Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

 

சுமே அக்கா , நீங்கள் பொடியள் காதல் கடிதம் கொடுக்கிற காலமா? எங்க காலத்தில் பெட்டையள்தான் தருவாளவை :D :D

 

இருந்தாலும் அக்கா, அந்த பொடியனுக்கு சின்ன வயதில் பார்வைக் குறைவு இருந்தததை அவன் பெற்றோருக்கு எடுத்து சொல்லி இருக்கவேண்டும் :icon_mrgreen:அதாவது ,சின்ன வயது காதல் பார்வையை சொன்னேன் :o 

 

 

அந்த வயதில எல்லாருமே அழகாக இருப்பினம் எண்டு உங்களுக்குத் தெரியத்தானே வேணும் :D

 

நானும் அந்தக்காலத்திலை, மூண்டு பெட்டையள் குரூப் ஒண்டில, ஆருக்கோ கடிதம் குடுத்ததா, நினைவிருக்கு! :D

 

ஆனால் பதில் கடிதம் வந்தது, அந்தப் பெட்டையின் அப்பாவிடமிருந்து!  :o

 

சில விசயங்களை, எங்களோட கல்லறைக்குக் கொண்டுபோறது தான் நல்லதெண்டு, நம்பிற மனிசன் நான்! :icon_idea:

 

மற்றவைக்கு வேண்டாம் எங்களுக்காவது கதையை எழுதக் கூடாதோ புங்கை.

 

Link to comment
Share on other sites

  • Replies 55
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

அது சரி உங்களில யார் அதிஸ்டசாலி . ஒரே குழப்பமாய் இருக்கு ! :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அலட்டினது காணும் சுமே, உங்கட இரண்டாவது கடிதத்தைத்  திறவுங்கோ!  :D

 

உங்களைப் போல நாலுபேர் உலகத்துக்கு வேணும் :D

 

அது சரி உங்களில யார் அதிஸ்டசாலி . ஒரே குழப்பமாய் இருக்கு ! :D

 

திரும்ப ஒருக்கா வாசிச்சா குழப்பம் தீர்ந்திடும் அண்ணா :lol:

 

Link to comment
Share on other sites

அந்த ஆள் கடிதம் கொடுத்ததை மறந்தாலும், மெஸொ மறக்கமாட்டார் போலக் கிடக்கு. :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உங்களைப் போல நாலுபேர் உலகத்துக்கு வேணும் :D

 

 

திரும்ப ஒருக்கா வாசிச்சா குழப்பம் தீர்ந்திடும் அண்ணா :lol:

 

மீண்டும் முதலிலிருந்தா ! :o

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சுமோ அப்படியே உங்கள் காதல் கதைகளை தொடருங்கோ :D  :lol: ஏன் கதை கதையாம் பகுதியில் எழுதாமல் உதில கொண்டு வந்து போட்டு இருக்கிறீங்கள் :unsure:


இப்ப அந்த இரண்டுபேரும் ஐ மீன்  அந்த நிறமான சிங்கியள் எங்கையிருக்கினம் எண்டு தெரியுமோ?  :wub:  :wub:  :wub:

 

அவங்கள் எல்லாம் உங்களை விட 15,20 வயசு கூட இருப்பினம் அண்ணா :lol:

Link to comment
Share on other sites

அந்த ஆள் கடிதம் கொடுத்ததை மறந்தாலும், மெஸொ மறக்கமாட்டார் போலக் கிடக்கு. :D

சாமியார் சிஷ்யன் கதைதான் ஞாபகம் வருகுது .

 

மெசொவின் கதையை வாசித்துவிட்டு நான் கொடுத்தது, வாங்கியதை கணக்கு பார்த்துக்கொண்டு இருக்கின்றேன் .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கருத்துக்களைப் பகிர்ந்த அனைத்து உறவுகளுக்கும் நன்றி. பார்க்கப்போனா எல்லோருக்குமாக ஒரு நினைவு மீட்டலைச் செய்திருக்கிறன் எண்டு தெரியுது. நீங்களும் துணிந்து  ஒவ்வொண்டையாவது எழுதினால் நானும் வாசிப்பேன் எல்லோ.


சுமோ அப்படியே உங்கள் காதல் கதைகளை தொடருங்கோ :D  :lol: ஏன் கதை கதையாம் பகுதியில் எழுதாமல் உதில கொண்டு வந்து போட்டு இருக்கிறீங்கள் :unsure:


 

அவங்கள் எல்லாம் உங்களை விட 15,20 வயசு கூட இருப்பினம் அண்ணா :lol:

 

குமாரசாமியருக்கு இப்ப 15 வயதோ இப்ப ரதி. :lol:
 

Link to comment
Share on other sites

ஒரு ஆண் தப்பி இன்னொரு ஆண் மாட்டுப்பட்டு போனார்!

 

நானும் ஒரு பெண்ணுக்கு கொழும்பில் கடிதம் கொடுத்தன் ( இது எத்தனையாம் பெண் என்று இடையில வந்து கேள்வி கேட்கக் கூடாது), இரண்டு மூன்று தினங்களுக்குப் பிறகுதான் தெரியும் அப் பெண்ணின் அப்பாதான் கொட்டஹேன பொலிசில் இருக்கும் அதிகாரிகளில் ஒருவர் என்று.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நாங்க எல்லாம்.. தமிழ் பாடத்தில.. ஆங்கில பாடத்தில.. சித்தி பெற கடிதம் எழுதினதோட சரி..! அதுக்கு அப்பால காதல் செய்யுற நிலைமையும் ஊரில இருக்கல்ல. அந்தளவுக்கு போர் உக்கிரம். செல்லடி.. சுப்பர் சொனிக் அடி..! சாவுக்கு மத்தியில் காதல் செய்ய.. கடிதமா கொண்டு அலைய முடியும்..! அது போக.. தனிப்பட்ட முறையில் ஆண்களை அலைக்கழிக்கிற பெண்களை பிடிப்பதில்லை. காதல் என்ற பெயரில் பெண்களுக்கு பின்னால் அலைவதை விரும்பியதில்லை...! எங்களை சோதிக்க வந்தால்.. போதுமடா சாமின்னு சொல்ல வைச்சு அனுப்பி வைப்பம். அது தான் வாடிக்கை..! :D:icon_idea:

 

வழமையா பையங்க தான் துணிந்து தங்கள் முதல்.. காதல்.. கடித அனுபவத்தை எழுதுவினம். மாறுதலாக சுமே அக்கா எழுதி இருக்கா. அதில எவ்வளவு சென்சார் என்பது சென்சார் போட்டுக்கே வெளிச்சம்..! அதுவும் வேம்படி ஆக்கள்.....இப்படியான விடயங்களில்.. பலே கில்லாடிகள்.. என்று சொல்லக் கேட்டிருக்கிறோம். அதுவும் அங்க படிப்பிச்ச ஆசிரியைகள்..! :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அதுசரி வேம்படிலேடீஸ் களவாய் மதில்பாய்ஞ்சு தியேட்டருக்கு படம்பாக்க போறவையள் எண்டு கேள்விப்பட்டனான் அது உண்மையே???? :icon_mrgreen:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு ஆண் தப்பி இன்னொரு ஆண் மாட்டுப்பட்டு போனார்!

 

நானும் ஒரு பெண்ணுக்கு கொழும்பில் கடிதம் கொடுத்தன் ( இது எத்தனையாம் பெண் என்று இடையில வந்து கேள்வி கேட்கக் கூடாது), இரண்டு மூன்று தினங்களுக்குப் பிறகுதான் தெரியும் அப் பெண்ணின் அப்பாதான் கொட்டஹேன பொலிசில் இருக்கும் அதிகாரிகளில் ஒருவர் என்று.

எனக்கு நீங்க சொல்லுற அப்பாவைத் தெரியும்! :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கு நீங்க சொல்லுற அப்பாவைத் தெரியும்! :D

அடி பலமோ? :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அதுசரி வேம்படிலேடீஸ் களவாய் மதில்பாய்ஞ்சு தியேட்டருக்கு படம்பாக்க போறவையள் எண்டு கேள்விப்பட்டனான் அது உண்மையே???? :icon_mrgreen:

அதைப்பற்றிச் சொல்லத் தெரியாது! (வந்தாலும் ரை கட்டிக்கொண்டா வரப்போகினம்?  :o )

 

ஆனால், அப்பா ஒருக்கா ஏ/ லெவல் பேப்பர் திருத்திற நேரம், அவரைச் சையிக்கிளில இறக்கி விட்டுட்டு, அவையின்ர 'பாத்றூம்' பக்கம் போய்ப்பார்த்தன்!

 

சுவருகளில எழுதியிருந்த சமன்பாடுகளைப் பாக்க, எங்களிலும் பார்க்க, அவை எத்தினையோ படி மேல நிக்கினம் எண்டு விளக்கிஞ்சுது!

 

அது தான் அந்த  A+B =C வடிவத்தில இருக்கிற சமன்பாடுகளைச் சொல்லுறன்!

Link to comment
Share on other sites

அதுசரி வேம்படிலேடீஸ் களவாய் மதில்பாய்ஞ்சு தியேட்டருக்கு படம்பாக்க போறவையள் எண்டு கேள்விப்பட்டனான் அது உண்மையே???? :icon_mrgreen:

 

படம் பார்க்கிறததில சுண்டுக்குளியை அடிக்கேலாது,  :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

படம் பார்க்கிறததில சுண்டுக்குளியை அடிக்கேலாது,  :D

படம்  காட்டுறதிலை வேம்படியை, வெல்ல ஏலாது! :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு ஆண் தப்பி இன்னொரு ஆண் மாட்டுப்பட்டு போனார்!

 

நானும் ஒரு பெண்ணுக்கு கொழும்பில் கடிதம் கொடுத்தன் ( இது எத்தனையாம் பெண் என்று இடையில வந்து கேள்வி கேட்கக் கூடாது), இரண்டு மூன்று தினங்களுக்குப் பிறகுதான் தெரியும் அப் பெண்ணின் அப்பாதான் கொட்டஹேன பொலிசில் இருக்கும் அதிகாரிகளில் ஒருவர் என்று.

 

முடிவு சொல்லாமல் இடையில் கதையை நிறுத்துவது தப்பு. :D

 

வழமையா பையங்க தான் துணிந்து தங்கள் முதல்.. காதல்.. கடித அனுபவத்தை எழுதுவினம். மாறுதலாக சுமே அக்கா எழுதி இருக்கா. அதில எவ்வளவு சென்சார் என்பது சென்சார் போட்டுக்கே வெளிச்சம்..! அதுவும் வேம்படி ஆக்கள்.....இப்படியான விடயங்களில்.. பலே கில்லாடிகள்.. என்று சொல்லக் கேட்டிருக்கிறோம். அதுவும் அங்க படிப்பிச்ச ஆசிரியைகள்..! :lol:

 

இதுக்கெல்லாம் எதுக்கு சென்சார் நெடுக்ஸ். என் சொந்தக் காதல்க் கதைக்குத்தான் சென்சார் தேவை.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அதுசரி வேம்படிலேடீஸ் களவாய் மதில்பாய்ஞ்சு தியேட்டருக்கு படம்பாக்க போறவையள் எண்டு கேள்விப்பட்டனான் அது உண்மையே???? :icon_mrgreen:

 

ஒரே ஒரு தடவை தான் போனது. ஆனால் மதில் பாயாமல் மாலை வகுப்பைக் கட் அடிச்சுப் போனது.  :lol:

 

அதைப்பற்றிச் சொல்லத் தெரியாது! (வந்தாலும் ரை கட்டிக்கொண்டா வரப்போகினம்?  :o )

 

ஆனால், அப்பா ஒருக்கா ஏ/ லெவல் பேப்பர் திருத்திற நேரம், அவரைச் சையிக்கிளில இறக்கி விட்டுட்டு, அவையின்ர 'பாத்றூம்' பக்கம் போய்ப்பார்த்தன்!

 

சுவருகளில எழுதியிருந்த சமன்பாடுகளைப் பாக்க, எங்களிலும் பார்க்க, அவை எத்தினையோ படி மேல நிக்கினம் எண்டு விளக்கிஞ்சுது!

 

அது தான் அந்த  A+B =C வடிவத்தில இருக்கிற சமன்பாடுகளைச் சொல்லுறன்!

 

எனக்குத் தெரிய  பாத்ரூமில் ஒருவரும் எழுதிப் பழகின மாதிரி தெரியேல்லை. அது சரி பாத்ரூமை எட்டிப் பார்க்கும் அற்ப ஆசை எதுக்கு உங்களுக்கு??????

 

படம் பார்க்கிறததில சுண்டுக்குளியை அடிக்கேலாது,  :D

 

அனுபவம் உள்ளவ சொல்லுறா கேளுங்கோ :lol:

 

படம்  காட்டுறதிலை வேம்படியை, வெல்ல ஏலாது! :lol:

 

படம் பாக்கிறதுக்கு உங்களைப் போல ஆட்கள் இருக்கேக்கை :D

 

Link to comment
Share on other sites

பக்கத்‌து வீடு அண்ணன்மாருக்காகவும் அக்காமாருக்காகவும் ஒன்பது வயதிலேயே கடிதம் எழுதத் தொடங்கியாச்சு. அவர்களுக்கு எழுத்து வராது. ஒரு அண்ணனும் அக்காவும் ஒரே நேரத்த்தில் இரண்டு மூன்று பேருக்கு கடிதம் எழுதினார்கள்.

 

சினிமாப் பாடல் வரிகளை மாற்றி எல்லாம் எழுதுவேன்.

முதல் கடிதத்தில் 'நீ கட்டும் சேலைக்கு நூலாவேன்'  என்று எழுதி, 'பொஸி டிவ் ஆனா பதில் வந்தால் மறு கடிதத்தில் 'நீ கட்டும் சேலைக்குள் நுளைவேன்'   என்று எழுதி எனது சொல் ஆளுமையை வளர்த்துக் கொண்ட காலமது.  

 

முந்திய அனுபவங்களால் பருவ வயதில் கடிதம் எழுதும் ஆர்வம் எழவில்லை. பின்பு ஒரு நேரடிக் கேள்வியும் வேறு ஒரு கடிதமும் கிடைத்தது. அந்த நேரத்தில் ஏற்றுக் கொள்ளக் கூடிய மனநிலை இருக்கவில்லை

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பக்கத்‌து வீடு அண்ணன்மாருக்காகவும் அக்காமாருக்காகவும் ஒன்பது வயதிலேயே கடிதம் எழுதத் தொடங்கியாச்சு. அவர்களுக்கு எழுத்து வராது. ஒரு அண்ணனும் அக்காவும் ஒரே நேரத்த்தில் இரண்டு மூன்று பேருக்கு கடிதம் எழுதினார்கள்.

 

சினிமாப் பாடல் வரிகளை மாற்றி எல்லாம் எழுதுவேன்.

முதல் கடிதத்தில் 'நீ கட்டும் சேலைக்கு நூலாவேன்'  என்று எழுதி, 'பொஸி டிவ் ஆனா பதில் வந்தால் மறு கடிதத்தில் 'நீ கட்டும் சேலைக்குள் நுளைவேன்'   என்று எழுதி எனது சொல் ஆளுமையை வளர்த்துக் கொண்ட காலமது.  

 

முந்திய அனுபவங்களால் பருவ வயதில் கடிதம் எழுதும் ஆர்வம் எழவில்லை. பின்பு ஒரு நேரடிக் கேள்வியும் வேறு ஒரு கடிதமும் கிடைத்தது. அந்த நேரத்தில் ஏற்றுக் கொள்ளக் கூடிய மனநிலை இருக்கவில்லை

அப்பப்பா, இந்தக் காதல்  தான் ஒரு மனிதனை என்ன பாடு படுத்துகின்றது?

 

ஆனால், கையில கிடைச்சதுகளையே, என்ன செய்யிறது எண்டு தெரியாத வயசு! :o

 

இண்டர்வலுக்கு 'ஐஸ் கிறீமை' வாங்கிக் குடுத்துபோட்டுப் பத்திரமா, வீட்டில கொண்டு போய், இறக்கிவிட்ட விசரன் நான்! :icon_idea:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சுவருகளில எழுதியிருந்த சமன்பாடுகளைப் பாக்க, எங்களிலும் பார்க்க, அவை எத்தினையோ படி மேல நிக்கினம் எண்டு விளக்கிஞ்சுது!

 

அது தான் அந்த  A+B =C வடிவத்தில இருக்கிற சமன்பாடுகளைச் சொல்லுறன்!

 

உங்கள் காலத்தில் இருந்தே உது அழிக்கப்படாமல் இருக்கா. நாங்கள் படிக்கும் போதும்.. இவை இருந்தன. இப்பவும் இருக்கும். அங்கு நடத்தப்பட்ட கண்காட்சியில் எமது பாடசாலை சார்ந்து பங்களிக்கப் போயிருந்த போது.. இதனை அவதானித்தோம். பையன்கள் பாடசாலை சுவர்கள் எவ்வளவோ மேல்...! என்ன கொடுமையான சிந்தனைகள்..????!  பாவம்.. இவர்களை................ :lol::icon_idea:

இதுக்கெல்லாம் எதுக்கு சென்சார் நெடுக்ஸ். என் சொந்தக் காதல்க் கதைக்குத்தான் சென்சார் தேவை.

 

பிடி கொடுக்காமல்.. தப்பிக்கிறது என்றது இதுதானோ..! :lol:

 

சினிமாப் பாடல் வரிகளை மாற்றி எல்லாம் எழுதுவேன்.

முதல் கடிதத்தில் 'நீ கட்டும் சேலைக்கு நூலாவேன்'  என்று எழுதி, 'பொஸி டிவ் ஆனா பதில் வந்தால் மறு கடிதத்தில் 'நீ கட்டும் சேலைக்குள் நுளைவேன்'   என்று எழுதி எனது சொல் ஆளுமையை வளர்த்துக் கொண்ட காலமது.  

 

 

வைரமுத்துவே நினைச்சுப் பார்த்திருக்க மாட்டார்.. இப்படி எழுதேலும்மோன்னு..! வாவ்.. வட் எ வரிகள். :):lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பக்கத்‌து வீடு அண்ணன்மாருக்காகவும் அக்காமாருக்காகவும் ஒன்பது வயதிலேயே கடிதம் எழுதத் தொடங்கியாச்சு. அவர்களுக்கு எழுத்து வராது. ஒரு அண்ணனும் அக்காவும் ஒரே நேரத்த்தில் இரண்டு மூன்று பேருக்கு கடிதம் எழுதினார்கள்.

 

சினிமாப் பாடல் வரிகளை மாற்றி எல்லாம் எழுதுவேன்.

முதல் கடிதத்தில் 'நீ கட்டும் சேலைக்கு நூலாவேன்'  என்று எழுதி, 'பொஸி டிவ் ஆனா பதில் வந்தால் மறு கடிதத்தில் 'நீ கட்டும் சேலைக்குள் நுளைவேன்'   என்று எழுதி எனது சொல் ஆளுமையை வளர்த்துக் கொண்ட காலமது.  

 

முந்திய அனுபவங்களால் பருவ வயதில் கடிதம் எழுதும் ஆர்வம் எழவில்லை. பின்பு ஒரு நேரடிக் கேள்வியும் வேறு ஒரு கடிதமும் கிடைத்தது. அந்த நேரத்தில் ஏற்றுக் கொள்ளக் கூடிய மனநிலை இருக்கவில்லை

 

ம் உங்கட விளையாட்டுகள் எல்லாத்தையும் ஒன்டும்விடாமல் சொல்லுங்கோ தப்பிலி. எங்களுக்குப் பொழுது போகட்டும். :lol:

 

 

அக்காய் 
இப்படி பெடியளை கஷ்டப்படுத்தாதையுங்கோ.

 

 

என்ன தம்பி செய்யிறது. நாங்களும் எத்தின நாளைக்கு மனதுக்குள்ளேயே வச்சுக்கொண்டு இருக்கிறது. :lol:

 

உங்கள் காலத்தில் இருந்தே உது அழிக்கப்படாமல் இருக்கா. நாங்கள் படிக்கும் போதும்.. இவை இருந்தன. இப்பவும் இருக்கும். அங்கு நடத்தப்பட்ட கண்காட்சியில் எமது பாடசாலை சார்ந்து பங்களிக்கப் போயிருந்த போது.. இதனை அவதானித்தோம். பையன்கள் பாடசாலை சுவர்கள் எவ்வளவோ மேல்...! என்ன கொடுமையான சிந்தனைகள்..????!  பாவம்.. இவர்களை................ :lol::icon_idea:

 

 

வேம்படியில என்ன பப்ளிக் பாத்ரூமும் டொயிலெட்டுமெ கட்டி வச்சிருந்தவை ஆளாளுக்கு நுழைய. முன்பக்க மதிலே ஏணி வச்சும் பாக்க ஏலாது. 

 

அப்பப்பா, இந்தக் காதல்  தான் ஒரு மனிதனை என்ன பாடு படுத்துகின்றது?

 

ஆனால், கையில கிடைச்சதுகளையே, என்ன செய்யிறது எண்டு தெரியாத வயசு! :o

 

இண்டர்வலுக்கு 'ஐஸ் கிறீமை' வாங்கிக் குடுத்துபோட்டுப் பத்திரமா, வீட்டில கொண்டு போய், இறக்கிவிட்ட விசரன் நான்! :icon_idea:

 

உந்தக் கதையை சத்தியமா நான் நம்ப மாட்டன்  :icon_idea: :icon_idea:

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

வேம்படியில என்ன பப்ளிக் பாத்ரூமும் டொயிலெட்டுமெ கட்டி வச்சிருந்தவை ஆளாளுக்கு நுழைய. முன்பக்க மதிலே ஏணி வச்சும் பாக்க ஏலாது. 

 

 

உந்தக் கதையை சத்தியமா நான் நம்ப மாட்டன்  :icon_idea: :icon_idea:

 

சுமே, அப்ப நானும் நெடுக்கரும் போனது, உங்கட 'டீச்சர்' மார் போற இடம் போல! :icon_idea:

 

உங்கட மதிலின்ர 'உயரம்', அம்மாடியோவ், அண்ணாந்து பார்த்துப் பிடரிக்குள்ள வலிக்குது! :D

 

Vembady_Girls%27_High_School.jpg

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • இந்த இரண்டு வருசத்துல உண்மையிலேயே 1900க்கு மேல போகாமல் இருந்திருந்தால் தான் செய்தி....
    • பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,ஆஸ்திரேலியாவின் கிரேட் பேரியர் ரீஃப் பகுதியில் பல பவளப்பாறைகள் அழிந்து வருகின்றன. கட்டுரை தகவல் எழுதியவர், ஜார்ஜினா ரன்னார்ட் பதவி, பிபிசி காலநிலை நிருபர் 4 மணி நேரங்களுக்கு முன்னர் கடல் வெப்பம் தொடர்ந்து அதிகரித்து வருவதால், உலகெங்கிலும் உள்ள பவளப் பாறைகள் வெண்மையாகி அழிந்து வருகின்றன. அமெரிக்க தேசிய பெருங்கடல் மற்றும் வளிமண்டல நிர்வாகம் (NOAA) வெளியிட்ட தகவலின்படி நான்காவது முறையாக உலகின் பெரும்பாலான பவளப் பாறைகள் வெண்மையடையும் ஆபத்தில் உள்ளன. கடல் நீர் வெப்பமடைவதால், பவளப்பாறை அழுத்தத்தை உணர்ந்து வெண்மையாக மாறும்போது ப்ளீச்சிங் (Bleaching) ஏற்படுகிறது. கடல் வாழ்வியல் மற்றும் மீன்பிடித்தல் துறையில் முக்கியப் பங்காற்றும் பவளப்பாறைகள், அதன் மூலம் ஆண்டுதோறும் டிரில்லியன் கணக்கான டாலர்கள் வருவாயை உருவாக்குகிறது. கடல்பரப்பின் வெப்பநிலை பல மாதங்களாக அதிகரித்து வருகின்றன. ஆனால் இந்த வெப்பம் கடல் வாழ்வை எவ்வாறு பாதிக்கிறது என்பதற்கான முதல் உலகளாவிய சான்று இதுவாகும். அமெரிக்க தேசிய பெருங்கடல் மற்றும் வளிமண்டல நிர்வாகம் (NOAA) அனைத்து கடல்களிலும் (அட்லாண்டிக், பசிபிக் மற்றும் இந்திய பெருங்கடல்) உள்ள பவளப் பாறைகள் அழுத்தத்தை உணர்கின்றன என்பதை உலகளவில் விஞ்ஞானிகளிடம் இருந்து பெற்ற அறிக்கைகள் மூலம் உறுதிப்படுத்தியது. வெண்மையடைந்த பவளப் பாறைகள் புகைப்படங்களில் அழகாக இருக்கும். ஆனால் பாறைகளை ஆய்வு செய்ய ஆழ்கடலுக்குச் செல்லும் விஞ்ஞானிகள், அவை நோய்வாய்ப்பட்டு அழிந்து வருவது தெளிவாகத் தெரிகிறது என்று கூறுகிறார்கள்.   காலநிலை மாற்றத்தின் விளைவு பட மூலாதாரம்,AIMS படக்குறிப்பு,பார்க்க அழகாக இருக்கும் இந்தப் பவளப்பாறை, வெண்மையடைந்து, அழிந்து வருகிறது. அமெரிக்கா, ஆஸ்திரேலியா, கென்யா, பிரேசில் ஆகிய நாடுகளில் உள்ள விஞ்ஞானிகள் பிபிசி செய்தியிடம், தாங்கள் மிகவும் நேசிக்கும் பவளப்பாறைகள் கடல் வெப்பத்தால் அச்சுறுத்தப்படுவதை அல்லது கொல்லப்படுவதைப் பார்த்தபோது, அச்சம் மற்றும் கோபம் ஏற்பட்டதாகக் கூறினார்கள். கடந்த ஆண்டு கரீபியன் பகுதியில், ஃப்ளோரிடா கடற்கரையில் உள்ள தண்ணீர் மிகவும் சூடாக இருந்ததை அப்பகுதி மக்கள் கண்டபோது, முதல் எச்சரிக்கை அறிகுறிகள் தென்பட்டன. அந்த வெப்பம் தெற்கு அரைக்கோளம் நோக்கி நகர்ந்தது. ஆஸ்திரேலியாவின் கிரேட் பேரியர் ரீஃப் (பெருந்தடுப்புப் பவளத்திட்டு) மற்றும் தான்சானியா, மொரிஷியஸ், பிரேசில், பசிபிக் தீவுகள் மற்றும் செங்கடல், பாரசீக வளைகுடாவில் உள்ள கடற்கரைகள் உட்பட உலகின் பாதிக்கும் மேற்பட்ட பவளப்பாறைகளை இது இப்போது பாதித்துள்ளது. கடந்த ஆகஸ்டில் உலகளாவிய சராசரி கடல் வெப்பநிலை அதன் அதிகபட்ச அளவைத் தாண்டியது, அதிலிருந்து கிட்டத்தட்ட ஒவ்வொரு நாளும் கடல் வெப்பம் சராசரியைவிட அதிகமாக உள்ளது. பட மூலாதாரம்,GETTY IMAGES நாம் எண்ணெய், நிலக்கரி மற்றும் வாயுக்களை எரிக்கும்போது வெளிப்படும் பசுமைக்குடில் வாயுக்கள் கடல்களால் உறிஞ்சப்படுகின்றன. இந்த காலநிலை மாற்றத்தால் கடல் மேற்பரப்பு வெப்பநிலை உயர்கிறது. இயற்கையான காலநிலை நிகழ்வான எல் நினோவும் கடந்த ஜூன் முதல் உலகளவில் அதிகரித்த வெப்பநிலைக்கு ஒரு காரணமாக இருந்தது. இருப்பினும் இப்போது அது பலவீனமடைவதற்கான அறிகுறிகள் தென்படுகின்றன. விஞ்ஞானி நீல் கான்டின், ஆஸ்திரேலியாவின் கடல் அறிவியல் நிறுவனத்திற்காக, பிப்ரவரியில் 10 நாட்களுக்கு கிரேட் பேரியர் ரீஃப் மீது ஒரு விமானத்தில் பயணம் செய்து ஆய்வு மேற்கொண்டார். ஐநா பாரம்பரிய தளமாக அறிவிக்கப்பட்டுள்ள இந்த கிரேட் பேரியர் ரீஃப் 2,000 கிமீ வரை பரவி அமைந்துள்ளது. "கிரேட் பேரியர் ரீஃப் மரைன் பூங்காவின் மூன்று பகுதிகளிலும் மிக அதிக அளவிலான பவளப் பாறைகளின் ப்ளீச்சிங் நிகழ்வை நாங்கள் முதன்முறையாக ஆவணப்படுத்தியுள்ளோம்" என்று டாக்டர் கான்டின் கூறுகிறார். இந்த ப்ளீச்சிங் அளவுகள் நிறைய பவளங்களைக் கொல்லக்கூடும், என்றும் அவர் எச்சரிக்கிறார்.   பவளப்பாறைகளை பாதுகாக்க முடியுமா? பவளப்பாறை பூமிக்கு இன்றியமையாதது. கடலின் கட்டடக் கலைஞர் என்று செல்லப்பெயர் பெற்ற இது, மொத்த கடல் உயிரினங்களின் வசிப்பிடங்களில் 25% பவளப்பாறைகளைச் சார்ந்துள்ளது. அழுத்தத்தை உணரும் ஒரு பவளப்பாறை தொடர்ந்து இரண்டு மாதங்களுக்கு அதன் வெப்ப வரம்பிற்கு மேல் 1 டிகிரி செல்ஷியஸ் வெப்பநிலையை அனுபவித்தால் அது இறந்துவிடும். நீரில் 2 டிகிரி செல்ஷியஸ் அதிகமாக இருந்தால், அது ஒரு மாதம் வரை மட்டுமே உயிர் வாழும். அது இறந்தவுடன், பவள இரைச்சலைப் பயன்படுத்திப் பயணிக்கும் மீன் போன்ற உயிரினங்கள் தங்கள் வசிப்பிடங்களுக்குச் செல்லும் வழியைக் கண்டுபிடிக்கத் திண்டாடும். முப்பது ஆண்டுகளாக விஞ்ஞானி ஆன் ஹாகெட் ஆஸ்திரேலியாவின் லிசார்ட் தீவில் ஆழ்கடல் ஆய்வில் ஈடுபட்டுள்ளார். இது நெட்ஃபிளிக்ஸ் திரைப்படமான சேசிங் கோரலில் (Chasing coral) இடம்பெற்ற ஒரு அழகான பவளப் பாறை. பிப்ரவரி முதல் இந்தப் பாறை மீண்டும் பரவலாக வெண்மையடைந்து வருகிறது. பல ஆராய்ச்சியாளர்களைப் போலவே, 1998ஆம் ஆண்டு முதன் முதலாக பவளம் வெண்மையாக மாறியதைக் கண்டு அவர் அதிர்ச்சியடைந்தார். "இப்போது இது மீண்டும் நடக்க அனுமதிக்கப்படுவதால் நான் கோபமாக இருக்கிறேன்," என்று ஆஸ்திரேலிய அருங்காட்சியகத்தின் லிசார்ட் தீவு ஆராய்ச்சி நிலையத்திலிருந்து அவர் கூறுகிறார்.   பட மூலாதாரம்,AUSTRALIAN INSTITUTE OF MARINE SCIENCE படக்குறிப்பு,பவளம் இறந்தால், அது மீன்களை பாதிக்கிறது. ஒரு பவளப் பாறையால் வெப்ப அழுத்தத்தில் இருந்து மீள முடியும். ஆனால் அதற்கு நேரம் தேவை. அதாவது பல ஆண்டுகள். அழுத்தத்தை உணரும்போது, அது நோயால் பாதிக்கப்படுகிறது மற்றும் எளிதில் இறக்கவும் கூடும். "ஒரு வாய்ப்பு கொடுக்கப்பட்டால், அந்த பவளப் பாறைகளை மீட்க முடியும். ஆனால் தீவிரமான ப்ளீச்சிங் அடிக்கடி நடப்பதால், பவளப் பாறைகளை மீட்பதற்கான வாய்ப்புகள் குறைந்து வருகின்றன" என்கிறார் ஆஸ்திரேலியாவின் சிட்னி தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தின் டாக்டர் எம்மா கேம்ப். கடைசியாக 2014-2016ஆம் ஆண்டில் உலகளாவிய ப்ளீச்சிங் இருந்தது. அப்போதிருந்து, கடல் வெப்பநிலை மிகவும் அதிகரித்துவிட்டது. இதனால் அமெரிக்க தேசிய பெருங்கடல் மற்றும் வளிமண்டல நிர்வாகம் மூன்று புதிய வெப்ப எச்சரிக்கை நிலைகளை அறிமுகப்படுத்த வேண்டியிருந்தது. சூழலியல் நிபுணர் டேவிட் ஒபுரா, இந்தியப் பெருங்கடலில் உள்ள நூற்றுக்கணக்கான ரேஞ்சர்கள், விஞ்ஞானிகள் மற்றும் மீன்பிடி சமூகங்களிடம் இருந்து பவளப்பாறைகள் வெண்மையடைவதைக் குறித்த செய்திகளைப் பெறுகிறார். இந்த நிகழ்வு பிப்ரவரியில் மடகாஸ்கரில் தொடங்கியது, பின்னர் தான்சானியா மற்றும் கொமோரோஸ் வரை பரவியது. மீனவர்கள் பவளப் பாறைகளை நன்றாக அறிவார்கள், அதில் ஏதேனும் மாற்றம் நடந்தால் உடனடியாகத் தெரியும் என்று அவர் கூறுகிறார். https://www.bbc.com/tamil/articles/cv2re3x51njo
    • ஆய்வு பத்திரிகையின் பிரதி கிடைக்குமா? நானும் அறிவை பெருக்கி கொள்ளலாம் என்பதால் கேட்கிறேன்.   அததூற பற்றி தெரியவில்லை. ஆனால் அவரின் பதிவுகளை போய் பார்த்தால் தெரியும் அவர் யாழுக்கு வருவதே கோசானோட மல்லு கட்டும் ஒரே நோக்கத்தில் மட்டுமே. மேலதிகமாக சில கருத்துக்களையும் இந்த சமயத்தில் தெளித்து விடுவர். பொதுவாக வேற ஒரு ஐடிக்கு களத்தில் அடி விழுந்தால் - அதன் எதிர் வினையாக இந்த ஐடி மீள் அவதரிக்கும். இது அண்மைய வைரவர் பூசையின் எதிரொலி. ஆனால் எனக்கும் அதற்கும் ஒரு சம்பந்தமுமில்லை. சான்சே இல்லை.  நானும் கூட வருவது இந்திய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆர்டிக், அண்டார்ட்டிக் அரசியல் போக்குகள் பற்றி நீங்கள் எழுதுவதை வாசிக்கத்தான்.
    • Published By: DIGITAL DESK 3   19 APR, 2024 | 03:55 PM   ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் பணிப்புரைக்கமைய பாடசாலை மாணவர்களுக்கு போசாக்குள்ள உணவு வழங்கும் நிகழ்ச்சித் திட்டத்திற்காக உலக உணவுத் திட்டத்தின் மூலம் பாடசாலைகளுக்கு வழங்கப்படும் செறிவூட்டப்பட்ட அரிசி (Fortified Rice) விநியோகம் இன்று வெள்ளிக்கிழமை (19) வெயங்கொட உணவு களஞ்சிய வளாகத்தில் ஆரம்பித்து வைக்கப்பட்டது. பாடசாலை மாணவர்களிடையே இரும்புச் சத்து குறைபாட்டைக் குறைக்கும் நோக்கில், பாடசாலை உணவுக்கு செறிவூட்டப்பட்ட அரிசி (Fortified Rice)  வழங்கப்படுவதுடன், ஜனாதிபதி செயலகத்தின் கீழுள்ள உலக உணவுத் திட்டத்திற்கான கூட்டுச் செயலகத்தின் பணிப்பாளர் நாயகம் எம்.எச்.ஏ.எம்.ரிப்லானின் மேற்பார்வையில் இந்த விநியோக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. இதன்படி, முதற்கட்டமாக மாகாண மட்டத்தில் உள்ள பாடசாலைகளுக்கு 735 மெற்றிக் தொன் அரிசி வழங்கும் நடவடிக்கை இன்று ஆரம்பமானதுடன் நாளையும் (20) இந்தப் பணிகள் தொடரும். சம்பந்தப்பட்ட மாகாண கல்வித் திணைக்கள அதிகாரிகள் மற்றும் பொது சுகாதார பரிசோதகர்களின்  கண்காணிப்பின் கீழ்  பாடசாலைகளுக்கு அரிசி விநியோகிக்கப்படுகிறது. இதேவேளை, மே 19ஆம் திகதி பாடசாலை புதிய  தவணை ஆரம்பிக்கப்பட்டதன் பின்னர், 378.835 மெற்றிக் தொன் பருப்பு, 412.08 மெற்றிக் தொன் சூரியகாந்தி சமையல் எண்ணெய், 300 மெற்றிக் தொன் பேரீச்சம்பழங்கள் பாடசாலைகளுக்கு விநியோகிக்கப்படும் என உலகக் உணவுத் திட்டத்திற்கான கூட்டுச் செயலகத்தின் பணிப்பாளர் நாயகம்  எம்.எச்.ஏ.எம்.ரிப்லான் தெரிவித்தார். நாட்டிலுள்ள தரம் 1-5 வரை உள்ள அனைத்து பாடசாலை மாணவர்களுக்கு பாடசாலையில் ஒருவேளை உணவு வழங்குவதற்கு கல்வி அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது. போசாக்கு நிபுணர்களின் பரிந்துரைகளை கருத்தில் கொண்டு, மாணவர்கள் கல்வி நடவடிக்கைகளில் ஈடுபடும் முன்னர், தினமும் காலை 7.30 மணி முதல் 8.30 மணி வரை  காலை உணவு வழங்கப்படுகிறது. இந்தத் திட்டத்தின் ஊடாக"ஆரோக்கியமான சுறுசுறுப்பான  மாணவர் தலைமுறை" என்ற கருப்பொருளின் கீழ், 2024 ஆம் ஆண்டிற்கான பாடசாலை உணவுத் திட்டம், பாடசாலை மாணவர்களிடையே போசாக்குப் பிரச்சினைகளைக் குறைத்தல், மாணவர்களின் தினசரி பாடசாலை வருகையை அதிகரித்தல், நல்ல உணவுப் பழக்கம் மற்றும் சுகாதாரப் பழக்கங்களை மேம்படுத்துதல், கல்வி மேம்பாட்டு மட்டத்தை உ யர்த்த பங்களித்தல்,  மற்றும் உள்நாட்டு உணவு கலாசாரத்தை கட்டியெழுப்புதல் ஆகிய அடிப்படை நோக்கங்களை  நிறைவேற்ற எதிர்பார்க்கப்படுகிறது. 9134 அரச பாடசாலைகளிலும், 100 இற்கும் குறைவான மாணவர்களைக் கொண்ட அனைத்துப் பாடசாலைகளிலும் உள்ள அனைத்து ஆரம்ப வகுப்பு மாணவர்களையும் உள்ளடக்கிய இந்த ஆண்டு பாடசாலை உணவுத் திட்டத்தின் மூலம் 1.6 மில்லியன் மாணவர்கள் பயனடைந்துள்ளனர். இதற்காக ஒன்பது மாகாண சபைகளுக்கு அரசாங்கம் நேரடியாக 16,600 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கியுள்ளதுடன், உலக உணவுத் திட்டம் மற்றும் அமெரிக்க விவசாயத் திணைக்களம் (USDA) உட்பட பல அமைப்புகளும் அனுசரணை வழங்குகின்றன. https://www.virakesari.lk/article/181467
    • செம்மணியில் முன்னர் உப்பளம் இருந்த பகுதியில் சர்வதேசத் துடுப்பாட்ட மைதானம் ஒன்றை அமைப்பதற்கான பகீரத முயற்சியில் நகர அபிவிருத்தி அதிகாரசபை ஈடுபட்டுள்ளது. ஏற்கனவே செம்மணியில் கட்டுமானங்களை மேற்கொள்வதற்குப் பல்வேறு தரப்பினராலும் முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டபோது வடக்கு மாகாணசபை அவற்றை நிராகரித்திருந்தது. தற்போது  வடக்கு மாகாணசபையில் மக்கள் பிரதிநிதித்துவம் இல்லாத நிலையில் செம்மணியில் சர்வதேசத்தரத்தில் துடுப்பாட்ட மைதானம் ஒன்றை அமைப்பதற்கான முயற்சிகள் சாதக பாதகங்களை ஆராயாது முடுக்கிவிடப்பட்டுள்ளன. செம்மணியில் இத் துடுப்பாட்ட மைதானம் அமைந்தால் அயற்பிரதேசங்கள் மாரியில் வெள்ளத்தில் மூழ்கும் அபாயமும், கோடையில் கடும் நீர்ப்பஞ்சத்துக்கு ஆளாகும் அபாயமும் நேரிடும் என்று தமிழ்த் தேசியப் பசுமை இயக்கத்தின் தலைவர் பொ. ஐங்கரநேசன் எச்சரித்துள்ளார். செம்மணி உப்பளப்பகுதி குடா நாட்டின் பிரதான கடல் நீரேரிகளில் ஒன்றான உப்பாற்றுக் கடல் நீரேரியை அண்டிய தாழ்வான ஈரநிலம் ஆகும். வெளிப்பார்வைக்கு முக்கியத்துவமற்ற வெட்டவெளியாகத் தென்படும் இப் பகுதி  சூழலியல்ரீதியாக இன்றிமையாத பங்களிப்புகளை வழங்கி வருகிறது. மாரியில் சுற்றயல் கிராமங்களில் இருந்து வரும் வெள்ள நீரைத்தேக்கி வைத்து  நிலத்தடி நீர் மட்டத்தைப் பேணுவதோடு, நிலம் உவராவதையும் தடுக்கிறது. கூடவே, மேலதிகநீரைக் குடாநாட்டின் இன்னுமொரு கடல்நீரேரியான யாழ்ப்பாணக் கடல் நீரேரிவழியாகக் கடலுக்குள் அனுப்புவதன் மூலம் குடியிருப்புகளையும் வயல் நிலங்களையும் வெள்ளத்தில் மூழ்காமல் பாதுகாக்கவும் செய்கிறது. https://yarl.com/forum3/topic/291011-செம்மணியில்-துடுப்பாட்ட-மைதானம்-அமையின்-அயற்கிராமங்கள்-வெள்ளத்தில்-மூழ்கும்-கோடையில்-கடும்-நீர்ப்பஞ்சமும்-ஏற்படும்/#comment-1709825
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.