Jump to content

புலம்பல்கள் ..!


Recommended Posts

அகதிக்காதல்

நான் இடம் பெயர்த்தேன் என்
இதயத்தில் இருத்து நீ புலம் பெயர்த்தாய்.!


 

 


#கேள்வி .!

 

மழை இடியுடன் கூடியது
காதல் வலியுடன் கூடியது
வாழ்க்கை வேதனையுடன் கூடியது
மனிதம் சுயநலத்துடன் கூடியது
மரணம் மட்டும் தனியே போகுது ஏன் ?

 

 

அனுபவிப்பு

நீயூட்டனின் மூன்றாம் விதி

பொய்த்து போவது

மனைவியிடம் அடிவாங்கும் போது ..!
(மொக்கை )

 

Link to comment
Share on other sites

அகதிக்காதல்

நான் இடம் பெயர்த்தேன் என்

இதயத்தில் இருத்து நீ புலம் பெயர்த்தாய்.!

 

 

அகதியாகிப் போனது அஞ்சரன் பிழையா அஞ்சரனை அதையே சாட்டாய் வைத்து அகதியாக்கிய விதியின் விழையா ? :lol:

 

அனுபவிப்பு

நீயூட்டனின் மூன்றாம் விதி

பொய்த்து போவது

மனைவியிடம் அடிவாங்கும் போது ..!

(மொக்கை )

 

அட நியூட்டனையும் விடமாட்டீங்களா ? :lol: பாவம் நியூட்டன்.

குட்டிக்கவிதைக்கு பாராட்டுக்கள் அஞ்சரன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

#கேள்வி .!

 

மழை இடியுடன் கூடியது

காதல் வலியுடன் கூடியது

வாழ்க்கை வேதனையுடன் கூடியது

மனிதம் சுயநலத்துடன் கூடியது

மரணம் மட்டும் தனியே போகுது ஏன் ?

 

ஏனெனில், அது விடுதலையுடன் கூடியது! :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

 

 

அனுபவிப்பு

நீயூட்டனின் மூன்றாம் விதி

பொய்த்து போவது

மனைவியிடம் அடிவாங்கும் போது ..!

(மொக்கை )

 

 

உங்க பீலிங்ஸ்  புரியுது பாஸ்.. :lol:

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இன்னும் கொஞ்சம் புலம்புங்கோ கேட்பம்.

Link to comment
Share on other sites

இன்னும் கொஞ்சம் புலம்புங்கோ கேட்பம்.

 

நியூட்டனின் விதி அஞ்சரன் வீட்டில் அபாரம் போலிருக்கு ஆளையே காணோம் ? அடி றெம்ப பலம்போலயிருக்கு. :lol:

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.