Jump to content

கணக்குப் பாடத்தில் பலவீனமாக இருந்த தன மகனை கிறிஸ்துவப் பள்ளியில் சேர்த்தார் ஒரு தந்தை.


Recommended Posts

கணக்குப் பாடத்தில் பலவீனமாக இருந்த தன மகனை கிறிஸ்துவப் பள்ளியில் சேர்த்தார் ஒரு தந்தை.

அங்கு சேர்ந்ததிலிருந்து தினமும் வீட்டுக் கணக்குகளை வந்த உடன் செய்தான்.யாருடைய தலையீடுமில்லாது கணக்குகளைப் போட்டான்.

அடுத்து வந்த தேர்வில் முதல் மதிப்பெண் பெற்றான்.எப்படி இவ்வளவு ஆர்வம் வந்ததுஎன்று தந்தை வினவினார்.

உடல் நடுங்க மகன் சொன்னான்,

''ஆர்வமாவது,ஒன்றாவது!கணக்கில் தப்புப் பண்ணிய ஒரு மாணவனை கூட்டல் குறியில் வைத்து ஆனியால் அடித்து பள்ளிக்குள் நுழையும் இடத்தில் வைத்திருக்கிறார்களே,

நீங்கள் பார்க்கவில்லையா?''

via Alex Moses.

Visit our Page -► தமிழால் இணைவோம்

1233579_658854784132775_643193095_n.jpg
 

 

Link to comment
Share on other sites

:D :D :D

ஏதோ நல்லது நடந்தது என்று சந்தோசப்பட வேண்டியதுதான்.. :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
ரசிக்கும்படியாக உள்ளது .....  :D
 
பகிர்விற்கு நன்றி யாழ் அன்பு 
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இவன்    பெரிய  ஆளாக  வருவான்

:D

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.