Jump to content

பொட்டில் சிக்கிய புூரணம்


Recommended Posts

வல்லை அக்கா உங்கடை கோபம் நியாயமானதாப் படவில்லை.

உங்கை கனடாவிலை இருக்கிற வீடியோக் கடைக்கு முன்னாலை போய் நிண்டு பாருங்கோ.

அங்கை வேலை வெட்டி இல்லாத கொஞ்சப் பேர் மரக்கறி வாங்கின மாதிரி சொப்பிங் Bagகளிலை என்னத்தை அள்ளிக் கொண்டு போகினம் எண்டதையும் அது ஆமபிளைகளோ பொம்பிளைகளோ எண்டதையும் பாத்துப் போட்டுக் கதையுங்கோ. இல்லாட்டிக் கெட்ட கோவம் வரும்.

ஆதியும் கனடாவிலை தான் இருக்கிறார். பிறகு அனுமான் மாதிரி வாலாலை வீட்டையே எரிச்சுப் போடுவார். கவனம்.

Link to comment
Share on other sites

  • Replies 73
  • Created
  • Last Reply

அட கடவுளே கதை இப்ப அப்பிடிப் போகுதா?

பிள்ளை நீ வக்கீலுக்கப் படிச்சிருக்க வேண்டிய ஆள்.

இப்ப எண்டாலும் ஏலுமெண்டாக் கோசை மாத்து. பின்னாளிலை நல்ல செல்வாக்கா இருப்பாய்.

அட அப்பவும் சொன்னவர் சாத்திரியார் பிள்ளை நீ வக்கீலுக்கு படிச்சால் நல்லா வருவாய் எண்டு சா நான் தான் படிக்காமல் விட்டுட்டன். இப்ப நீங்களும் உதையே சொல்லுறியள். உங்கட ஆசையையும் ஏன் கெடுப்பான் முடிந்தால் டபுள் டிகிரி செய்யுறன் :P :P :wink: :evil:

Link to comment
Share on other sites

அட அப்பவும் சொன்னவர் சாத்திரியார் பிள்ளை நீ வக்கீலுக்கு படிச்சால் நல்லா வருவாய் எண்டு சா நான் தான் படிக்காமல் விட்டுட்டன். இப்ப நீங்களும் உதையே சொல்லுறியள். உங்கட ஆசையையும் ஏன் கெடுப்பான் முடிந்தால் டபுள் டிகிரி செய்யுறன் :P :P :wink: :evil:

டபுள் டிகிரி என்டா செல்சியசும், பரனைட்டுமோ? :? :? :? :?

Link to comment
Share on other sites

ஆதியும் கனடாவிலை தான் இருக்கிறார். பிறகு அனுமான் மாதிரி வாலாலை வீட்டையே எரிச்சுப் போடுவார். கவனம்.

மணிக்ஸ் இப்ப இருக்கிற கூட்டமே பத்தாதா? இன்னும் வாலறுக்க ஆட்களைச் சேர்க்கிறீங்க?

Link to comment
Share on other sites

நானும் வந்திட்டனுங்கோ ஆதி இனி கவனம்!!!!!!

இவர் வீராதி வீர வீரமார்த்தாண்ட வாளாளும் வீரன்......

ஆதிக்குக் கவனம் சொல்கிறார்.... கவனிக்கிறன் கவனிக்கிறன்

Link to comment
Share on other sites

  • 3 weeks later...

இவர் வீராதி வீர வீரமார்த்தாண்ட வாளாளும் வீரன்......

ஆதிக்குக் கவனம் சொல்கிறார்.... கவனிக்கிறன் கவனிக்கிறன்

வால் வெட்டிய பிறக்கும் கொழுப்பு அடங்கலையா.என்ன ஆதி சின்ன உங்கள் வாலில்லாத படத்தை போட்டுள்ளார்.ஆக இப்போதாவது உண்மையை ஒதுக்கொல்ளுங்கள் :lol::lol:

Link to comment
Share on other sites

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஆதி, நானும் வந்திட்டேன். ஏன் புராணத்தினை ஆரம்பிக்கவில்லை

அதொண்டுமிலைக் கந்தப்பு வால் வெட்டினதிலையிருந்து ஆதி ஆப்பிழுத்த குரங்காய்ப் போனார். :lol::lol::lol:

Link to comment
Share on other sites

ஏம்பா பிறின்ஸ்.....

என்ன எல்லாரும் முன்னுக்குப் பின் முரணாக கதைக்கிறீர்கள்?

ஆதிக்கு வால் இல்லையென்றால் ஆப்பிழுத்தாலும் கவலையில்லை.... இதிலேருந்து என்ன தெரியுது ஆதியின் வால் அறுக்கப்பட்டதாக வந்ததெல்லாம் வதந்தி

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஏம்பா பிறின்ஸ்.....

என்ன எல்லாரும் முன்னுக்குப் பின் முரணாக கதைக்கிறீர்கள்?

ஆதிக்கு வால் இல்லையென்றால் ஆப்பிழுத்தாலும் கவலையில்லை.... இதிலேருந்து என்ன தெரியுது ஆதியின் வால் அறுக்கப்பட்டதாக வந்ததெல்லாம் வதந்தி

ஆதி நீர் ஆதிவாசியெண்டாலும் விளப்பம் தெரிஞ்ச ஆளோய், என்னுடைய பெயரை சரியா உச்சரிச்சிருக்கிறீர் :lol::lol: .

சரி சரி விசயத்துக்கு வருவம். நீரும் உம்மட கூட்டமும் மறுத்தாலும் உமக்கு வாலறுந்தது உண்மைதான். நான் "ஆப்பிளுத்த குரங்காய்" என்று உதாரணம் தான் காட்டினேனே தவிர உமக்கு வாலிருக்கென்று சொல்லேல்லையே நான் சொல்ல வாறது இப்பெண்டாலும் உமக்கு புரிஞ்சிருக்குமென்று நினைக்கிறன் :!: :!: :!: .

Link to comment
Share on other sites

  • 2 weeks later...

இன்னா பிறின்ஸ் நைனா?

ஆதிக்கு விளக்கம் சொல்கிறீரா?

இதுக்கு முன்னே இந்தக் குரலை எங்கேயோ கேட்டிருக்கிறன்.

பொறு ராசா கண்டு பிடிக்கிறன்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இன்னா பிறின்ஸ் நைனா?

ஆதிக்கு விளக்கம் சொல்கிறீரா?

இதுக்கு முன்னே இந்தக் குரலை எங்கேயோ கேட்டிருக்கிறன்.

பொறு ராசா கண்டு பிடிக்கிறன்

இது இன்னா ஆதி நைனா கண்டு புடிக்கிறன், மாடு புடிக்கின்னுகிட்டு...இங்கிட்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு மனுசன் தலையை காட்டினா தலை என்றுறீங்க வாலை காட்டினா வால் என்கிறீங்க சும்மா விடுங்கையா அந்த மனிசனை இல்லாட்டி அவர் நிற்கவா போகவா என்று புலம்பிட்டு வாக்கு கேட்பார் பின் வாக்கு போட வேண்டி வரும்

:P :P :P

Link to comment
Share on other sites

ஒரு மனுசன் தலையை காட்டினா தலை என்றுறீங்க வாலை காட்டினா வால் என்கிறீங்க சும்மா விடுங்கையா அந்த மனிசனை இல்லாட்டி அவர் நிற்கவா போகவா என்று புலம்பிட்டு வாக்கு கேட்பார் பின் வாக்கு போட வேண்டி வரும்

:P :P :P

அவர் வாக்கு கேட்டும் விட்டிட்டு போற ஆளா

:wink:

Link to comment
Share on other sites

இந்தப் பொட்டில் சிக்கிய புூரணத்தை ரிலீஸ் பண்ண பணமுடையா இரக்கு ஆரேனும் உதவிபண்ணுங்க சாமி

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அவர்

:wink:

அப்படிப் போடு போடு.. போடு.. அப்படிப் போடு ...... :wink:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இந்தப் பொட்டில் சிக்கிய புூரணத்தை ரிலீஸ் பண்ண பணமுடையா இரக்கு ஆரேனும் உதவிபண்ணுங்க சாமி

என்னது, பூரணத்தைக் காவல்த்துறை கொண்டுபோய்ட்டுதா? :twisted: :twisted: :twisted: :twisted: பூரணத்தைப் பிணையெடுக்கப் பொங்கியெளுங்கள் உறவுகளே.

Link to comment
Share on other sites

என்னது, பூரணத்தைக் காவல்த்துறை கொண்டுபோய்ட்டுதா? :twisted: :twisted: :twisted: :twisted: பூரணத்தைப் பிணையெடுக்கப் பொங்கியெளுங்கள் உறவுகளே.

பூரணம் என்றால் என்ன

:?: :?:

Link to comment
Share on other sites

அப்படிப் போடு போடு.. போடு.. அப்படிப் போடு ...... :wink:

என்னதை போடுறது

:wink: :wink:

Link to comment
Share on other sites

இந்தப் பொட்டில் சிக்கிய புூரணத்தை ரிலீஸ் பண்ண பணமுடையா இரக்கு ஆரேனும் உதவிபண்ணுங்க சாமி

சரி கங்காரு கூட்டமே ஆதிக்கு உதவி செய்யும்

:cry: :cry:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பூரணம் என்றால் என்ன

:?: :?:

அது ஆதிவாசியின் துணைவியார் பெயர் :P :lol:

Link to comment
Share on other sites

கையெடுத்து நெடுஞ்சாணாக விழுந்து கும்பிடுகிறன் வேண்டாமுங்கோ

இது கங்காரு கூட்டட்திற்கு கிடத்த அடுத்த வெற்றி ஆதியை காலில் விழ பண்ணிட்டோம்

:oops: :oops:

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.