Jump to content

Recommended Posts

நான்கு நாட்கள் கடந்திருக்கும். நான் குசினிக்குள் கை கழுவிக்கொண்டு இருந்தபோது தற் செயலாகப் பார்த்தால் சயிக்கிளில் என் வீட்டைக் கடந்து சென்றுகொண்டிருந்தான் ராம். எனக்கு ஒரு செக்கன் நெஞ்சு திக்கென்றது. :-)

Link to comment
Share on other sites

  • Replies 103
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

நன்றி கறுவல் வரவுக்கு.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஒரேயடியா முடிக்க நேரமும் மனமும் வரவேணுமெல்லோ சாந்தி. ஒரு பழசை  நினைவுபடுத்தினா ஒன்பது நினைவுகள் வந்து நிக்குது. நான் என்ன செய்ய??? :D

 

இன்னும் 7 கடிதம் இருக்கோ...எழுதுங்கோ எழுதுங்கோ வாசிக்க ஆவலாய்ய் ய்ய்ய்ய்ய்ய் இருக்கிறோம்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இதுக்குள்ள வரக்கூடாது எண்டு தான் நினைக்கிறது, சுமே!

 

எண்டாலும், மாறிக் கீறி, நம்ம கதையும் வருகுதோ எண்ட பயத்தில எட்டிப்பாக்க வேண்டிக்கிடக்குது! :D

 

ராமைப் பற்றிய உங்கள் இரண்டாவது பகுதியில், நீங்கள் எழுதியிருக்கும் நடை, மிக்க அழகு! :D

 

நான் தமிழ் நடையைத் தான் சொல்லுறன்! :D

 

பிறகு கடித இலக்கம் பத்து, எண்டு எழுதத் துவங்கக் கூடாது! :icon_idea:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வருகை தந்த உறவுகள் அலை, கரன்,சோழியான், நெடுக்ஸ், குமாரசாமி அண்ணா, புத்தன், சாந்தி, தப்பிலி, யாழ்வாலி,ஈசன், சாத்திரி, ஆமிக்காரன், நந்தன், கவிதை, கறுவல், புங்கை ஆகிய உறவுகளே நன்றி.

ஈசன் நான் பகிடிக்குத்தான் எழுத மாட்டேன் என்றன். பயந்துவிட்டீர்கள் போல.


 


இதுக்குள்ள வரக்கூடாது எண்டு தான் நினைக்கிறது, சுமே!

 

எண்டாலும், மாறிக் கீறி, நம்ம கதையும் வருகுதோ எண்ட பயத்தில எட்டிப்பாக்க வேண்டிக்கிடக்குது! :D

 

 

உங்கட கதை என் கதையில் ஏன் வரவேணும்???? எதோ அப்ப இருக்கு. :D விவரமா எழுதினால்த்தான் எனக்கு விளங்கும் புங்கை :lol:
 

Link to comment
Share on other sites

நல்ல சுவாரஸ்யமாகப் போகின்றது.... தொடருங்கள் சுமே அக்கா! :)

Link to comment
Share on other sites

ஒரேயடியா முடிக்க நேரமும் மனமும் வரவேணுமெல்லோ சாந்தி. ஒரு பழசை  நினைவுபடுத்தினா ஒன்பது நினைவுகள் வந்து நிக்குது. நான் என்ன செய்ய??? :D

 

சரி இனி என்னெயிறது ஒவ்வொண்டா எழுதுங்கோ. :lol:

 

 நான் குனிந்து சோ டாவுக்குள் இருக்கும் குமிழிகளை எண்ண முயல்கிறேன்.

தொடரும் ......

 

குமுளிகள் எல்லாம் பறந்து போயிருக்குமே ?  :D சின்ன அலை சுமேயக்காவையும் சலனப்பட வைச்சிட்டுது.

 

இதுக்குள்ள வரக்கூடாது எண்டு தான் நினைக்கிறது, சுமே!

 

எண்டாலும், மாறிக் கீறி, நம்ம கதையும் வருகுதோ எண்ட பயத்தில எட்டிப்பாக்க வேண்டிக்கிடக்குது! :D

 

எண்டாலும் உங்கடை கடிதமும் இங்கை வருமெண்டு பட்சி சாட்சி சொல்லுது.

Link to comment
Share on other sites

இது நடந்த காலம் 80ம் ஆண்டு என நினைக்கிறேன்.. அப்போ நான் விக்ரோறியா றோட்டில் குறிப்பிட்ட காலம் வசித்தேன்.. அதுதாங்க சுபாஸ்  ஹோட்டல் இருக்கும் வீதி..  :unsure:

Link to comment
Share on other sites

இது நடந்த காலம் 80ம் ஆண்டு என நினைக்கிறேன்.. அப்போ நான் விக்ரோறியா றோட்டில் குறிப்பிட்ட காலம் வசித்தேன்.. அதுதாங்க சுபாஸ்  ஹோட்டல் இருக்கும் வீதி..  :unsure:

 

 

 நீங்கள் நுளம்போ?  :lol:

எங்கயப்பா மிச்சக் கடிதம்??

சுமே மிச்சக் கடிதங்களையும் கெதியாய் திறவுங்கோ

Link to comment
Share on other sites

3வது கடிதத்தை எழுதுமாறு சுமேயக்காவை அன்புடன் அழைக்கிறேன்.

 

அவங்கமட்டும்தான் எழுதவேணும் எண்டில்லை! :)

 

Link to comment
Share on other sites

அவங்கமட்டும்தான் எழுதவேணும் எண்டில்லை! :)

 

 

நீங்களும் எழுதலாம் அண்ணே ? நாங்க வாசிக்கமாட்டமெண்டு சொன்னமா ? எழுதுங்கோ உங்கடை காதல் கடிதங்களையும். :icon_idea:

 

Link to comment
Share on other sites

நீங்களும் எழுதலாம் அண்ணே ? நாங்க வாசிக்கமாட்டமெண்டு சொன்னமா ? எழுதுங்கோ உங்கடை காதல் கடிதங்களையும். :icon_idea:

 

 

அப்ப நாட்டுப் பிரச்சினைக்க தபாற்சேவை பாதிக்கப்பட்டிருந்தது..!! :lol::D

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கு அந்தக்காலத்தில ஒருத்தரும் காதல் கடிதம் தரேல்லை:(..... சரியான கவலையா கிடக்கு :lol:

Link to comment
Share on other sites

எனக்கு அந்தக்காலத்தில ஒருத்தரும் காதல் கடிதம் தரேல்லை :(..... சரியான கவலையா கிடக்கு :lol:

 

உங்களுக்கு romantic  பார்வை பார்த்து ஆண்களை கவிழ்க்க  தெரியாது போலுள்ளது. :(  தமிழ் பாடம் முடிய " காதல் கடிதம் வாங்குவது எப்படி"  என்ற வகுப்பு அனுபவம் மிக்கவர்களால் தொடங்கப்படவுள்ளது. முடிந்தால் இணையவும் :D

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கு அந்தக்காலத்தில ஒருத்தரும் காதல் கடிதம் தரேல்லை :(..... சரியான கவலையா கிடக்கு :lol:

வல்-------- லேடிசுகளுக்கு லவ்லெட்டர் குடுக்றவன்.... கடைசியாய் வீட்டை சொல்லிப்போட்டு போறது நல்லது எண்டு அங்கினேக்கை கதைக்கிறவை. :(  :o

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கு அந்தக்காலத்தில ஒருத்தரும் காதல் கடிதம் தரேல்லை :(..... சரியான கவலையா கிடக்கு :lol:

மௌனமே ஒரு மொழி தானே வல்வை! :D

 

காலம் கற்றுத் தந்த பாடம்: 

 

காதல் கடிதம் கொடுப்பது, தடியைக் கொடுத்து அடி வாங்குவது போன்றது! :icon_idea:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வடிவாப் பல்லுத்தீட்டி, எண்ணை வழியுற முகத்தைக் கழுவி, இரட்டைப் பின்னைல் போடமல் இருந்திருந்தால் அங்கினைக்க ஆராவது லவ்லெட்டர் குடுத்திருப்பான்கள்  :D

Link to comment
Share on other sites

எனக்கு அந்தக்காலத்தில ஒருத்தரும் காதல் கடிதம் தரேல்லை :(..... சரியான கவலையா கிடக்கு :lol:

 

கவலை வேண்டாம் சகாரா உங்கடை விலாசத்தை உடனடியாக அனுப்பி வைக்கவும். :lol:

எந்தக்காலம் போனாலுமென்ன சகாராவுக்கு கடிதம் எழுத மறந்த மக்குகளுக்கெல்லாம் மண்டையில முடிகொட்டும்வரை இந்த அநியாயத்தை உலகறியச் செய்ய வேணும். :lol:

 

வடிவாப் பல்லுத்தீட்டி, எண்ணை வழியுற முகத்தைக் கழுவி, இரட்டைப் பின்னைல் போடமல் இருந்திருந்தால் அங்கினைக்க ஆராவது லவ்லெட்டர் குடுத்திருப்பான்கள்  :D

 

தம்பி யாழ்வாலியை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன். :lol:

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கவலை வேண்டாம் சகாரா உங்கடை விலாசத்தை உடனடியாக அனுப்பி வைக்கவும். :lol:

எந்தக்காலம் போனாலுமென்ன சகாராவுக்கு கடிதம் எழுத மறந்த மக்குகளுக்கெல்லாம் மண்டையில முடிகொட்டும்வரை இந்த அநியாயத்தை உலகறியச் செய்ய வேணும். :lol:

 

 

தம்பி யாழ்வாலியை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன். :lol:

 

 

நானும் மிக வன்மையாகக் கண்டிக்கிறன். பெண்களை பெண்களின் திரியில் வந்து இப்பிடி எழுதுவது தப்புத் தம்பி வாலி.  :lol: 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

காதல் வந்திருந்தால் தானே தந்திருப்பினம்  :lol:

 

ஆமால்ல... :icon_mrgreen:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உங்களுக்கு romantic  பார்வை பார்த்து ஆண்களை கவிழ்க்க  தெரியாது போலுள்ளது. :(  தமிழ் பாடம் முடிய " காதல் கடிதம் வாங்குவது எப்படி"  என்ற வகுப்பு அனுபவம் மிக்கவர்களால் தொடங்கப்படவுள்ளது. முடிந்தால் இணையவும் :D

 

 

ஆ... காலம் கடந்து வகுப்புக்கு வந்து என்ன பிரயோசனம்? :D

வல்-------- லேடிசுகளுக்கு லவ்லெட்டர் குடுக்றவன்.... கடைசியாய் வீட்டை சொல்லிப்போட்டு போறது நல்லது எண்டு அங்கினேக்கை கதைக்கிறவை. :(  :o

 

இப்பிடியெல்லாமா பயமுறுத்தி வச்சிருக்கிறாங்க.... ஒரு டவுட்டு கு.சா அண்ணை காணாமல் போய்விடுவார்களா அல்லது காதல் கடலில் மூழ்கி விடுவார்களா? :D

மௌனமே ஒரு மொழி தானே வல்வை! :D

 

காலம் கற்றுத் தந்த பாடம்: 

 

காதல் கடிதம் கொடுப்பது, தடியைக் கொடுத்து அடி வாங்குவது போன்றது! :icon_idea:

 

ரோமியோ மௌனத்தை மொழி பெயர்க்க முடியாதே.... கடித வடிவில் வரும்  கேணத்தனமான எழுத்துகளை காலங்கடந்தாலும் வாசிச்சு வாசிச்சுச் சிரிக்கலாம் என்று கடிதம் எழுதிய பலர் சொல்லக் கேட்டிருக்கிறேன் அதான் நம்மளப்பார்த்தும் எந்தக் கேணத்தனமான எழுத்தையும் ஒருத்தரும் எழுதேல்லையே என்ற கவலைதான் :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

ரோமியோ மௌனத்தை மொழி பெயர்க்க முடியாதே.... கடித வடிவில் வரும்  கேணத்தனமான எழுத்துகளை காலங்கடந்தாலும் வாசிச்சு வாசிச்சுச் சிரிக்கலாம் என்று கடிதம் எழுதிய பலர் சொல்லக் கேட்டிருக்கிறேன் அதான் நம்மளப்பார்த்தும் எந்தக் கேணத்தனமான எழுத்தையும் ஒருத்தரும் எழுதேல்லையே என்ற கவலைதான் :lol:

 

யாரை நம்பச் சொல்லுறியள் சகாரா ???? :lol: :lol:

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வடிவாப் பல்லுத்தீட்டி, எண்ணை வழியுற முகத்தைக் கழுவி, இரட்டைப் பின்னைல் போடமல் இருந்திருந்தால் அங்கினைக்க ஆராவது லவ்லெட்டர் குடுத்திருப்பான்கள்  :D

 

angry-business-woman-5029022.jpg

கவலை வேண்டாம் சகாரா உங்கடை விலாசத்தை உடனடியாக அனுப்பி வைக்கவும். :lol:

எந்தக்காலம் போனாலுமென்ன சகாராவுக்கு கடிதம் எழுத மறந்த மக்குகளுக்கெல்லாம் மண்டையில முடிகொட்டும்வரை இந்த அநியாயத்தை உலகறியச் செய்ய வேணும். :lol:

 

 

தம்பி யாழ்வாலியை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன். :lol:

 

 

முடியல சாந்தி :lol: :lol:

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Popular Now

  • Topics

  • Posts

    • நோர்வே அனுமதித்தால் அங்கும் குரானை எரிக்கலாம்.
    • கனிமொழி எப்படி ஆங்கிலம் பேசுகிறார் என கேள்விக்கு விடை இருக்கா? மேற்கூறிய காரணங்கள் அவருக்கு பொருந்தாதா? இது வரை அப்படி ஒரு முறைப்பாடு இருந்ததாக தெரியவில்லை?  
    • இந்த நியாயத்தை சொன்னவர் தான் எதை சொன்னாலும் அதை அப்படியே சாப்பிட ஆட்கள் உள்ளனர் என தெரிந்தே சொல்கிறார்🤣. பயிற்று மொழிதொகு அதிக அளவிலான தனியார் பள்ளிகள் ஆங்கிலத்தைப்பயிற்று மொழியாகக் கொண்டுள்ளன. அதே வேளையில் அரசுப் பள்ளிகள் தமிழை முதன்மைப் பயிற்று மொழியாகக் கொண்டுள்ளன. மேலும், நடுவண் அரசால் நடத்தப்படும் கேந்திரிய வித்யாலயா பள்ளிகள் ஆங்கிலத்தையும் இந்தியையும் பயிற்றும் மொழியாகக் கொண்டுள்ளன. https://ta.m.wikipedia.org/wiki/தமிழ்நாட்டில்_கல்வி சீமான் பள்ளி படிப்பு தமிழில்தானே? நல்லாத்தானே தமிழ் பேசுறார்? அதிலே சேர்த்திருக்கலாம். ஒட்டு மொத்த தமிழ்நாட்டில் தமிழில் படிக்க சரியான பள்ளி இல்லை என்பதை எதையும் தாங்கும் புலன்பெயர்ந்தோர் ஏற்கலாம். தமிழ்நாட்டு மக்கள்?  
    • யாழ்களத்தில் சீமான் தொடர்பாக ஆதரவு எதிர்ப்புனு இரு பிரிவுகள் உண்டு. இரண்டுக்கும் தொடர்பில் இல்லாமல் பொதுவான சில விசயங்கள். சீமான் மீதான ஆதரவு ஈழதமிழருக்காக அவர் குரல் எழுப்புவதால் அவர் எமக்கு ஏதும் செய்யக்கூடிய வலிமை உள்ளவர் என்று நம்புகிறோம். சீமான் கட்சி தமிழகத்தில் ஆட்சியமைக்கும் அவர் தமிழக முதல்வரானால் நாம்  ஈழத்தில் வலிமைபெற அது பெரிதும் உதவும் என்றும் நம்மில் சிலர் நம்புகிறோம். தமிழகம் என்பது இந்திய மத்திய அரசின் நேரடி மறைமுக ஆளுகைக்குட்பட்டயூனியன் பிரதேசங்களுட்பட்ட  36 மாநிலங்களில் ஒன்று, மாநிலங்களுக்குள்ளேயுள்ள அரசியல் காவல்துறை நீதி பொது போக்குவரத்தில் மத்திய அரசு ஒருபோதும் தலையிடாது. ஆனால் மாநிலத்தை கடந்து இன்னொரு விஷயத்தில் அங்கு ஆட்சியிலிருப்பவர்கள் இருக்கபோகிறவர்கள் எது செய்வதென்றாலும் மத்திய அரசின் அனுமதியின்றி எதுவுமே செய்ய முடியாது, செய்வதென்றால் மத்திய அரசின் அனுமதி பெற்றே ஆகவேண்டும், அதையும்மீறி எதுவும் செய்தால் சட்ட ஒழுங்கை மீறியவர்கள் இந்திய ஒருமைப்பாட்டை துஷ்பிரயோகம் செய்தவர்கள் என்று காரணம் சொல்லி ஆட்சியை கலைக்கும் அதிகாரம் மத்திய அரசிடம் உண்டு. அது எவர் முதல்வராக இருந்தாலும் அதுதான் நிலமை. எம் விஷயத்தில் யாரும் உதவுவதென்றாலும் இந்திய வெளியுறவுதுறையின் அனுமதி இன்றி இம்மியளவும் எம் பக்கம் திரும்ப முடியாது, எம் விடயத்தில் தலையிடுமாறு கடிதங்கள் மட்டும் வேண்டுமென்றால் மத்திய அரசுக்கு எழுதிவிட்டு காத்துக்கொண்டிருக்கலாம். காலம் காலமாக நடப்பதும் அதுதான்  நடக்க போவதும் அதுதான். மத்திய அரசை அழுத்தம் கொடுத்து வேண்டுமென்றால் எதாவது செய்ய பார்க்கலாம், அப்படி எம் விஷயத்தில் அழுத்தம் கொடுக்க மாநிலத்தில் ஆட்சி கலைக்கப்பட்டாலும் மீண்டும் படுத்தபடியே ஆட்சியை பிடிக்கும் வல்லமை அந்த கட்சிக்கு இருக்கவேண்டும் , அந்த வலிமை இருந்த ஒரேயொரு முதல்வர் எம்ஜிஆர் மட்டுமே  அவரால்கூட எம் விஷயத்தில் மத்திய அரசை அழுத்ததிற்குள் கொண்டுவந்து எமக்கு எதுவும் செய்யவைக்க முடியவில்லை, இதுவரை ஓரு சில தொகுதிகள்கூட ஜெயித்திராத சீமான் இனிமேல் அதிமுக, திமுக, இப்போ விஜய் என்று பாரம்பரிய மற்றும் திடீர் செல்வாக்கு பெற்ற கட்சிகள் என்று அனைத்தையும் துளைத்து முன்னேறி தமிழக ஆட்சியை பிடித்து அரியணையேறுவது சாத்தியமா? சீமான் தமிழக முதல்வராக வேண்டுமென்பது தமிழீழ தமிழரின் ஆசையா இருந்து எந்த காலமும் எதுவும் ஆகபோவதில்லை, சீமான் தமிழக முதல்வராக வேண்டுமென்பது தமிழக மக்களில் பெரும்பான்மையினரின் ஆசையா இருக்கவேண்டும், அந்த ஆசை அங்கே நிலவுகிறதா? யதார்த்தங்களை புரியாது வெறும் உணர்ச்சி அடிப்படையில் ஆதரவு எதிர்ப்பு என்று நிற்பது எம்மிடையே பிளவுகளை வேண்டுமென்றால் அதிகரிக்கலாம், சீமானின் வாக்கு வங்கியை ஒருபோதும் அதிகரிக்காது. உணர்ச்சி பேச்சுக்களால் எதுவும் ஆகபோவதில்லை என்று உறுதியாக நம்பியதால்தான் எமது தலைமைகள் ஆயுதம் ஏந்தின, அவர்கள் போன பின்னர் மீண்டும் உணர்ச்சி பேச்சுக்களை நம்பி எமக்குள் நாமே முட்டிக்கிறோமே,  நாம் எமது தலைமையை அவர்கள் சொல்லிபோன  வழியை/வலியை அவமதிக்கிறோமா?
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.