Jump to content

அது ஒரு குறையில்லை


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

அவர் அப்படி ஒன்றும் திறமில்லை

அவருக்கு யாரும் இணையில்லை

அவருக்கு இளமையில்லை ஆனால்

அது ஒரு குறையில்லை

 

அவர் பெரிதாக சட்டம் படிக்கவில்லை

அவரை நாம் படிக்கவில்லை

அவர் பிடித்த சிங்க கொடி பிடிக்கவில்லை

இருந்தும் கவனிக்க மறுக்கவில்லை

 

அவருக்கு ஈழம் பிடிக்கவில்லை

அவருக்கு தேசியம் பிடிக்கவில்லை

அவருக்கு மாகாணசபை பிடித்திருக்கு

அது ஒரு குறையில்லை

 

புலம்பெயர் தமிழனை பிடிக்கவில்லை

அவனின் துட்டு பிடித்திருக்கு

அது ஒரு குறையில்லை

வாக்குகளை கூட்டமைப்புக்கு போடுவதில் தப்பில்லை :D

Link to comment
Share on other sites

"கவிதை" க்கு வாழ்த்துகள்...

 

பகிடி விடாதீங்க!

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கடைசிப் பந்தியை வாசிக்கும் மட்டும் எனக்கும்தான் யார் என்று புரியவில்லை. :D

Link to comment
Share on other sites

ஆ.. முதல் ஒரு பந்திமாதிரி இருந்தது.. அதுக்குத்தான் 'பகிடிவிடாதீங்கோ' என எழுதினேன்.. இப்ப கவிதை உருவம்மாதிரி வரிவரியா அடுக்கி இருக்கு! :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆ.. முதல் ஒரு பந்திமாதிரி இருந்தது.. அதுக்குத்தான் 'பகிடிவிடாதீங்கோ' என எழுதினேன்.. இப்ப கவிதை உருவம்மாதிரி வரிவரியா அடுக்கி இருக்கு! :)

 

இப்ப திருத்திட்டமல்ல.... வருகைக்கும் கருத்துக்கும் நன்றிகள் சோழியன்

"கவிதை" க்கு வாழ்த்துகள்...

 

ஒரு பச்சையை குத்தி வாழ்த்தை சொல்லுறது

கடைசிப் பந்தியை வாசிக்கும் மட்டும் எனக்கும்தான் யார் என்று புரியவில்லை. :D

 

வருகைக்கு நன்றிகள் சுமே

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எல்லா இடமும் காசு.. பணம்.... துட்டு ..மணி ..மணி தான்..

 

வாயைப் பொத்திக்கொண்டு அதை மட்டும் குடுத்தால் போதும். வாழ்த்துக்கள் புத்தன் அண்ணா.

 

https://www.youtube.com/watch?v=8F541IkKBEo

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

அவர் பிடித்த சிங்க கொடி பிடிக்கவில்லை

 

 

அவருக்கு ஈழம் பிடிக்கவில்லை

அவருக்கு தேசியம் பிடிக்கவில்லை

அவருக்கு மாகாணசபை பிடித்திருக்கு

அது ஒரு குறையில்லை

 

புலம்பெயர் தமிழனை பிடிக்கவில்லை

அவனின் துட்டு பிடித்திருக்கு

அது ஒரு குறையில்லை

வாக்குகளை கூட்டமைப்புக்கு போடுவதில் தப்பில்லை :D

 

மீண்டும்  சுழியர்கள்  வரிசையில்,

நன்றி  புத்தர்

 

ஏனோ

இந்தக்கேள்வி  மட்டும்  மனதில் உறுத்துகிறது

 

பழி சொல்லுற உலகத்துக்கு வழி சொல்லத்தெரியாது..

Link to comment
Share on other sites

புலம்பெயர் தமிழனை பிடிக்கவில்லை

அவனின் துட்டு பிடித்திருக்கு

அது ஒரு குறையில்லை///

 

குத்து வசனத்துக்கும் ( பஞ் டயலக்காம் ) குறைவில்லைக் கண்ணா :lol: :lol: :D . அருமையான படிப்புக்குப் பாராட்டுக்கள் புத்தா :) :) .

Link to comment
Share on other sites

இதனால் தங்கள் சொல்லவருவது அங்கஜனுக்கு வாக்கு அளிக்கும்படியா சொல்லுங்கள் புலவரே .........நக்கீரன் .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சரி புத்தன், கவலையை விடுங்கள்!

 

இவ்வளவு நாளும் குறை, நிறை பாத்தா கூட்டணிக்குச் சனம் வாக்களிச்சது?

 

உள்ளதுக்குள்ள வள்ளிசாப் பாக்கிறது தானே, புத்திசாலித்தனம்?  :D

 

புத்தனின் கிறுக்கல்களில், ஒரு கிறுக்குத்தனம் எப்பவுமே இருக்கும்! :icon_idea:

Link to comment
Share on other sites

புலம்பெயர் தமிழனை பிடிக்கவில்லை

அவனின் துட்டு பிடித்திருக்கு

அது ஒரு குறையில்லை

வாக்குகளை கூட்டமைப்புக்கு போடுவதில் தப்பில்லை

 

 

 

கூட்டமைப்புக்கு வாக்களித்தால் மக்களுக்கும், கூட்டமைப்புக்கும் ஒன்றும் நடக்கப்போவதில்லை என மக்களுக்கு தெரியும். மக்களுக்கும் வேறு தெரிவு இருப்பதாக தெரியவில்லை.

Link to comment
Share on other sites

கனடாவில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் கனடாக் கிளை ஏற்பாடு செ்யதிருந்த கூட்டத்தில் 500 பேர் வரையில் வருகை தந்திருந்தனர். நான் அந்தக் கூட்டத்தில் பேசி முடித்ததும் அனைவரும் எழுந்து நின்று எனது உரைக்கு பாராட்டு தெரிவித்தனர். நான் இதில் கலந்துகொண்டவர்களுடன் சந்தித்து பேசினேன். இந்தக் கூட்டத்தில் நாடுகடந்தவர்கள் இருந்தார்களா அல்லது நாடு கடக்காதவர்கள் இருந்தார்களா என்பது குறித்து எமக்குத் தெரியாது. ஆனால் இந்தக் கூட்டத்தினை கூட்டமைப்பின் கனடாக் கிளையே ஏற்பாடு செய்திருந்தது.

http://www.virakesari.lk/article/local.php?vid=6561

 

புத்தரே மன மாற்றம் வருவதுண்டு.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • மக்கள் தொகை முதன்முறையாக வீழ்ச்சி!   புதியவன் சுதந்திரத்துக்குப் பின்னரான வரலாற்றில் முதல் தடவையாக நாட்டின் சனத்தொகையில் வீழ்ச்சி பதிவாகியுள்ளது என்று இலங்கை பதிவாளர் பணியக புள்ளி விவரத் தகவல்கள் தெரிவிக்கின்றன. கடந்த 2023 ஜூன் 30ஆம் திகதியுடன் முடிவடைந்த ஓராண்டு காலப்பகுதியில் மக்கள் தொகையில் வீழ்ச்சி பதிவாகியுள்ளது. இந்த மக்கள் தொகை ஒரு இலட்சத்து 44 ஆயிரத்து 395 ஆல் குறைவடைந்துள்ளது. கடும் பொருளாதார நெருக்கடி நிலைமைகளால் நாட்டை விட்டு வெளியேறுவோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.  அத்துடன், பிறப்பு வீதமும் குறைவடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. இந்தக் காரணிகளால் நாட்டின் மொத்த சனத்தொகை எண்ணிக்கையில் வீழ்ச்சி பதிவாகியுள்ளது.(க) https://newuthayan.com/article/மக்கள்_தொகை_முதன்முறையாக_வீழ்ச்சி!
    • முதலிலேயே சொல்லிவிட்டார்தானே
    • நெடுக்காலபோவான், இவை நீங்களே எடுத்த படங்கள் என்று மட்டும் சொல்லிவிடாதீர்கள்.  கேடுகெட்ட சொறிலங்காவுக்குள் உங்களைப் போன்ற மானமுள்ள வீரப் புலம்பெயர்ந்த தமிழர் யாராவது கால் வைப்பார்களா ? நினைக்கவே கால் கூசுகிறது. 😂
    • 29 MAR, 2024 | 10:23 AM   காசாவிற்குள் தடையற்ற விதத்தில் உணவுப்பொருட்களையும் மருந்துப்பொருட்களையும் இஸ்ரேல் அனுமதிக்கவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. காசாவிற்குள் தடையற்ற விதத்தில் உணவுப்பொருட்களையும் மருந்துப்பொருட்களையும் இஸ்ரேல் அனுமதிக்கவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அவசரமாக தேவைப்படும் அத்தியாவசியபொருட்கள் மற்றும் மனிதாபிமான உதவிகளை காசாவிற்குள் அனுமதிப்பது தொடர்பில் இஸ்ரேல் உடனடியாக செயற்படவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. காசாவில் அடுத்த சில வாரங்களில் கடும் பட்டினி நிலைமை உருவாகலாம் என் எச்சரிக்கை வெளியாகியுள்ள நிலையில் சர்வதேசநீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. காசா பட்டினி ஆபத்தினை எதிர்கொள்ளவில்லைமாறாக அந்த நிலைமை ஏற்கனவே உருவாகிவிட்டது என தெரிவித்துள்ள சர்வதேச நீதிமன்றம் மந்தபோசாக்கு போன்றவற்றினால் 27 சிறுவர்கள் உட்பட 31 பேர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டனர் என ஐநா நிபுணர்கள் தெரிவித்துள்ளதை சுட்டிக்காட்டியுள்ளது. மனிதாபிமான உதவிகள் வர்த்தக பொருட்கள் காசாவில் நுழைவதை இஸ்ரேல் கடுமையாக கட்டுப்படுத்தியமையும்   பொதுமக்கள் இடம்பெயர்வு மற்றும் உட்கட்டமைப்புகள் அழிக்கப்பட்டமை போன்ற காரணங்களாலேயே காசாவில் பட்டினி நிலை  உருவாகியுள்ளது என ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் தெரிவித்திருப்பதையும் சர்வதேச நீதிமன்றம்  சுட்டிக்காட்டியுள்ளது.   காசாவில் அடுத்த சில வாரங்களில் கடும் பட்டினி நிலைமை உருவாகலாம் என் எச்சரிக்கை வெளியாகியுள்ள நிலையில் சர்வதேசநீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. காசா பட்டினி ஆபத்தினை எதிர்கொள்ளவில்லைமாறாக அந்த நிலைமை ஏற்கனவே உருவாகிவிட்டது என தெரிவித்துள்ள சர்வதேச நீதிமன்றம் மந்தபோசாக்கு போன்றவற்றினால் 27 சிறுவர்கள் உட்பட 31 பேர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டனர் என ஐநா நிபுணர்கள் தெரிவித்துள்ளதை சுட்டிக்காட்டியுள்ளது. மனிதாபிமான உதவிகள் வர்த்தக பொருட்கள் காசாவில் நுழைவதை இஸ்ரேல் கடுமையாக கட்டுப்படுத்தியமையும்   பொதுமக்கள் இடம்பெயர்வு மற்றும் உட்கட்டமைப்புகள் அழிக்கப்பட்டமை போன்ற காரணங்களாலேயே காசாவில் பட்டினி நிலை  உருவாகியுள்ளது என ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் தெரிவித்திருப்பதையும் சர்வதேச நீதிமன்றம்  சுட்டிக்காட்டியுள்ளது. https://www.virakesari.lk/article/179954
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.