதுரை கிளை கருத்து // 

ஏற்கனவே த்ரிஷா வுக்கு இன்னும் திருமணம் ஆகல இதுல இது வேறயா...

1.jpg
பரிதி @PARITHITAMIL   

பாலிருக்கும் பழமிருக்கும் பசி எடுக்காது.... 

பக்கத்திலே பொண்டாட்டி எனும் பேய் இருக்கும் போது

 
கவாத்து ‏@kavathu 
ஜெயலலிதாவை மக்கள் முதல்வர் என்று கூறுவது கண்டிக்கத் தக்கது - விஜயகாந்த் 

# விடுங்கனே.! உங்கள குடிமக்கள் முதல்வர்னு சொல்லிடுவோம்.

 
இரண்டாம்துக்ளக் @2amtughluq 
இனிமேல் ஜெயலலிதாவால் ஆட்சிக்கு வரவே முடியாது #கருணாநிதி 

#தலைவரே கால் நடுங்குது அதை மொதல்ல மறைங்க

 
பட்டதாரி @pattuTwits 
ஜெயலலிதா என்னை 12 முறை கொல்ல முயற்சித்தார் - சுப்பிரமணியசாமி. 

#நீ ஒரே முறை பன்னாலும் மொத்த வித்தையும் எறக்கி பன்னிட்டயே தலைவா!.

1.jpg
பரிதி @PARITHITAMIL   

டேய்....தகப்பா இப்படி பெத்து போட்டுட்டு பாக்கெட் மணி கொடுக்காம ஏமற்றுற...
 
கத்தி UPGRADE U/A @doll_fb 
பாலுட்டி.சோறூட்டி வளர்த்த பெற்றோர்களை அணாதை ஆசிரமத்துக்கு அனுப்பிவிட்டு,வீட்டில் ஒரு" நாயை"கட்டி போட்டு பாலூட்டி,சோறூட்டி வளர்க்கிறது சமுகம்

மிஸ்டர் நாவ்! @Thiru_navu  

பஸ்'க்குள்ளே வரும்போது ஜாலியா இருந்தான்! இப்ப டெங்ஷனா இருக்கான்! 

#கன்டெக்டர் சில்லரை பாக்கிவச்சு சிரிச்ச மொகத்துக்கு ஆப்படிச்சுட்டார்

 
1.jpg
RAஜேSH!!!! @mylairajesh 
என்னக்கேட்டா இவர்தான் இப்போதைய அழுகுனி குமார்! உண்மையாவே இவர் டெர்ரர் பீஸாம்! 
 
பல்கார்பெட்கோ @palkarbetko 
ஒருவர்:இந்த வயசுல வாழ்க்கையில என்னடா சாதிச்சுட்டநான்:சொந்தகாரங்க வீட்டுக்கு போகும் போது வாங்கதம்பி சாப்பிட்டியான்னு கேட்டாங்க #அதுவேபோதும்
1.jpg
நா.குமரேசன் @kumaresann45 
நயன்தாராவிற்கு நித்யானந்தா ஆசிரம் அழைப்பு #பட சூட்டிங்கன்னு நினைச்சு போயிடாத தாயி அங்க எடுக்கிற படமே வேற!!

1.jpg
பரிதி @PARITHITAMIL   

அம்மாவுக்கு ஜாமீன் மறுப்பு- 

நியாயனமார்களே! நீங்க வரிசையில் வர சொன்னபோதே நினைச்சேன் பரதேசி கங்காணி மாதிரி....

 
நாகசோதி நாகமணி @nagajothin 
தீபாவளி ஷாப்பிங் என்பது பெண்களை பொறுத்தவரை ஆடை பொறுக்குதல்~~ ஆண்கள் பொறுத்தவரை ஷாப்பிங் வெளியே தெரு பொறுக்குதல்~~!! தட்ஸ் ஆல் யூவர் ஆனர்~
 
-வாங்க வாங்க நீங்க மாப்பிள்ளை வீட்டுக்காரரா...? இல்லை பெண் வீட்டுக்காரரா...? 

-இல்லைங்க நான் பொண்ணோட பழைய வீட்டுக்காரருங்க #பபி

நாயோன் @writernaayon  

எலும்புக்கூட்டிற்கு நிர்வாண வெட்கமில்லை, அது அணிந்திருக்கும் சதைக்குதான் எல்லாம்!
 
விவிகா சுரேஷ் ® @vivika_suresh 
வள்ளுவரு 'வாசுகி'னதும் அந்தம்மா அப்டியே பாதிகிணத்துல வாளிய விட்டுட்டு வந்திருச்சாம்.. 

#அந்தம்மாவ அவ்வளவு மிரட்டியா வச்சிருந்தாரு...ஓடிட்டேன்

1.jpg
ஜானகிராமன் @saattooran 
சிலர் சிரிப்பார் , சிலர் அழுவார் , நான் சிரித்துக்கொண்டே அழுகின்றேன். --பன்னீர்செல்வம்
1.jpg
ansari masthan @ansari_masthan 
இந்த சமந்தா பொண்ணு ஒரு தடவை தேய்ச்சி குளிச்சு வச்ச பியர்ழ் சோப்பு கணக்கா பளபளா ன்னு இருக்குப்பா ,, 

100 கோடில 1 ஆளுக்குதான் இப்படியாம்

 
கருத்து கந்தன்© @karuthujay 
ரஜினிகாந்த் பாஜகவுக்கு மட்டும் அல்ல காங்கிரஸுக்கும் நண்பர் தான்- ஞானதேசிகன் 

# அதான..நீங்க படிச்சா உங்க சொத்து, நான் படிச்சா என் சொத்து

 
1.jpg
மர்ஹபா™ (வலி Jee) @coolguyvali 
ரஜினி கட் அவுட்டு கிட்டே தான் மோடி,அமித்ஷா, தமிழிசை எல்லாரும் பேச்சுவார்த்தை நடத்திட்டு இருக்காங்களா??

1.jpg

ℳr. சன்னியாசி @iam_moorthy 
காலங்காத்தால ஸ்ரீதிவ்யா கனவுல வரும் போது ரூம் மெட் என்ன எழுப்பி விட்டுட்டான். அவனுக்கெல்லாம் கல்யாணம் ஆகும்னு நினைக்குறீங்க?

சார் ..அம்மாவுக்கு ஆதரவா போராட்டம் பண்றேன்னு வந்து ஒருத்தன் தூங்கிட்டான் சார் 

pic.twitter.com/F59V2nbYxK

— பரிதி (@PARITHITAMIL) October 9, 2014

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
 
ℳr.வண்டு முருகன் © ‏@Mr_vandu  8h8 hours ago
சில சமயங்களில் பெண்களிடம் உண்மையை சொல்வதை விட பொய் சொன்னால் வாழ்க்கை அழகாகும் #உங்க ஸ்மைல் ரொம்ப க்யூட்டா இருக்குங்க
 
சுபாஷ் ‏@su_boss2  9h9 hours ago
பாமகவை மக்கள் ஏக்கத்தோடு பார்க்கிறார்கள் - அன்புமணி # ஏக்கத்தோட பாக்குறதுக்கு பாமக என்ன ஃபாரின் சரக்காடா??
 
மேகா ‏@im_vayadi  10h10 hours ago
உங்கள் வாண்டுகளிடம் சிறிய வேலைகளை, பொறுப்புக்களை தலையில் சுமத்துங்கள்  எதிர்காலத்தில் கால்கள் தரையில் ஊன்றி நடப்பவர்களாக அவர்கள் உருவாகுவர்
 
 
 
 வாத்தியார்ரே! retweeted
 கீர்த்தனா ‏@Keerthu_  Oct 12
"@BaluMahe: Well Said..  
Link to comment
Share on other sites

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

 

 

லைக்கா கத்தி இந்த பிரச்சனைலாம் முருகதாஸ்க்கு முன்னமே தெரியும் போல அதான் துப்பாக்கியிலேயே அலைக்கா லைக்கானு அப்பவே பாட்டு வச்சிருக்கார்

 

 

 

 

 

 

 

வீழ்வது நாமாக இருப்பது இருப்பினும், சேதாரமாகாமல் இருப்பது செல்போனாக இருக்கட்டும்.!!

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

என்ன தான் கையில பல ஆயிரம் மதிப்புள்ள மொபைல் இருந்தாலும் ஒரு சாதாரண நோக்கியா மொபைல் இருந்தா தான் நிம்மதியே வருது ;-))

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஜிம்ல சேந்த அடுத்த நாளே சிக்ஸ் பேக் வரும்னு நினைக்கறதும்,ஆபிஸ்ல நாம இருக்கறதுனால தான் எல்லாமே நடக்குதுனு நினைக்கறதும் ஒன்னு.

 

User Actions
  Follow

vH1XMePl_bigger.pngசொரூபா@i_Soruba

 

 

 

மிகுந்து போன குழம்பை அன்றே கழுவாமல் இரண்டு நாட்கள் பிரீட்ஜில் வைத்திருந்துவிட்டு பின் கழுவி ஊற்றுவதன் பேர்தான் அம்மாக்களுக்கு சிக்கனம்.

 

 

நம்பிக்கை கண்ணன் ‏@MonaPrabhu  Oct 1

@i_soruba ப்ரிட்ஜே ஒரு பொருள் கெடும்வரை பாதுகாத்து, பின் வெளியே கொட்ட உதவும் ஒரு சாதனம்தானே!!

கேட்டதை வாங்கி குடுக்க ஒரு நாளை சொல்லிட்டா போதும்,அதன் பிறகு நாட்காட்டியை கிழிக்கும் வேலையை குழந்தைகள் பார்த்துப்பாங்க :-D

பக்கத்தில் நீயுமில்லை பார்வையில் ஈரமில்லை சொந்தத்தில் பாஷையில்லை சுவாசிக்க ஆசையில்லை! #வண்ணம் கொண்ட வெண்ணிலவே.. #clt

0 replies2 retweets3 favorites
 
 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

RT @writercsk: தோழிகள் பொறாமை கொள்ளும்படியாக வாழ வேண்டும் என்பதே பெண்களின் வாழ்க்கை லட்சியமாக இருக்கிறது!"

பொதுவாய் அம்மா என்று நாம் அழைக்கும் ராகத்தை வைத்தே நமக்கு என்ன வேண்டும் என்பதை இந்த அம்மாக்கள் சரியாய் யூகித்துவிடுகிறார்கள்.

நம்மள பைத்தியம்ன்னு ஒத்துக்க மனசில்லாம, அடுத்தவன ஈசியா பைத்தியம்ன்னு சொல்லிடுறோம் :))

Link to comment
Share on other sites

B0oE30XIUAAFXMe.jpg

 

 

@isaipriya21
@LeenaManimekali @Doha எக்கோ சூப்பர் ஆனா உங்கள் கீழாடை மட்டும் தான் ரெம்ப பெரிதாகி விட்டது அடுத்தமுறை கொஞ்சம் சிறிதாக அணிந்து படம் எடுங்கள்

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • அப்படியெல்லாம் லேசில விடமுடியாது பையா ....... எப்படியும் உங்களுக்கு சந்தர்ப்பம் தராத பெரியப்பாவுக்கு கொஞ்சம் மேல நின்றால்தான் மனம் ஆறும்.......!  😂
    • மீண்டும் மீண்டும் இந்த 5% வந்து கிலியைக் கிளப்புகிறதே😂?
    • "பேராசை"     "பேராசை பெரும் வியாதி. இந்த உண்மையை உணர்ந்தவன் வாழ்வில் சுகம் அடைவான்" என்றார் புத்தர். ஆசை இல்லாமல் ஒரு வாழ்வும் இருக்காது. ஒருவரும் ஆசையை விட்டு விட்டு இருக்கமுடியாது. ஆசையை விட்டு விட வேண்டும் என்பதே ஒரு ஆசைதானே! அது எல்லா உயிர்களிடமும், எல்லாக் காலத்திலும் தவறாமல் தோன்றக் கூடியது. அதனால்தானோ என்னவோ "அவாஎன்ப எல்லா உயிர்க்கும் எஞ்ஞான்றும் தவாஅப் பிறப்பீனும் வித்து" என்கிறார் வள்ளுவரும்.  ஆனால் அது சில எல்லை கடந்து போகும் பொழுது தான் பிரச்சனையே ஏற்படுகிறது என்பதே உண்மை! இந்த உண்மையை அனுபவித்தான் உணர்ந்தவன் நான். அதனால் தான் உங்களுடன் என் கதையை பகிர்கிறேன்.   நான் பாடசாலையில் படிக்கும் பொழுதே முதலாவதாக வரவேண்டும் என்ற ஆசை நிறைய உடையவன். அதில் உண்மையில் எந்த பிரச்சனையும் இல்லை. அது உன்னை முன்னேற்றும். ஆனால் அந்த ஆசை என்றும் நிறைவேறவில்லை. நான் ஒரு கூலி தொழிலாளியின் மகன். ஆகவே வீட்டில் படிக்க, சொல்லித்தர பெரிதாக வசதி இல்லை. பாடசாலை படிப்பை மட்டுமே நம்பி இருந்தேன். நல்ல உடுப்பும் என்னிடம் இல்லை. வகுப்பு ஆசிரியர் என் தோற்றத்தை, நடை உடை பாவனையை பார்த்து என்னை பின் வாங்கில் அமர்த்தியது மட்டும் அல்ல,  என் கரடு முரடு தோற்றம் இவன் உருப்பட மாட்டான் என்றும் அவரை தீர்மானிக்க வைத்து விட்டது. ஆசை ஆர்வம் என்னிடம் நிறைய இருந்தும், நான் மெல்ல மெல்ல பின்னுக்கு தள்ளப் பட்டேன். அந்த வகுப்பு ஆசிரியர் என்னில் கவனம் செலுத்துவதே இல்லை!   காலம் போக நான் பத்தாம் வகுப்பு தேசிய பரீட்சையில், படுதோல்வி அடைந்து, பாடசாலையால் அகற்றப் பட்டேன். என் ஆசை எல்லாம் சுக்கு நூறாகியது! எப்படியும் நான் என் வகுப்பு ஆசிரியரை விட, பாடசாலை முதல்வரை விட, என்னுடன் படித்து, சிறந்த சித்தி பெற்று, இப்ப மருத்துவம், பொறியியல் துறைக்கு புக உயர் வகுப்பு படிப்பவர்களை விட, ஏன் இந்த நாட்டையே ஆளும் ஒருவனாக வரக்கூடாது என்ற ஒரு பெரும் ஆசை என்னைக் கவ்விக் கொண்டது. அதற்கு படிப்பு தேவை இல்லை என்பதை நான் அறிவேன்!. அதுவே என்னை ஊக்கம் கொடுத்தது!! பேராசையாக, பெரும் வியாதியாக என் உள்ளத்தில் மலர்ந்தது!!!    "தெருவோர   மதகில்  இருந்து ஒருவெட்டி   வேதாந்தம் பேசி உருப்படியாய் ஒன்றும்   செய்யா கருங்காலி   தறுதலை  நான்"   "கருமம்      புடிச்ச     பொறுக்கியென வருவோரும் போவோரும் திட்ட குருவும்     குனிந்து    விலக எருமை     மாடு       நான்"    இப்படித்தான் என்னை அப்பொழுது பலர் நினைத்தார்கள். என் பேராசை உள்ளத்தில் புகைத்துக்கொண்டு இருப்பதையோ, எப்படியாவது அந்த நிலையை அடைய வேண்டும் என்ற வெறியையோ அவர்கள் அறியார்கள், பாவம் அவர்கள் !!   நான் மெல்ல மெல்ல கூலிவேலையில் இருந்து சிறு முதலாளியாக மாறினேன். வியாபாரத்தில் நான் எந்த கருணையும் காட்டுவதில்லை. எனக்கு அடியாட்கள் சேரத் தொடங்கினர். என் பேராசையை, வெறியை  வெளிப்படையாக  காட்டாமல் இருக்க  ஆண்டவன் சேவை ஒன்றை, என் வியாபாரத்துடன் ஆரம்பித்தேன். நான் இப்ப தரும தலைவன்! எனக்கே ஆச்சரியம் இப்ப !!    "வருடம்    உருண்டு    போக வருமாணம் உயர்ந்து    ஓங்க கருணை   கடலில்     மூழ்க மிருக - மனித அவதாரம்  நான்"   "தருணம்   சரியாய்      வர இருவர்   இரண்டாயிரம் ஆக ஒருவர்   முன்         மொழிய   தரும - தெய்வ அவதாரம்   நான்"     என் பழைய வாத்தியார் இப்ப என்னை வணங்குகிறார். பாடசாலை முதல்வர் கால் தொட்டு விசாரிக்கிறார். காலம் மாறுது ! கோலம் மாறுது, இது தான் வாழ்க்கை!! ஆனால் பேராசை திட்டம் போட்டுக் கொன்டே இருக்கிறது ! இப்ப நான் பெரும் முதலாளி, பெரும் சாமி, கூட்டம் இரண்டு இடமும் குறைவில்லை. வேடிக்கை என்ன வென்றால், எந்த பாடசாலையில் இருந்து நான் துரத்தப் பட்டேனோ, அதன் ஐம்பதாவது ஆண்டு விழாக்கு நானே தலைமை தாங்குகிறேன்! வெட்கம், அப்படி ஒன்று இருப்பதாக எனக்குத் தெரியவில்லை, அடித்து துரத்தியவனுக்கு கம்பளி வரவேற்பு!   "ஊருக்கு    கடவுள்     நான் பாருக்கு    வழிகாட்டி  நான் பேருக்கு    புகழ்       நான் பெருமதிப்பு கொலையாளி  நான்"   "குருவிற்கு  குரு       நான் குருடருக்கு கண்      நான் திருடருக்கு பங்காளி   நான் கருவிழியார் மன்மதன்  நான்"    என் பேராசை இத்துடன் நின்ற பாடில்லை, பாவம் புண்ணியம் , இது எல்லாம் எனக்கு தெரியாது. இன்னும் பதவி வேண்டும் , அதை எப்படியும் அடைய வேண்டும். இது ஒன்றே இப்ப என் பேராசை!     "குமிழி வாழ்வில் குதூகலமாக பிறந்து கும்மாளம் அடித்து குத்துக்கரணம் போட்டு குடை பிடித்து பதவி உயர்ந்து குபேரன் வாழ்வை கனவு கண்டேன்!"   கள்ள வழிகளில் கனவு நியமாவதும், பின் அது கண்டு பிடித்ததும் உடைவது ஒன்றும் புதினம் இல்லை, ஆனால் நான் அப்பொழுது யோசிக்கவில்லை. தேர்தலில் தில்லு முல்லு செய்து வென்று மந்திரியும் ஆகிவிட்டேன் !  என்னை மணம் முடிக்க அழகிகள் கூட்டம்  போட்டி போட தொடங்கி விட்டது. எங்கோ ஒரு மூலையில் கடைசி வாங்கில் இருந்தவன், எங்கோ ஒரு மாளிகையில், மஞ்சத்துக்கு போய் விட்டான்! இதைத் தான் விந்தை என்பதோ!!  ஆனால் ஒன்றை நான் மறந்து விட்டேன். அது தான் பேராசை பெரும் நஷ்டம்!!       "ஒவ்வொரு இதயத்தையும், ஒவ்வொரு மனதையும் ஒவ்வொரு ஆன்மாவையும் பேராசை தொற்றுகிறது ஒன்று ஒன்றாக அவனை ஏமாற்றி  ஒய்யாரமாக அவனில் வடுவாக மாறுகிறது!"   மக்கள் கூட்டம்  அரசுக்கு எதிராக எழுந்துவிட்டது.  கொள்ளையர்களே, ஏமாற்றி பிழைத்தவர்களே, அடித்த கொள்ளையை தந்து விட்டு சிறைக்கு போ ! எங்கும் ஒரே ஆர்ப்பாட்ட  ஒலி!  ஓடுவதற்கு இடம் தேடினேன், யாரும் தருவதாக இல்லை . எல்லாம் வெறிச் சோடி போய்விட்டது!    "நீர்க்கோல வாழ்வை நச்சி நான்  நீதியற்ற வழியில் நித்தம் சென்று நீச்சல் அடித்து செல்வம் சேர்த்து நீங்காத வாழ்வென கனவு கண்டேனே !"   பேராசை என்னும் நோயில் கட்டுண்டு, 'நல்லது, கெட்டது' எது என்பதைத் தெளிவாக ஆராய்ந்து அறியாத செயல்களை மேற் கொண்டு, இன்று ஒதுங்க இடம் இல்லாமல் தவிக்கிறேன். நான் இப்ப, இன்னும் என்னுடன் சேர்ந்து இருக்கும் அடியாட்கள் , பக்தர்கள் ஒரு சிலருடன் நாட்டை  விட்டு வெளியே களவாக, பணத்துடன் செல்வத்துடன் போய்க் கொண்டு இருக்கிறேன். மனைவி கூட என்னுடன் வர மறுத்துவிட்டார்.  பிடிபட்டால் நானே இல்லை!  உங்களுக்கு நான் கூறும் இறுதி வாக்கியம் இது தான்:   "ஒரு பரம ஏழைக்கும் ஒரு மிகப்பெரிய பணக்காரனுக்கும் இடையே உள்ள தொடர் ஓட்டத்துக்கு பெயர்தான் “பேராசை”!   இதற்கு பெயர் வைத்தது யார் என்று கேட்டால், அந்த பணக்காரனே தான்! அது மட்டும் அல்ல, பிறர் எவரும் தொட்டுவிட முடியாத தூரத்தில் இருக்க வேண்டும் என்று அவன் ஆசைப்படுகிறான். ஆனால், அந்த பட்டத்தை [“பேராசை”] அவர்கள், முன்னுக்கு வர முயற்சிக்கும் ஏழைகளுக்கு, முகம் தெரியாதவர்களுக்கு, சாமானியர்களுக்கு, உழைப்பாளர்களுக்கு சூட்டிச் சூட்டி, அவர்களை வரவிடாமல் தடுத்து மகிழ்கிறார்கள்! உண்மையில் இவர்களே, நானே பேராசை பிடித்தவன்!!   நன்றி    அன்புடன்   [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]         
    • பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,புக்கர் பரிசு பெற்ற எழுத்தாளர் சல்மான் ருஷ்டி. கட்டுரை தகவல் எழுதியவர், ஆலன் யென்டோப் மற்றும் நூர் நாஞ்சி பதவி, பிபிசி 5 மணி நேரங்களுக்கு முன்னர் சல்மான் ருஷ்டி இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு ஒரு மேடையில் தனக்கு நடந்த கோரத் தாக்குதலைப் பற்றி பிபிசியிடம் விரிவாகப் பேசினார். புக்கர் பரிசு பெற்ற எழுத்தாளரான ருஷ்டி, தாக்குதலின் போது அவரது கண் 'வேகவைத்த முட்டையைப் போன்று' முகத்தின் மீது தொங்கியதாகவும், அந்தக் கண்ணை இழந்தது ஒவ்வொரு நாளும் அவரை சோகத்தில் ஆழ்த்துவதாகவும் குறிப்பிட்டார். தாக்குதல் சம்பவத்தை நினைவு கூறுகையில் "அன்று நான் இறந்து விடுவேன் என்று நினைத்தேன். ஆனால், அதிர்ஷ்டவசமாக அப்படி நடக்கவில்லை. பிழைத்துக் கொண்டேன்," என்கிறார். “Knife’’ (நைஃப்) என்னும் தனது புதிய புத்தகத்தை, தனக்கு நடந்த தாக்குதலை எதிர்த்துப் போராடுவதற்கான ஒரு கருவியாகப் பயன்படுத்துவதாக ருஷ்டி கூறினார். ஆகஸ்ட் 2022இல் நியூயார்க்கில் உள்ள ஒரு கல்வி நிலையத்தில் அவர் விரிவுரை வழங்கத் தயாராகிக் கொண்டிருந்தபோது அவர் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. 27 விநாடிகள் நீடித்த அந்த தாக்குதலில், தன்னை தாக்க வந்த நபர், எப்படி படிக்கட்டுகளில் ஏறி வந்து, தன் கழுத்து, வயிறு உட்பட உடல் முழுவதும் 12 முறை கத்தியால் குத்தினார் என்பதை ருஷ்டி நினைவு கூர்ந்தார். "என்னால் என்னைத் தாக்குபவருக்கு எதிராகச் சண்டையிட முடியவில்லை, தப்பித்து ஓடவும் முடியவில்லை," என்று அந்தச் சம்பவத்தைப் பற்றி அவர் விவரித்தார். கத்தியால் தாக்கப்பட்டதும் அவர் தரையில் விழுந்தார். பெருமளவு ரத்தம் அவரைச் சுற்றி வெள்ளமாக ஓடியது. பின்னர் ஹெலிகாப்டர் மூலம் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டு, ஆறு வாரங்களுக்குப் பின்னர் படிப்படியாக குணமடைந்தார்.   'ஒவ்வொரு நாளும் மன உளைச்சல்' படக்குறிப்பு,ஆலன் யென்டோப், லேடி ருஷ்டி மற்றும் சல்மான் ருஷ்டி. ஆலனும் சல்மானும் 40 ஆண்டுகளுக்கும் மேலாக நண்பர்கள். இந்தியாவில் பிறந்த 76 வயதாகும் பிரிட்டிஷ்-அமெரிக்க எழுத்தாளரான சல்மான் ருஷ்டி, நவீன காலத்தின் மிகவும் செல்வாக்கு மிக்க எழுத்தாளர்களில் ஒருவர். அவர் மீது நடத்தப்பட்ட தாக்குதல் பற்றி உலகம் முழுவதும் தலைப்பு செய்தியாக பகிரப்பட்டது. சல்மான் 1988ஆம் ஆண்டு வெளியிட்ட 'தி சாத்தானிக் வெர்சஸ்' என்னும் புத்தகத்தால் அவருக்கு கொலை மிரட்டல்கள் விடப்பட்டன. உயிருக்கு அச்சுறுத்தல்கள் ஏற்பட்டதால், பல ஆண்டுகள் தலைமறைவாக இருந்தார். "ஏதாவது ஒருநாள் பார்வையாளர்கள் மத்தியில் இருந்து ஒருவர் மேடையில் குதித்து என்னை தாக்கக் கூடும். இவ்வாறு என் மனதில் தோன்றாமல் இருந்திருந்தால் அது அபத்தமாக இருந்திருக்கும்," என்று தன் பயத்தைப் பற்றி வெளிப்படையாக ஒப்புக்கொண்டார்.   'கொலை முயற்சிக்கு இதுதான் காரணமா?' பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,சல்மான் தாக்கப்பட்டதையடுத்து, கருத்து சுதந்திரத்திற்கான ஆதரவை தெரிவிக்கும் பேரணி நியூயார்க்கில் நடைபெற்றது. முதன்முறையாக, ருஷ்டி தன்னைத் தாக்கியதாகக் கூறப்படும் நபரிடம் என்ன சொல்ல விரும்புகிறார் என்பதைத் தன் எழுத்துகளின் வாயிலாக வெளிப்படுத்தியுள்ளார். நியூ ஜெர்சியில் வசிக்கும் 26 வயதுடைய ஹாடி மாதர் என்பவர் மீது சல்மான் ருஷ்டியை கத்தியால் குத்தியதாகக் குற்றம் சாட்டப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். மேலும் அவருக்கு ஜாமீன் வழங்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. சிறையில் இருந்து நியூயார்க் போஸ்ட் ஊடகத்திற்கு மாதர் அளித்த பேட்டியில், சல்மானின் வீடியோக்களை யூடியூப்பில் பார்த்ததாகக் குறிப்பிட்டு, "இது போன்ற நேர்மையற்ற நபர்களை நான் வெறுக்கிறேன்" என்று கூறியுள்ளார். சல்மான் ருஷ்டி 2022இல் தனக்கு நிகழ்த்தப்பட்ட கோரத் தாக்குதல் பற்றியும் அந்தச் சம்பவத்தின் பின்விளைவுகள் பற்றியும் ஒரு புதிய புத்தகத்தை வெளியிட்டார். இதையொட்டி அலன் யென்டோப் உடன் ஒரு நேர்காணலில் விரிவாகப் பேசினார். நைஃப் புத்தகத்தில், சல்மான் ருஷ்டி தன்னை தாக்கியவருடன் ஒரு கற்பனையான உரையாடலை நடத்துவது போன்றும், ருஷ்டிக்கு அந்த நபர் பதிலளிப்பது போன்றும் எழுதப்பட்டுள்ளது. "அமெரிக்காவில், பலர் நேர்மையானவர் போன்று நடிக்கிறார்கள், அவர்கள் முகமூடிகளை அணிந்துகொண்டு பொய் சொல்கிறார்கள். அவர்களைக் கொல்ல இது ஒரு காரணமாக இருக்குமா?" என்று அந்த நபர் கேட்பது போன்று புனையப்பட்டுள்ளது. ருஷ்டி இதுவரை தாக்குதல் நடத்திய மாதர் என்ற நபரைச் சந்தித்ததில்லை. ஆனால், வழக்கு விசாரணைக்கு வரும்போது நீதிமன்றத்தில் நேருக்கு நேர் சந்திக்க வாய்ப்புள்ளது. ருஷ்டியின் புத்தகத்தை மறுபரிசீலனை செய்ய தங்களுக்கு உரிமை உண்டு என்று பிரதிவாதி தரப்பு வழக்கறிஞர்கள் வாதிட்டதைத் தொடர்ந்து விசாரணை சற்று தாமதமானது. இந்த வழக்கு அடுத்து வரும் நாட்களில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.   'தி சாத்தானிக் வெர்சஸ்' சர்ச்சையை ஏற்படுத்தியது ஏன்? பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,'தி சாத்தானிக் வெர்சஸ்' புத்தகம் பல முஸ்லீம் பெரும்பான்மை நாடுகளில் தடைசெய்யப்பட்டது. சல்மான் ருஷ்டி 1981இல் 'மிட்நைட்ஸ் சில்ட்ரன்' என்னும் புத்தகத்தின் மூலம் புகழ் பெற்றார். அந்தப் புத்தகம் பிரிட்டனில் மட்டும் ஒரு மில்லியனுக்கும் அதிகமான பிரதிகள் விற்றது. ஆனால் அவரின் நான்காவது புத்தகம், 'தி சாத்தானிக் வெர்சஸ்', இஸ்லாமிய தீர்க்கதரிசி முகமதுவின் சித்தரிப்பு மற்றும் மதத்தைப் பற்றிய அதன் குறிப்புகள் சர்ச்சையை ஏற்படுத்தியது, மேலும் பல முஸ்லீம் பெரும்பான்மை நாடுகளில் புத்தகம் தடைசெய்யப்பட்டது. இரானின் அப்போதைய தலைவர் ஆயத்துல்லா ருஹோல்லா கொமேனி 1989இல் ஃபத்வா (மத ஆணை) ஒன்றை வெளியிட்டு ருஷ்டியின் படுகொலைக்கு அழைப்பு விடுத்து, புத்தக ஆசிரியரின் தலைக்கு 25 கோடி ரூபாய் பரிசு வழங்குவதாக அறிவித்தார். அந்த ஃபத்வா ரத்து செய்யப்படவே இல்லை. இதன் விளைவாக, ருஷ்டி ஏறக்குறைய பத்து ஆண்டு காலம் தலைமறைவாக இருக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. ருஷ்டிக்கு வந்த எண்ணற்ற கொலை மிரட்டல்களின் காரணமாக ஆயுதமேந்திய மெய்க்காப்பாளர்கள் அவருக்குப் பாதுகாப்பளித்தனர். நாத்திகவாதிகளாக மதத்தைப் பின்பற்றாத இஸ்லாமியர்களுக்கு மகனாகப் பிறந்த சல்மான் ருஷ்டி, கருத்து சுதந்திரத்திற்காக நீண்ட காலமாகக் குரல் கொடுத்து வருகிறார். தற்போது அது "மிகவும் கடினமாகிவிட்டது" என்று ருஷ்டி குறிப்பிடுகிறார். "இளைஞர்கள் உட்படப் பலர், கருத்து சுதந்திரத்தின் மீதான கட்டுப்பாடுகள் நல்லது என்ற கருத்தைக் கொண்டுள்ளனர்," என்பதை வருத்தத்துடன் குறிப்பிடும் ருஷ்டி "கருத்து சுதந்திரத்தின் முழு அம்சம் என்னவென்றால், நீங்கள் உடன்படவில்லை என்றாலும் அந்தக் கருத்தை நீங்கள் அனுமதிக்க வேண்டும்" என்கிறார். ரத்த வெள்ளத்தில் கிடந்தபோது, தனது தனிப்பட்ட உடமைகளைப் பற்றி எண்ணியது 'முட்டாள்தனமாக' பார்ப்பதாகவும் தனது ரால்ப் லாரன் உடை பாழாகிவிட்டதை எண்ணி அந்த நேரத்தில் வருத்தப்பட்டதாகவும் ருஷ்டி கூறினார். மேலும், தனது வீட்டுச் சாவியும் கிரெடிட் கார்டுகளும் தனது பாக்கெட்டில் இருந்து கீழே விழுந்துவிடுமோ என்றும் அவர் கவலைப்பட்டாராம். "நிச்சயமாக, இது நகைப்புக்குரியதுதான். ஆனால் அந்தக் கோர நிகழ்வை பின்னோக்கிப் பார்த்தால், அது என்னிடம் சொல்வது என்னவென்றால், எனக்குள் இறக்கக்கூடாது என்ற எண்ணம் ஒருபுறம் இருந்தது. எனக்கு கீழே விழுந்த அந்த வீட்டுச் சாவி வேண்டும், எனக்கு அந்த கிரெடிட் கார்டுகள் தேவைப்படும் என்று எனது உடமைகளைப் பற்றிய எண்ணங்களும் ஓடியது. இவை நான் உயிர் வாழ்வதற்கான உள்ளுணர்வு. 'நீங்கள் வாழப் போகிறீர்கள். வாழுங்கள், வாழுங்கள்...' என்று சொல்வதாகவே நான் பார்த்தேன்’’ என்றார். தாக்குதலுக்கு ஓராண்டு முன்பு, ருஷ்டி தனது ஐந்தாவது மனைவியான அமெரிக்க கவிஞரும் நாவலாசிரியருமான ரேச்சல் எலிசா கிரிஃபித்ஸை மணந்தார். லேடி ருஷ்டி பிபிசியிடம் பேசுகையில், தாக்குதல் பற்றிக் கேள்விப்பட்டதும், கத்திக் கூச்சலிட்டதாகக் குறிப்பிடுகிறார். "அது என் வாழ்க்கையின் மோசமான நாள்" என்றும் கூறினார். லேடி ருஷ்டி, சல்மான் ருஷ்டியின் கண் இமைகளை மருத்துவர்கள் ஒன்றாகச் சேர்த்து தைத்தபோது தாம் அருகில் இருந்ததை விவரிக்கிறார். "நான் அவருடைய கண்களை அதிகம் நேசிக்கிறேன். அன்று அவர் இரண்டு கண்களுடன் வீட்டை விட்டு வெளியேறினார், அதன் பின்னர் எங்கள் உலகம் மாறியது. இப்போது நான் அவருடைய ஒற்றைக் கண்ணை இன்னும் அதிகமாக நேசிக்கிறேன்" என்கிறார் லேடி ருஷ்டி. ருஷ்டி தனது நைஃப் புத்தகத்தை 'குறைந்தபட்ச காதல் கதை' என்றாலும், ஒரு திகில் கதையின் புத்தகம் என்றே குறிப்பிடுகிறார். "இந்த மோதலில் இரண்டு சக்திகள் இருந்தன. ஒன்று வன்முறை, மதவெறி. மற்றொன்று அன்பின் சக்தி. நிச்சயமாக, அன்பின் சக்தி என் மனைவி எலிசாவின் உருவில் கிடைத்தது. நடந்த சம்பவங்கள் இறுதியில் வெறுப்பின் சக்திகளைவிட அன்பின் சக்தி வலிமையானது என்பதை நிரூபித்தன. இந்த நிகழ்வைப் பற்றி நான் புரிந்துகொண்ட விதம் இதுதான்," என்கிறார் தீர்க்கமாக. மீண்டும் பொது நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வேன் என்று குறிப்பிடும் ருஷ்டி எதிர்காலத்தில் மிகவும் கவனமாக இருப்பேன் என்றும், பாதுகாப்பு நடைமுறைகளில் நான் திருப்தி அடையாவிட்டால் நிகழ்வில் பங்கு பெறப் போவதில்லை என்றும் தெரிவித்தார். மேலும் தாக்குதல் நடத்திய நபரைப் பற்றிப் பேசுகையில் அவர் "ஒரு அழகான பிடிவாதமான நபர்" என்று குறிப்பிட்டு, "எனக்கு கட்டுப்பாடுகள் நிறைந்த அல்லது கட்டுப்படுத்தப்பட்ட வாழ்க்கை வேண்டாம். நான் என் வாழ்க்கையை வாழப் போகிறேன்" என்றார் நம்பிக்கையுடன். https://www.bbc.com/tamil/articles/c51nxzjdrdxo
    • "பாகப்பிரிவினை"     குடும்பத்தில் உள்ள உறுப்பினர்கள் அல்லது வாரிசுகள் இரு பக்கமும் பாதிக்காமல் பூர்வீக சொத்தை பிரித்து எடுத்தல் என்று பாகப்பிரிவினைக்கு விளக்கம் கொடுக்கலாம். என்றாலும் அங்கு எதோ ஒரு விதமான அரசியல் செல்வாக்கு தலையிடுவதை தடுக்கமுடியாது என்பதே உண்மை. இது குடும்ப சொத்துக்கு மட்டும் அல்ல, இரு இனம் வாழும் நாட்டுக்கும் பொருந்தும்      அப்படியான ஒரு நாடுதான் நான் பிறந்து வளர்ந்த இலங்கை தீவு! தமிழர் , சிங்களவர் என இரு மொழி பேசும் மக்களும் அன்னியோன்னியமாக ஒரு தாய் மக்களாக இரண்டாயிரம் ஆண்டுகளாக வாழ்ந்த பூமி. பெப்ரவரி  4, 1948 , அது சுதந்திரம் என்று அடுத்த கட்டத்துக்கு போக, எல்லாம் தலைகீழாக மாறாத் தொடங்கியது.      "நம்பினார் கெடுவதில்லை நான்கு மறை தீர்ப்பு நல்லவர்க்கும் ஏழையர்க்கும் ஆண்டவனே காப்பு"     இது எல்லாம் எட்டில் மட்டும் தான் என எந்த அன்றைய தமிழ் தலைவர்களுக்கும் விளங்கவில்லை. ஆனால் முகம்மது அலி சின்னா ஓரளவு புத்திசாலி! என்றாலும் அவர் பின்னாளில் இன்னும் ஒரு பாகப்பிரிவினையை தமக்குளேயே, வங்காளதேசம் ஒன்றை  ஏற்படுத்திவிட்டார்.  அது இப்ப முக்கியம் இல்லை?     நான் இப்ப கூறூவது என் கதையே! நாம் ஒரு கிராமத்தில் , தோட்டம், வயல், வீடு என எல்லோரும் ஒன்றாக இருந்த காலம் . நான் என் பெற்றோருக்கு கடைக்குட்டி. எல்லோரிடமும் குட்டு வாங்கி சலித்தவன் நான். படிப்பு கொஞ்சம் மட்டம். ஆசிரியரும் இவன் உருப்படமாட்டான் என கழித்து விடப் பட்டவன்!        "தெருவோர   மதகில்  இருந்து ஒருவெட்டி   வேதாந்தம் பேசி உருப்படியாய் ஒன்றும்   செய்யா கருங்காலி   தறுதலை  நான்"   "கருமம்      புடிச்ச     பொறுக்கியென வருவோரும் போவோரும் திட்ட குருவும்     குனிந்து    விலக எருமை     மாடு       நான்"     இப்படித்தான் என் வாழ்வு அந்த கிராம வெளியில் உருண்டுகொண்டு இருந்தது. அந்த வேளையில் தான் என் பெற்றோர்கள் சென்ற பேருந்து விபத்துக்கு உள்ளாகி இருவரும் அந்த இடத்திலேயே மாண்டுவிட்டார்கள்      "மணலில் கதிரவன் புதையும் மாலையில்    மனதை கல்லாக்கி திங்கள் நன்னாளில்  மரணம் தழுவும் விபத்து எனோ? பேருந்து கவுண்டு விழுந்தது எனோ??"          "அம்மாவின் அறைக்கு மெல்ல போனேன்  அப்பாவுடன் அம்மா சாய்ந்து நின்றார்  அவளது சிறிய விரல்களை தொட்டேன் காதில் கூறி மறைந்து போனது!"     எனக்கு என்ன செய்வது என்றே தெரியவில்லை, அம்மா என் காதில் என்ன கூறியிருப்பார் ?, ஒரு வேளை திட்டினவோ இவன் உருப்பட மாட்டான் என்று ?, அம்மா ஒரு முறையும் என்னை திட்டுவது இல்லை. இவன் பாவம், எல்லோரும் திருமணம் செய்து போக தனித்துவிடுவான், இவனுக்கு தான் என் மிஞ்சிய சொத்து எல்லாம் என்று எல்லோருக்கும் கூறுவார். அப்ப  அவர் [அம்மா] காதில் கூறியது என்ன ? என் மூளைக்கு புரியவில்லை!     அம்மாவின் அப்பாவின் பிரேதம் வீடடை விட்டு போகத் தொடங்கவே , அக்கா இருவரும் மெல்ல தங்களுக்குள் முணுமுணுக்க தொடங்கி விட்டார்கள். இவனுக்கு ஏன் இந்த சொத்துக்கள் எல்லாம். அம்மா எழுதி வைக்கவில்லை தானே?, அப்படி என்றால் இது எல்லோருக்கும் தானே ... கதை வளர்ந்து கொண்டு போனது. .. எனக்கு ஒரு வழக்கறிஞர் தெரியும் . நாம் பாகப்பிரிவினை போகலாம் , தம்பி இருவரும் கொள்ளி  வைத்துவிட்டுவரட்டும் ...  . நான் இரு அண்ணரின் கைகளையும் பிடித்துக்கொண்டு சுடுகாடு அதன் பின் போய்விட்டேன்.     எனக்கு இப்ப அம்மா என்ன கூறியிருப்பார் என்று புரிந்தது. நான் மக்குத்தான். மக்கு மக்கு என்று குட்டி கூட்டியே மக்கு ஆக்கப் பட்டவன். வளர விடவில்லையே? நானும் அம்மாவுடன் செல்லம் பொழிந்து பொழிந்து காலத்தை வீணாக்கிவிட்டேன்! இனி இதுபற்றி கதைத்து ஒன்றும் நடக்கப் போவதில்லை. அம்மா என்ன கூறியிருப்பார் ? திருப்ப திருப்ப அந்த நிகழ்வை மீட்டு மீட்டு பார்த்தேன்.        அப்ப தான், நான் அவர் விரலை தொடும் பொழுது, அதை மடித்து உறியில்  ஒரு போத்தலை காட்டியது ஞாபகம் வந்தது. நான் கடைக்குட்டி என்பதால் கொள்ளி என் கையாலே வைக்கப்பட்டது. வீடு திரும்பியதும் அந்த உறியை பார்க்கவேண்டும் போல் இருந்தாலும், இப்ப நான் மக்கு அல்ல, என் சூழ்நிலை, தனித்து விடப்பட்ட என்னை சிந்திக்க வைக்கிறது. ஆகவே கொஞ்சம் ஆற அமரட்டும், கூட்டம் களைந்து போகட்டும். அவர்கள் நால்வரும் ஒன்று சேர்ந்து கட்டாயம் பாகப்பிரிவினை ஒன்றுக்கு வழிவகுக்க வழக்கறிஞரிடம் ஆலேசனை கேட்க போவார்கள். அதுவே சந்தேகம் ஏற்படாத சூழலாகும். அப்பொழுது அதை பார்க்க எண்ணினேன். எனக்கே நான் ஆச்சரியமாக இருந்தேன்!. இந்த மாக்குவா திட்டம் போடுது?     எட்டு செலவு முடிய, அந்த சந்தர்ப்பம் விரைவில் எனக்கு கிடைத்தது. மெல்ல உறியை எட்டிப்பார்த்தேன். என்ன ஆச்சரியம் அதில் ஒரு போத்தல், எதோ கடிதங்களால் உள்ளே அடைக்கப்பட்டு இருந்தன. அதை எடுத்து, என் அறையில் என் உடுப்புக்களுக்கு இடையில் மறைத்து வைத்தேன் . அதில் என்ன எழுதி இருக்கும்? எனக்கு புரியக் கூடியதாக அது இருக்கவில்லை. முழுக்க முழுக்க ஆங்கிலத்தில், முத்திரையிட்டு என் அம்மா , அப்பா மற்றும் இருவரின் கையொப்பத்துடன் இருந்தது. அப்ப தான் என் நண்பனின் ஞாபகம் வந்தது. அவன் படிப்பில் சூரன். இப்ப பொறியியல் பீட மாணவன். அடுத்த கிழமை விடுதலையில் வருவதாக ஞாபகம். ஒரு கிழமைதானே , மன ஆறுதலுடன் பொறுத்திருந்தேன். அப்பொழுது என் மூத்த நால்வரும் மிக மகிழ்வாக கதைத்துக்கொண்டு வருவது வேலியால் தெரிந்தது. நான் இப்ப முன்னைய மக்கு இல்லையே, எனக்குள்ளே சிரித்துக்கொண்டு அவர்களை முன்போலவே மக்காக வரவேற்றேன்!     என் நண்பனும் அடுத்த கிழமை வர, அவனிடம் எல்லாவற்றையும் கூறி அந்த கடித்த கட்டையும் கொடுத்தேன். அவன் அதை வாசித்தவுடனேயே ,பயப்படாதே, மிஞ்சிய சொத்து எல்லாம் பூரணமாக உன் பெயரில், சாட்சியுடன் அடுத்த ஊர் வக்கீல் மூலம் எழுதி வைத்துவிட்டார்கள். இனி ஒன்றும் செய்ய முடியாது. நீ மக்கு இல்லை. அவர்கள் தான் மக்கு என்று காட்டும் தருணம் வந்துவிட்டது. நீ ஒன்றும் ஒருவருக்கும் சொல்லாதே. அவர்கள் பாகப்பிரிவினை வழக்கு போடட்டும், செலவழிக்கட்டும். தீர்ப்பு வரும் கட்டத்தில், இதை நீதிபதியிடம் கொடு. பாவம் அவர்கள் இருந்த சொத்தில் பலவற்றை இழக்கப் போகிறார்கள் . மக்கு என்ற பட்டத்தையும் உன்னிடம் இருந்து வாங்க போகிறார்கள் என்று சிரித்தான் . நானும் முதல் முதல் அவனுடன் சேர்ந்து பலமாக சிரித்துவிட்டேன்!     முகம்மது அலி சின்னா, சேக் முஜிபுர் ரகுமான் ... எல்லோரும் என் கண்ணில் தோன்றினார்கள், ஆனால் இவர்களையும் வென்ற அறிஞன் என்று என் உள் மனம் சொல்லிக்கொண்டு இருந்தது. என் நண்பனை கட்டிப்பிடித்து, அவன் அன்புக்கு, ஆறுதலுக்கு கன்னத்தில் முத்தம் ஒன்று பதித்தேன்! மக்காக அல்ல , எழுந்து நிற்கும் மனிதனாக!!       [கந்தையா தில்லை விநாயக லிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]   
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.