Jump to content

தமிழ் twitter பார்த்ததில் பிடிச்சது


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

நீ கங்கிரஸ்க்கு போ இல்ல? கக்குஸ் கழுவ போ அத்தா?ஆனா தமிழா்களுக்கு உதவி செய்யகிறேன் என்ற பெயரில் தமிழனை வைத்து அரசியல் செய்யதிா்கள் ##ஈழம்##

 

தமிழ் ஈழத்திற்காக போராடி வீரகாவியமான அந்த மாவீரர்களின் கல்லறை நிலத்தை கொடுத்திருந்தாலே ஈழம் கிடைத்திருக்கும் #மாவீரர் நாள் #nov27

தமிழ் ஈழம் பற்றிய கவிஞர் வாலியின் நெகிழ்ச்சியான கவிதை உரை #hbdprabhakaran http://youtu.be/99FJhA7wlJE  via @YouTube

 

எங்களுக்குதனி ஈழம் இல்லையென்றாலும்சரி ஒரேஒருமுறை எங்கள்தலைவன் பிரபாகரன்உயிரோடு எங்கள்முன்வந்தால் அதைவிடவெற்றிவேறேது #HBDPrabhakaran

Very true RT "@rasigan637: தனிநாடு கேட்ட எங்களுக்கு சுடுகாடு தந்த உலகம், இன்னும் அஞ்சுகிறது. உடன் கட்டை ஏறாதஎங்கள் தன்மானம் கண்டு# ஈழம்"

 

ஈழம் சிங்களவனின் ஆக்கிரமிப்பில் இருக்கிறது, தமிழ்நாடு மட்டும் என்ன ?! மானங்கெட்ட இந்தியாவின் கட்டுபாட்டில் இருக்கிறது#மானங்கெட்டுப்போய்

சத்தமில்லாமல் கொல்லப்பட்ட நண்பனின் விடியல் ரத்தங்களில் நனைந்திருந்தன இங்கு இன்னும் இரவுகள் காத்திருக்கிறது படுகொலைகளை எண்ணியபடி.....#ஈழம

சமாதி எனும் சிம்மாசனத்தில் மகிழ்வோடு அமர்ந்தவர்கள்தான் எங்கள் "மாவீரர்கள்"# ஈழம

நாங்க தனி ஈழம் வேணாம்னு சொன்னா விக்னேஷ்வரனையே திட்ட ஆரம்பிச்சிட்டானுக.. இந்த டம்ளர் குரூப்ஸ்.. அட நாய்களே செத்தது அவங்கடா...

 

 Deera and 11 others follow

செஞ்சோலை செந்தீயில் கருகிய தேகமிங்கே தெருவில் கிடக்கிறது வீசிச் சென்றவனிங்கே விசுவாசியாகிறான் #ஈழம் #இந்தியம்

 

Link to comment
Share on other sites

  • Replies 106
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

அர்ச்சகரின் தட்டில் 10ரூபாய் இட்டேன் அவர் என்னை பக்தனாக பார்த்தார், பிச்சைக்காரரின் தட்டில் 10ரூபாய் இட்டேன் அவர் என்னை தெய்வமாக பார்த்தார்.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சார்ஜ் இருக்கும் நேரத்தை விட சார்ஜர்ல இருக்கிற நேரந்தான் அதிகமாயிருக்கு, கேட்டா ஸ்மார்ட் போனுங்கிறாங்க.

Link to comment
Share on other sites

  • 1 month later...
  • கருத்துக்கள உறவுகள்

ராஜபக்ஷ்சேவை விசாரிக்க வேண்டும்-கருணாநிதி # பார்வதி அம்மாவை திருப்பி அனுப்பும் போதும் செம்மொழி மாநாடு நடத்தி ஈழப்போரை மறைத்து போதும் ...

 
 
 
 

 

அதிபர் தேர்தல்: தோல்வியை ஏற்று அரசு மாளிகையில் இருந்து வெளியேறினார்ராஜபக்ஷே#சிங்கத்துக்கு சீக்குபுடிச்சாஅடிச்சி வெளியேற்றுவது இயல்புதானே

0 replies0 retweets1 favorite
 Reply
 Retweet
 Favorite1
More

 

ராஜபக்சேவிடம்விசாரனை நடத்தவேண்டும்-கருணாநிதி #தலைவரே இராணுவத்தளவாடங்கள் தமிழக துறைமுகங்களில் இருந்துதான்வந்ததுனு சொல்வாரு பரவாலியா

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பொருமாள் நன்றி ஐயா

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தானே தன்னை மேதாவினு நினைச்சுக்க வேண்டியது எப்ப அடுத்தவங்களை முட்டாள்னு மட்டம் தட்ட சொல்லிச்சோ அப்பவே எவ்வளவு அறிவு இருந்தும் பிரையோஜனமில்ல.

 
 
  •  

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.