Jump to content

61 சிறார்கள் சிறிலங்கா வான் படையால் படுகொலை


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

முகவரி மாற்றப்பட்டுள்ளது

தொடர்ந்து பார்க்கவே முடியாமல் இருக்கிறது :x :x :D

Link to comment
Share on other sites

  • Replies 112
  • Created
  • Last Reply

தொடர்ந்து பார்க்கவே முடியாமல் இருக்கிறது :x :x :D

எனக்கு பார்க்க முடிந்தது. காரணம் தெரியவில்லை. இதை முயற்சித்துப்பாருங்கள். இதைத் தரவிறக்கம் செய்தும் பார்க்க முடியும்

http://207.210.104.162/~yarl/140806-c.wmv

Link to comment
Share on other sites

விமான தாக்குதலில் உயிர் நீத்த குழந்தை செல்வங்களுக்கு கண்ணீரஞ்சலிகள்
Link to comment
Share on other sites

புலிகளுடன் தம் வீரத்தை காட்டமுடியாமல் மக்களிடம் வீரத்தை காட்டுகிறது காடைதன்மான அரசு

தலைவன் காலத்தில் புல்லும் கூட போர் தொடுக்கும் என்பது பொய்யா ஏன் இன்னும் காலதாமதம் 1 உயிருக்கு 10 சிப்பாய் ஆவது கொல்ல வேண்டாமா???தலைவா உன் இரத்தம் கொதிக்கும் என எமக்கு தெரியும் உன் பொறுமை இனிக் காணும் பொங்கி எழு எம் படைபலம் கண்டு சிங்ளவன் காற்சட்டையோடு மூத்திரம் பெய்யவேண்டும் அது எம்மால் முடியும்

புலிபடை எழுச்சி காண காத்திருக்கும் அகதி தமிழன் என்றோ ஒருநாள் என் உயிரையும் என் மண்ணுக்குத்தான் அந்தநாளுக்காய் காத்து இருக்கிறேன்

கண்களில் நீர் வடிய அஞ்சலி செலுத்தும்

ஈழவன்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சிங்கள காட்டுமிரண்டிகளினால் கொல்லப்பட்ட பிஞ்சுகளின், நினைவுகளைத் தாங்கி வந்துள்ள பாடல்!

http://www.pathivu.com/files/song/solai_malarhal.smil

(என்னால் இன்னும் கேட்டமுடியவில்லை.அதனால் மேலதிக விபரம் தெரியவில்லை)

நன்றி: பதிவு

Link to comment
Share on other sites

இலங்கை வான்படையால் முல்லைதீவில் படுகொலை செய்யபட்ட குழந்தைகளில் விபரங்கள் முல்லைதீவு கிளிநொச்சி மாவட்ட கல்விபணிபாளர்களால் அதிகாரபுர்வமாக வெளியிட பட்டுள்ளது.

விபரங்களுக்கு:

http://www.tamilnet.com/art.html?catid=13&artid=19281

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நமது நிருபர்

Saturday, 19 August 2006

ஆவணிமாதம் 13 ம் நாள் முதலுதவி பயற்ச்சியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த வேளை சிங்கள ஆக்கரமிப்பு படைகளின் விமானக்குண்டு தாக்குதலுக்கு இலக்காகி தங்கள் உயிர்களை இழந்த 55 மாணவர்களது விபரங்கள் தற்போது வெளியாயுள்ளன.

முல்லை தீவு மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களை சார்ந்த மாணவர்களது பெயர் விபரங்களையே கல்வித்திணைக்களங்கள் வெளியிட்டுள்ளன.

அவர்களது விபரங்கள் வருமாறு

புதுக்குடியிருப்பு மகாவித்தியாலயம்

தும்பிராசா இலக்கியா

மகாலிங்கம் வென்சிடியோலா

துரைசிங்கம் சுதர்சினி

விசுசமடு மகாவித்தியாலம்

நாகலிங்கம் தீபா

தம்பிராசா தீபா

திருநாவுக்கரசு நிறன்ஜினி

ரவீந்திரராசா ரம்யா

கணபதிப்பிள்ளை நந்தினி

விஜயபவன் சிந்துஜா

நகுலேஸ்வரன் நிசாந்தினி

தர்மகுலசிங்கம் கேமலா

அருலம்பலம் யசோதினி

உடையார்கட்டு மகாவித்தியாலயம்

முத்தையா இந்திரா

முருகையா அருட்சொல்வி

சிவமூர்த்தி கார்த்திகாஜினி

சந்தானம் சத்தியகலா

கனகலிங்கம் நிரோசா

நவரத்தினம் சாந்தகுமாரி

நாகலிங்கம் கோகிலா

சிவமாயஜெயம் கோகிலா

சண்முகராசா பவேந்தினி

பாலகிருஸ்ணன் மதனி

முல்லைத்தீவு மகாவித்தியாலயம்

சிவாநந்தம் திவ்யா

தம்பிராசா சுகந்தினி

சிவசுப்பிரமணியணம் .வசந்தலாமேரி

தணிகாசலம் தனுசா

பத்மநாதன் கலைப்பிரியா

மருகப்பிள்ளை கேலன்சுதாயினி

ராசாமோகன் கம்சனா

குமுழமுனை மகாவித்தியாலயம்

விவேகானந்தன் தாட்சாயினி

சாந்தகுமார் சுகிர்தா

உதயகுமாரன் கௌசிகா

நல்லபிள்ளை நித்தியா

வீரசேகரம் ராஜிதா

வித்தியானந்தாக் கல்லூரி

தமிழ்வாசன் நிவோதிகா

சுந்தரம் அனோஜா

புவனசேகரம் புவனேஸ்வரி

கிரிதரன் தயானி

செம்மலை மகாவித்தியாலயம்

மகாலிங்கம் வசந்தராணி

துரைசிங்கம் திசானி

வைரவமூர்த்தி கீர்த்திகா

சந்திரமோகன் நிவேதிகா

ஒட்டுசுட்டான் மகாவித்தியாலயம்

செல்லம் நிரோஜினி

முருகானந்தா மகாவித்தியாலயம்

தர்மராசா பிருந்தா

தேவராசா சர்மினி

தர்மபுரம் மகாவித்தியாலயம்

வரதராஜா மங்களேஸ்வரி

இராசேந்திரசெல்வம் மகிழ்வதனி

நிலாயினார் நிவாகினி

பிரமந்தனறு மகாவித்தியாலயம்

குபோந்திரசெல்வம் லிகிர்தா

கொல்லப்பட்ட அலுவலர்களின் விபரம்

சந்திர சேகரம் விஜயகுமாரி

கந்தசாமி குமாரசாமி

சோலமன் சிங்கராசா

எஸ். ஜேயாரூபி

ஆகியோரின் விபரங்கள் கிடைக்கப்பெற்றுள்ளனர். இவ்விபரங்கள் முல்லைதீவு மற்றும் கிளிநொச்சி மாவட்ட கல்விப்பணிப்பாளர்களினால் இருமாவாட்ட அரச அதிபர்களிடமும் கையளிக்கப்பட்டுள்ளது. முழுமையான விபரங்கள் இன்னும் கிடைக்கப்பெறவில்லை.

http://www.worldtamilpress.com//index.php?...d=624&Itemid=27

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
Link to comment
Share on other sites

குருதியில் விழுந்த

புக்களே..

உங்கள்... வாழ்வைக் கலைத்தவனால்

உங்கள் வாசத்தைக்கலைக்க முடியவில்லை....

தேசமெல்லாம் கலங்கியது உங்களுக்காக..

உங்கள் ஆத்ம சாந்திக்காக வேண்டும்

கோடி மக்களில்

ஒருவன்

Link to comment
Share on other sites

61 சிறார்கள் கொல்லப்பட்ட்தௌ கொடுமையிலும் கொடுமை

ஆனா இலங்கை அரசு ஒரு நாடகம் ஆடியது பாடசாலைகளை முடி புலிகளால் சிங்கள பாடசாலை குழந்தைகளுக்கு ஆபத்து என்று இந்த பெரும் நடகத்தை தான் தாங்க முடியவில்லை :P :P

Link to comment
Share on other sites

பயங்கரவாத அரசு தமிழரையும் அவர்களைப் போன்று மிலேச்சத்தனம் மிக்கவர் எனக் கருதி புலிகளால் தமது சிங்கள பாடசாலைப் பிள்ளைகளுக்கு எதுவும் நடந்துவிடும் என்று மற்றவர்களுக்கு காட்ட ஆடிய கபட நாடகம். ஆட்டம் விரைவில் முடியப் போகின்றவன் ஆடும் கடைசி ஆட்டமாக இது இருக்கட்டும்.

ஈழத்திலிருந்து

ஐhனா

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • தினமுரசு ஒரு ஜனரஞ்சக பத்திரிகை என்பதில் சந்தேகமேயில்லை. அதில் அற்புதன் எழுதிவந்த துரையப்பா முதல் அற்புதன் வரை எனும் தொடர் பல நிகழ்வுகளை சொல்லி வந்தது. இதற்காகவே அந்த பத்திரிகையை வாங்கி தொடர் தொடராக வாசித்து வந்தேன். அவற்றையெல்லாம் கட்டி பத்திரமாக இன்றும் வைத்திருக்கின்றேன். கதையை வாசித்தவர்களுக்கு கொலையாளி யாரெனெ தெரிந்திருக்கும்.
    • தினமுரசு பத்திரிகையில் ஈழமக்கள் முன்னணியில் இருந்து தொடர்கதையாக எழுதி வந்த பத்திரிகையாளர் அற்புதன் எமது போராட்டம் எப்படி யார்யார் தொடங்கினார்கள்.                   எமது போராட்டம் பற்றிய உடனடி கள தகவல்களுடன் தினமுரசு பத்திரிகை வெளிவந்து கொண்டிருந்தது.துரோக கும்பலில் உள்ளவர்களால் எழுதப்பட்டாலும் ஒவ்வொரு கிழமை வெளிவந்த பத்திரிகையையும் வாங்கி வாசித்து பலருக்கும் வாசிக்க கொடுத்து சேர்த்து வைத்திருந்தேன்.                  பலரும் ஒவ்வொரு கிழமையும் எப்படா தினமுரசு வரும் என்று காவல் இருந்து வாங்கி வாசித்துக் கொண்டிருந்த காலத்தில் திடீரென பத்திரிகையாளர் அற்புதன் சுட்டுக் கொல்லப்பட்டார்.                அவரது கொலை அவர்களது இயக்கமான ஈபிடிபி யே காரணம் என எல்லோராலும் பேசப்பட்டது.டக்ளஸ் ஏற்கனவே அற்புதனை எச்சரிகை செய்தும் தொடர்ந்தும் பல உண்மைகளை எழுதியதால்த் டக்ளசால் கொல்லப்பட்டாக சொல்கிறார்கள்.                             அற்புதனின் தினமுரசு பத்திரிகையை வாசிக்காதவர்கள் எமது போராட்ட ஆரம்ப வரலாறு தெரியாதவர்கள் இந்த தொடரை பாருங்கள்.                 வரலாற்றை அறிந்து கொள்ளுங்கள்.   பாகம்1    
    • உள்ளதைத்தான் சொல்லியிருக்கின்றீர்கள். இப்ப ஜேர்மனியிலை எதுக்கெடுத்தாலும் தொட்டால் பட்டால் புட்டின் தான் குற்றவாளி.அந்த மாதிரி மக்களை மூளைச்சலவை செய்துகொண்டு போகின்றார்கள். இணக்க அரசியலுக்கு பெயர் போன ஜேர்மனி இப்படி ஆகிவிட்டது. உள்ளதைத்தான் சொல்லியிருக்கின்றீர்கள்.  
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.