Jump to content

Recommended Posts

நான்கு நாட்கள் கடந்திருக்கும். நான் குசினிக்குள் கை கழுவிக்கொண்டு இருந்தபோது தற் செயலாகப் பார்த்தால் சயிக்கிளில் என் வீட்டைக் கடந்து சென்றுகொண்டிருந்தான் ராம். எனக்கு ஒரு செக்கன் நெஞ்சு திக்கென்றது. :-)

Link to comment
Share on other sites

  • Replies 103
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

நன்றி கறுவல் வரவுக்கு.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஒரேயடியா முடிக்க நேரமும் மனமும் வரவேணுமெல்லோ சாந்தி. ஒரு பழசை  நினைவுபடுத்தினா ஒன்பது நினைவுகள் வந்து நிக்குது. நான் என்ன செய்ய??? :D

 

இன்னும் 7 கடிதம் இருக்கோ...எழுதுங்கோ எழுதுங்கோ வாசிக்க ஆவலாய்ய் ய்ய்ய்ய்ய்ய் இருக்கிறோம்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இதுக்குள்ள வரக்கூடாது எண்டு தான் நினைக்கிறது, சுமே!

 

எண்டாலும், மாறிக் கீறி, நம்ம கதையும் வருகுதோ எண்ட பயத்தில எட்டிப்பாக்க வேண்டிக்கிடக்குது! :D

 

ராமைப் பற்றிய உங்கள் இரண்டாவது பகுதியில், நீங்கள் எழுதியிருக்கும் நடை, மிக்க அழகு! :D

 

நான் தமிழ் நடையைத் தான் சொல்லுறன்! :D

 

பிறகு கடித இலக்கம் பத்து, எண்டு எழுதத் துவங்கக் கூடாது! :icon_idea:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வருகை தந்த உறவுகள் அலை, கரன்,சோழியான், நெடுக்ஸ், குமாரசாமி அண்ணா, புத்தன், சாந்தி, தப்பிலி, யாழ்வாலி,ஈசன், சாத்திரி, ஆமிக்காரன், நந்தன், கவிதை, கறுவல், புங்கை ஆகிய உறவுகளே நன்றி.

ஈசன் நான் பகிடிக்குத்தான் எழுத மாட்டேன் என்றன். பயந்துவிட்டீர்கள் போல.


 


இதுக்குள்ள வரக்கூடாது எண்டு தான் நினைக்கிறது, சுமே!

 

எண்டாலும், மாறிக் கீறி, நம்ம கதையும் வருகுதோ எண்ட பயத்தில எட்டிப்பாக்க வேண்டிக்கிடக்குது! :D

 

 

உங்கட கதை என் கதையில் ஏன் வரவேணும்???? எதோ அப்ப இருக்கு. :D விவரமா எழுதினால்த்தான் எனக்கு விளங்கும் புங்கை :lol:
 

Link to comment
Share on other sites

நல்ல சுவாரஸ்யமாகப் போகின்றது.... தொடருங்கள் சுமே அக்கா! :)

Link to comment
Share on other sites

ஒரேயடியா முடிக்க நேரமும் மனமும் வரவேணுமெல்லோ சாந்தி. ஒரு பழசை  நினைவுபடுத்தினா ஒன்பது நினைவுகள் வந்து நிக்குது. நான் என்ன செய்ய??? :D

 

சரி இனி என்னெயிறது ஒவ்வொண்டா எழுதுங்கோ. :lol:

 

 நான் குனிந்து சோ டாவுக்குள் இருக்கும் குமிழிகளை எண்ண முயல்கிறேன்.

தொடரும் ......

 

குமுளிகள் எல்லாம் பறந்து போயிருக்குமே ?  :D சின்ன அலை சுமேயக்காவையும் சலனப்பட வைச்சிட்டுது.

 

இதுக்குள்ள வரக்கூடாது எண்டு தான் நினைக்கிறது, சுமே!

 

எண்டாலும், மாறிக் கீறி, நம்ம கதையும் வருகுதோ எண்ட பயத்தில எட்டிப்பாக்க வேண்டிக்கிடக்குது! :D

 

எண்டாலும் உங்கடை கடிதமும் இங்கை வருமெண்டு பட்சி சாட்சி சொல்லுது.

Link to comment
Share on other sites

இது நடந்த காலம் 80ம் ஆண்டு என நினைக்கிறேன்.. அப்போ நான் விக்ரோறியா றோட்டில் குறிப்பிட்ட காலம் வசித்தேன்.. அதுதாங்க சுபாஸ்  ஹோட்டல் இருக்கும் வீதி..  :unsure:

Link to comment
Share on other sites

இது நடந்த காலம் 80ம் ஆண்டு என நினைக்கிறேன்.. அப்போ நான் விக்ரோறியா றோட்டில் குறிப்பிட்ட காலம் வசித்தேன்.. அதுதாங்க சுபாஸ்  ஹோட்டல் இருக்கும் வீதி..  :unsure:

 

 

 நீங்கள் நுளம்போ?  :lol:

எங்கயப்பா மிச்சக் கடிதம்??

சுமே மிச்சக் கடிதங்களையும் கெதியாய் திறவுங்கோ

Link to comment
Share on other sites

3வது கடிதத்தை எழுதுமாறு சுமேயக்காவை அன்புடன் அழைக்கிறேன்.

 

அவங்கமட்டும்தான் எழுதவேணும் எண்டில்லை! :)

 

Link to comment
Share on other sites

அவங்கமட்டும்தான் எழுதவேணும் எண்டில்லை! :)

 

 

நீங்களும் எழுதலாம் அண்ணே ? நாங்க வாசிக்கமாட்டமெண்டு சொன்னமா ? எழுதுங்கோ உங்கடை காதல் கடிதங்களையும். :icon_idea:

 

Link to comment
Share on other sites

நீங்களும் எழுதலாம் அண்ணே ? நாங்க வாசிக்கமாட்டமெண்டு சொன்னமா ? எழுதுங்கோ உங்கடை காதல் கடிதங்களையும். :icon_idea:

 

 

அப்ப நாட்டுப் பிரச்சினைக்க தபாற்சேவை பாதிக்கப்பட்டிருந்தது..!! :lol::D

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கு அந்தக்காலத்தில ஒருத்தரும் காதல் கடிதம் தரேல்லை:(..... சரியான கவலையா கிடக்கு :lol:

Link to comment
Share on other sites

எனக்கு அந்தக்காலத்தில ஒருத்தரும் காதல் கடிதம் தரேல்லை :(..... சரியான கவலையா கிடக்கு :lol:

 

உங்களுக்கு romantic  பார்வை பார்த்து ஆண்களை கவிழ்க்க  தெரியாது போலுள்ளது. :(  தமிழ் பாடம் முடிய " காதல் கடிதம் வாங்குவது எப்படி"  என்ற வகுப்பு அனுபவம் மிக்கவர்களால் தொடங்கப்படவுள்ளது. முடிந்தால் இணையவும் :D

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கு அந்தக்காலத்தில ஒருத்தரும் காதல் கடிதம் தரேல்லை :(..... சரியான கவலையா கிடக்கு :lol:

வல்-------- லேடிசுகளுக்கு லவ்லெட்டர் குடுக்றவன்.... கடைசியாய் வீட்டை சொல்லிப்போட்டு போறது நல்லது எண்டு அங்கினேக்கை கதைக்கிறவை. :(  :o

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கு அந்தக்காலத்தில ஒருத்தரும் காதல் கடிதம் தரேல்லை :(..... சரியான கவலையா கிடக்கு :lol:

மௌனமே ஒரு மொழி தானே வல்வை! :D

 

காலம் கற்றுத் தந்த பாடம்: 

 

காதல் கடிதம் கொடுப்பது, தடியைக் கொடுத்து அடி வாங்குவது போன்றது! :icon_idea:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வடிவாப் பல்லுத்தீட்டி, எண்ணை வழியுற முகத்தைக் கழுவி, இரட்டைப் பின்னைல் போடமல் இருந்திருந்தால் அங்கினைக்க ஆராவது லவ்லெட்டர் குடுத்திருப்பான்கள்  :D

Link to comment
Share on other sites

எனக்கு அந்தக்காலத்தில ஒருத்தரும் காதல் கடிதம் தரேல்லை :(..... சரியான கவலையா கிடக்கு :lol:

 

கவலை வேண்டாம் சகாரா உங்கடை விலாசத்தை உடனடியாக அனுப்பி வைக்கவும். :lol:

எந்தக்காலம் போனாலுமென்ன சகாராவுக்கு கடிதம் எழுத மறந்த மக்குகளுக்கெல்லாம் மண்டையில முடிகொட்டும்வரை இந்த அநியாயத்தை உலகறியச் செய்ய வேணும். :lol:

 

வடிவாப் பல்லுத்தீட்டி, எண்ணை வழியுற முகத்தைக் கழுவி, இரட்டைப் பின்னைல் போடமல் இருந்திருந்தால் அங்கினைக்க ஆராவது லவ்லெட்டர் குடுத்திருப்பான்கள்  :D

 

தம்பி யாழ்வாலியை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன். :lol:

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கவலை வேண்டாம் சகாரா உங்கடை விலாசத்தை உடனடியாக அனுப்பி வைக்கவும். :lol:

எந்தக்காலம் போனாலுமென்ன சகாராவுக்கு கடிதம் எழுத மறந்த மக்குகளுக்கெல்லாம் மண்டையில முடிகொட்டும்வரை இந்த அநியாயத்தை உலகறியச் செய்ய வேணும். :lol:

 

 

தம்பி யாழ்வாலியை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன். :lol:

 

 

நானும் மிக வன்மையாகக் கண்டிக்கிறன். பெண்களை பெண்களின் திரியில் வந்து இப்பிடி எழுதுவது தப்புத் தம்பி வாலி.  :lol: 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

காதல் வந்திருந்தால் தானே தந்திருப்பினம்  :lol:

 

ஆமால்ல... :icon_mrgreen:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உங்களுக்கு romantic  பார்வை பார்த்து ஆண்களை கவிழ்க்க  தெரியாது போலுள்ளது. :(  தமிழ் பாடம் முடிய " காதல் கடிதம் வாங்குவது எப்படி"  என்ற வகுப்பு அனுபவம் மிக்கவர்களால் தொடங்கப்படவுள்ளது. முடிந்தால் இணையவும் :D

 

 

ஆ... காலம் கடந்து வகுப்புக்கு வந்து என்ன பிரயோசனம்? :D

வல்-------- லேடிசுகளுக்கு லவ்லெட்டர் குடுக்றவன்.... கடைசியாய் வீட்டை சொல்லிப்போட்டு போறது நல்லது எண்டு அங்கினேக்கை கதைக்கிறவை. :(  :o

 

இப்பிடியெல்லாமா பயமுறுத்தி வச்சிருக்கிறாங்க.... ஒரு டவுட்டு கு.சா அண்ணை காணாமல் போய்விடுவார்களா அல்லது காதல் கடலில் மூழ்கி விடுவார்களா? :D

மௌனமே ஒரு மொழி தானே வல்வை! :D

 

காலம் கற்றுத் தந்த பாடம்: 

 

காதல் கடிதம் கொடுப்பது, தடியைக் கொடுத்து அடி வாங்குவது போன்றது! :icon_idea:

 

ரோமியோ மௌனத்தை மொழி பெயர்க்க முடியாதே.... கடித வடிவில் வரும்  கேணத்தனமான எழுத்துகளை காலங்கடந்தாலும் வாசிச்சு வாசிச்சுச் சிரிக்கலாம் என்று கடிதம் எழுதிய பலர் சொல்லக் கேட்டிருக்கிறேன் அதான் நம்மளப்பார்த்தும் எந்தக் கேணத்தனமான எழுத்தையும் ஒருத்தரும் எழுதேல்லையே என்ற கவலைதான் :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

ரோமியோ மௌனத்தை மொழி பெயர்க்க முடியாதே.... கடித வடிவில் வரும்  கேணத்தனமான எழுத்துகளை காலங்கடந்தாலும் வாசிச்சு வாசிச்சுச் சிரிக்கலாம் என்று கடிதம் எழுதிய பலர் சொல்லக் கேட்டிருக்கிறேன் அதான் நம்மளப்பார்த்தும் எந்தக் கேணத்தனமான எழுத்தையும் ஒருத்தரும் எழுதேல்லையே என்ற கவலைதான் :lol:

 

யாரை நம்பச் சொல்லுறியள் சகாரா ???? :lol: :lol:

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வடிவாப் பல்லுத்தீட்டி, எண்ணை வழியுற முகத்தைக் கழுவி, இரட்டைப் பின்னைல் போடமல் இருந்திருந்தால் அங்கினைக்க ஆராவது லவ்லெட்டர் குடுத்திருப்பான்கள்  :D

 

angry-business-woman-5029022.jpg

கவலை வேண்டாம் சகாரா உங்கடை விலாசத்தை உடனடியாக அனுப்பி வைக்கவும். :lol:

எந்தக்காலம் போனாலுமென்ன சகாராவுக்கு கடிதம் எழுத மறந்த மக்குகளுக்கெல்லாம் மண்டையில முடிகொட்டும்வரை இந்த அநியாயத்தை உலகறியச் செய்ய வேணும். :lol:

 

 

தம்பி யாழ்வாலியை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன். :lol:

 

 

முடியல சாந்தி :lol: :lol:

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • ராம‌ன், ர‌ஹ்மான் சர்ச்சை: எவ‌ரையேனும் புண்ப‌டுத்தியிருந்தால் ம‌ன்னியுங்கள்! - உல‌மா க‌ட்சித் த‌லைவ‌ர் அப்துல் ம‌ஜீத்.- ”சில‌ வ‌ருட‌ங்களுக்கு முன் உல‌மா க‌ட்சித்த‌லைவ‌ர் என்ற‌ வ‌கையில் தன்னால்  கூற‌ப்ப‌ட்ட‌ ராம‌ன், ர‌ஹ்மான் க‌ருத்துக்க‌ள் எவரையேனும் புண்படுத்தியிருந்தால்  அதற்காக  தான் ப‌கிர‌ங்க‌ ம‌ன்னிப்பு கேட்பதாக” முபாற‌க் அப்துல் ம‌ஜீத் மௌல‌வி தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது” இஸ்லாமிய‌ ம‌த‌த்தை பொறுத்த‌ வ‌ரை முத‌ல் ம‌னித‌ன் ஆத‌ம் ஒரு முஸ்லிமாக‌வே வாழ்ந்தார் என்ப‌தால் உல‌கில் உள்ள‌ அனைத்து ம‌த‌ங்க‌ளைச்  சேர்ந்தோரும் ச‌கோத‌ர‌ர்க‌ளே ஆவர். இத‌னால் ஆதிகால‌ முஸ்லிம்க‌ளின் சிறிய‌ க‌தைக‌ள் பின்னாளில் பெரும் க‌ற்ப‌னை காவிய‌ங்க‌ளாக‌ மாறியுள்ள‌ன‌ என்ப‌தே என‌து ந‌ம்பிக்கை. இந்த‌ வ‌கையில்தான் நான் மேற்ப‌டி க‌ருத்துக்க‌ளை சொல்லியிருந்தேன். ஆனால் அர்ர‌ஹ்மான் என்ப‌து இறைவ‌னின் திருப்பெய‌ர்க‌ளில் ஒன்று என்ப‌தால் அத‌னோடு ஒருவ‌ரை இணைப்ப‌து இறைவ‌னை அவமதிக்கும் செயல்  என‌ நான்  ம‌திக்கும், ஒருவ‌ர் என‌க்கு வ‌ருத்த‌த்துட‌ன் கூறிய‌தால்  நான் தெரிவித்த கருத்து அவ‌ர‌து ம‌ன‌தை மிக‌வும் காய‌ப்ப‌டுத்தியுள்ள‌து என்ப‌தைப் புரிந்துகொண்டேன். ம‌க்களை எமாற்றும், இன‌வாத‌, ல‌ஞ்ச‌ம் வாங்கும், மோச‌மான‌ ம‌னித‌ர்க‌ளின் உள்ள‌ங்க‌ளை விட‌ ந‌ல்ல‌வ‌ர்க‌ள் ம‌ன‌து புண்படும் என்றால் அத‌னை த‌விர்ப்ப‌து ந‌ல்ல‌து. அந்த‌ வ‌கையில் ர‌ஹ்மானோடு ராம‌னை இணைத்து க‌ருத்து சொன்ன‌மைக்காக‌ நான்  ம‌ன்னிப்புக் கேட்டுக்கொள்கிறேன்” இவ்வாறு தெரிவித்துள்ளார். https://athavannews.com/2024/1378686
    • தப்பியோடியதற்காக கொடுக்கப்பட்டமேலதிக தண்டனையா? முட்டாள் பயலுக, எங்கே ஓடித்தப்ப நினைத்திருப்பார்கள்?
    • கோட்டாவின் அதிசொகுசு வாகனம் தொடர்பில் சர்ச்சை! ”முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பயன்படுத்திய அதிசொகுசு வாகனமான ரேஞ்ச் ரோவரை மொடல் அழகியான பியூமி ஹன்சமாலி பயன்படுத்திய விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில் இது குறித்து உடனடியாக விசாரணையை முன்னெடுக்குமாறு” சட்டவிரோத சொத்துக்கள் விசாரணை பிரிவில் இன்று (17) முறைப்பாடு அளிக்கப்பட்டுள்ளது. Mage Rata அமைப்பின் தலைவரான சஞ்சய மஹவத்தவினாலேயே குறித்த முறைப்பாடு அளிக்கப்பட்டுள்ளது. குறித்த முறைப்பாட்டில் “தேர்தல் நெருங்கிவிட்டது என்பது தெளிவாகிறது, அரசியல்வாதிகள் தாம் சேமித்த கறுப்புப் பணத்தை வரவிருக்கும் தேர்தல் பிரசாரங்களில் பயன்படுத்த  முனைகின்றார்கள். அதன்படி, முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பயன்படுத்திய  அதிசொகுசு வாகனமான ரேஞ்ச் ரோவரை பியூமி ஹன்சமாலி எவ்வாறு பெற முடிந்தது என்பதில் எங்களுக்கு சில சந்தேகங்கள் உள்ளன. குறிப்பாக “ரேஞ்ச் ரோவர் வாகனம் முன்னாள் ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டதா அல்லது கோட்டாபயவால் பியூமிக்கு வழங்கப்பட்டதா என்ற கேள்வி எழுகின்றது. அரசியல்வாதிகளின் பணமோசடி நடவடிக்கைகளுக்கு பியூமி ஹன்சமாலி பயன்படுத்தப்படுகின்றாரா என்ற சந்தேகமும் எழுந்துள்ளது” என சஞ்சய மஹவத்த குறிப்பிட்டுள்ளார். https://athavannews.com/2024/1378630
    • கோட்டாபய ராஜபக்ஷவினால் நான் ஏமாற்றப்பட்டுள்ளேன்-பேராயர் மல்கம் கர்தினால் ரஞ்சித்! கோட்டாபய ராஜபக்ஷவின் வாக்குறுதியினால் நான் ஒருமுறை ஏமாற்றப்பட்டதாக கொழும்பு பேராயர் மல்கம் கர்தினால் ரஞ்சித் தேரர் தெரிவித்துள்ளார். செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே பேராயர் மல்கம் கர்தினால் ரஞ்சித் இதனைத் தெரிவித்தார். ஆட்சிக்கு வந்த பின்னர் ஈஸ்டர் தாக்குதல் தொடர்பில் முழுமையான விசாரணை நடத்தப்படும் என கோட்டாபய ராஜபக்ஷ தனக்கும் பேராயர் சபைக்கும் வாய்மொழியாக வாக்குறுதியளித்ததாக கர்தினால் தேரர் இங்கு தெரிவித்தார். எவ்வாறாயினும், ஈஸ்டர் தாக்குதல் தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கை கிடைத்த பின்னர், அது தொடர்பான அனைத்து விசாரணைகளும் கைவிடப்பட்டதாக அவர் தெரிவித்தார். அத்துடன் இந்த நாட்டின் அரசியல் தலைவர்கள் நேர்மையான நோக்கத்துடன் செயற்படுவதில்லை எனவும் எந்தவொரு அரசியல் தலைவரும் ஆட்சிக்கு வந்ததும் வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றுவார் என மக்கள் எதிர்பார்ப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். https://athavannews.com/2024/1378652
    • சுமந்திரனின் கருத்து அற்பத்தனமானது! தமிழ்ப் பொதுவேட்பாளர் விடயம்; சுமந்திரனின் கருத்து அற்பத்தனமானது! கூறுகின்றார் சுரேஷ் பிரேமச்சந்திரன் (ஆதவன்) தமிழ்ப் பொதுவேட்பாளர் ஒருவரை நிறுத்துவது சிங்களத் தரப்பைக் கோபப்படுத்தி, இனவாதத்தைத் தூண்டும் என்று இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ள கருத்து அற்பத்தனமானது என்று ஈ.பி.ஆர்.எல்.எப். அமைப்பின் தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் உள்ள அவரது அலுவலகத்தில் நேற்று நடத்திய ஊடக சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது:- இலங்கை ஒரு ஜனநாயக நாடு. தமிழர்கள் தரப்பில் யாரும் தேர்தலில் போட்டியிடக் கூடாது என்று யாரும் வரையறை விதிக்கமுடியாது. நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் எடுத்துக்காட்டாகக் கூறும் குமார் பென்னம்பலம் மற்றும் சிவாஜிலிங்கம் ஆகிய இருவரும் ஒட்டுமொத்த தமிழ் மக்களின் வேட்பாளர்களாக நிறுத்தப்படவில்லை தற்போதைய பொதுவேட்பாளர் விடயம்  அவ்வாறானது அல்ல. நாங்கள் பல தடவைகள் பலருக்கு வாக்களித்துள்ளோம். ஆனால், தமிழ் மக்களுக்கு எவ்வித நன்மைகளும் கிடைக்கவில்லை. சகல அரச தலைவர்களாலும் ஏமாற்றப்பட்டிருக்கின்றோம். பொதுவேட்பாளர் என்பது இனப்பாகுபாடான விடயமல்ல. எமது சுயமரியாதையை, உரிமைகளைக் காப்பாற்றிக் கொள்வதற்காக நாங்கள் தெரிந்தெடுத்துள்ள ஒரு வழிமுறையாகும் - என்றார். (ஏ)    https://newuthayan.com/article/சுமந்திரனின்_கருத்து_அற்பத்தனமானது!
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.