Jump to content

நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு நாளை திருமணம்!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

18ம‌ணித்தியாலத்தில் 28963 தரம் மக்கள் பார்த்து இருக்கினம் சீமான் அண்ணாவின் கலியாண வீட்டு காணொளியை x6v1.jpg

Link to comment
Share on other sites

  • Replies 126
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

இது எங்கள் வீட்டுத் திருமணம்.

தம்பி சீமான் தம்பதிகள் பதினாறும் பெற்று பெரு வாழ்வு வாழ வாழ்த்துகிறேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இல்லறத்தில் இணையும் தம்பி சீமான், கயல்விழி தம்பதியை பதினாறும் பெற்று பெருவாழ்வு வாழ வாழ்த்துகிறேன்

Link to comment
Share on other sites

திருமண பந்தத்தில் நுழைந்திட்ட சீமானுக்கும் கயல்விழிக்கும் எனது திருமண வாழ்த்துகள். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ்நாட்டில் குடும்பத்துக்குள் அரசியல் புகுந்துவிடுகின்றது அல்லது அரசியலுக்குள் குடும்பம் புகுந்துவிடுகின்றது. திருமணங்களும் ஏனைய இதர நிகழ்வுகளும் அப்படியே. முடியாட்சியில் இருந்து மக்களாட்சி பிறகு மக்களாட்சியில் இருந்து முடியாட்சிபோல் குடும்ப ஆட்சி. தனிப்பட்ட வாழ்வும் பொதுவாழ்வும் தமிழ்நாட்டில் நடைமுறைக்கு சாத்தியமற்றதாக தொடரும்போது நேர்மையான அரசியல் என்பது சாத்தியம் இல்லை. சாண் ஏற முழம் சறுக்குவதுபோல் தமிழர்களுக்கான அரசியல் என்பது எக்காலத்திலும் மேல் நிலைக்குச் செல்ல முடியாதது.

 

 

திருமண  திரிக்குள்ளும்  வந்து

வாழ்த்தாது  தூற்றி    எழுத  உங்களால்  மட்டுமே முடியும் :(  :(

 

அத்துடன்

இதற்குள்ளும்  அரசியல் பேசும்  உங்களைவிட சீமான்   எவ்வளவோ மேல். :(

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஜயா செல்லப்பா.. ufbp.jpg

Link to comment
Share on other sites

 

திருமண  திரிக்குள்ளும்  வந்து

வாழ்த்தாது  தூற்றி    எழுத  உங்களால்  மட்டுமே முடியும் :(  :(

 

அத்துடன்

இதற்குள்ளும்  அரசியல் பேசும்  உங்களைவிட சீமான்   எவ்வளவோ மேல். :(

 

எனது கருத்துக்கள் வாழ்த்தவும் இல்லை தூற்றவும் இல்லை அதற்கான அவசியமும் இல்லை. இங்கே நடப்பது இரண்டுபேரின் தனிப்பட்ட இல்லற இணைவு மட்டும் இல்லை மாறாக அரசியலை பின்னணியகாக்கொண்ட அடயாள அரசியல். அதையே நான் குறிப்பிடுகின்றேன். இது எவ்வகையிலும் அவர்களின் தனிப்பட்ட குடும்பவாழ்வுக்கு எதிரான கருத்தாகாது.

சீமான் உணர்ச்சிபெங்க பேசுவது உங்களுக்கு சுகமாக இருப்பதால் அவரை வாழ்த்துகின்றீர்கள் சுப்பிரமணியம் சாமி போன்ற ஒருவனுக்கு திருமணம் நடந்தால் தூரற்றுவீர்கள். காரணங்களை பின்னணியகாக்கொண்டு வாழ்த்துவதும் தூற்றுவதும் உங்கள் வேலை தவிர எனது கருத்து தனிப்பட்ட இருவரின் திருமண வாழ்வில் அல்லது இதர நிகழ்வுகளில் நடக்கும் தமிழ்நாட்டு அடயாள அரசியல் பற்றியது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
pxoy.jpg முகப் புத்தகம்
Link to comment
Share on other sites

அன்புசகோதரர் சீமான் அவர்களுக்கும் ,திருமண பந்தம் என்னும் இறைவனின் கொடையால் இணைந்த சகோதரி கயல்விழிக்கும் இனிய திருமண வாழ்த்துக்கள் .
 
 
"'இறைவன் இணைத்ததை மனிதன் பிரிக்காதிருக்கட்டும்"" .
Link to comment
Share on other sites

சீமானின் மனைவி தமிழ்நாட்டு MLA ஆக வருவதற்கு நிறைய வாய்ப்பு இருக்கு

Link to comment
Share on other sites

சீமானின் மனைவி தமிழ்நாட்டு MLA ஆக வருவதற்கு நிறைய வாய்ப்பு இருக்கு

 

 

தேசிய தலைவர் பிரபாகரன்  மனைவி பிள்ளைகளை போரட்டத்துக்கு கூட்டி வரவில்லை எண்டாலும் ஏசுகிறீர்கள்.  கூட்டி வந்தாலும் பிரச்சினை பண்ணுறீங்களே.  என்னையா பிரச்சினை உங்களுக்கு எல்லாம். ?  

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நிச்சயமாக! வைகோ அளவிற்கு இல்லையென்றாலும் ஒரு குறிப்பிட்டளவு பேரை அவரை நம்பிப் போனார்கள். ஏதோ ஒரு எதிர்பார்ப்பு அவர் மீது இருந்தது.

ஆனால் அவர் நேச சக்திகளை நோக்கி தன்னுடைய ஆயுதத்தை திருப்பினார். அவைகளை பலவீனப்படுத்தும் வேலைகளை தொடங்கினார். இன்றைக்கு அவர் பலவீனப்பட்டுப் போய் நிற்கின்றார்.

 

உங்களின் இதப் புலம்ப‌லுக்கு காலம் தான் பதில் சொல்லும்.... நாம் தமிழர் கட்ச்சி இப்ப எந்த நிலையில் நிக்கிது என்பதை நான் நன்ங்கு அறிவேன்...உங்களை பாராட்டாமல் என்னால் இருக்க முடிய வில்லை...ஒரு பயணத்தோடை தமிழ் நாட்டு அரசியல் நிலவரங்களை தெரிந்து கிட்டு வந்திங்க பாருங்கோ பிரமாதம்....நாளுக்கு நாள் நாம் தமிழர் கட்ச்சியில் இணையும் இளைஞர் கூட்டத்தை உங்களால் கணிப்பிட முடியுமா....அரசியல் கலத்தில் நிக்கப் போறது சீமான் அண்ணா தானே.. ஆனால் உங்களுக்கு தான் அதிகம் வேர்க்கிது இப்பவே....கட்ச்சி ஆரம்பிச்சு மூன்று வருடத்தில் இவளவு வளர்சி அடைவார் என்று கள்ளக் கூட்டங்கள் கொஞ்சமும் எதிர் பார்த்து இருக்க மாட்டினம்....கருணாநிதி சீமான் அண்ணாவை பெரிய ஆளை வரக் கூடாது என்று அப்பவே வெளிக்கிட்ட ஆள் ஆனால் இன்று அந்த நரி எதிர் கச்சியாய் கூட இல்லாமல்..மருத்துவமனையில் மென்டல்கள் புலம்புவது போல புலம்பி கொண்டு இருக்குது......தமிழ் நாட்டில் சின்ன வயதில் கட்ச்சி ஆரம்பிச்சு உள்ளதை அப்படியே பயப்பிடாமல் சொல்லி கட்ச்சி நடத்திற தில் சீமான் அண்ணாவுக்கு மட்டுமே உண்டு..எத்தனையோ மேடை பேச்சில் கருணாநிதியை மண் கவ்வ வைச்சவர்...சுருக்கமாய் ஒன்றை சொல்லிட்டு முடிக்கிறேன் madras cafe படத்தை தமிழ் நாட்டில் ஓட விட மாட்டேன் என்று போராட்டத்தில் குதிச்சு அதில் வெற்றியும் கண்டவர்...அவரின் பலம் போக்க போக்க தெரியும்...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சபேசனுக்கு உள்ள பிரச்சனை, சீமான் தமிழ்த் தேசியம் என்ற கொள்கையைக் கையில் எடுத்ததும், அதனால் கன்னடரான பெரியார் இடம் இல்லாமல் போய்க் கொண்டிருப்பதும் தான். திராவிடத்தின் கடைசி எச்சமான கருணாநிதியின் காலத்திற்குப் பின்னர், திராவிடம் என்ற பிதற்ற எவரும் இல்லாததால், கருணாநிதியை இப்போதும் துாக்கிப் பிடித்துக் கொண்டிருக்கின்றார். சீமான் திராவிடம் என்ற நயவஞ்சகத்தைப் புறந்தள்ளியதும், சபேசன் அதன் ஆற்றாமையில் கோபப்படுகின்றார், எதிர்க்கின்றார், மனம் வெதும்புகின்றார், கண்ணீர் வடிக்கின்றார்.....

Link to comment
Share on other sites

பையன்! சீமான் சின்ன வயதில் ஒன்றும் கட்சி ஆரம்பிக்கவில்லை. இந்த நவம்பர் மாதத்தில் அவருக்கு 50 வயது. அத்துடன் ஒரு பயணத்தில் இவை எல்லாம் பார்த்து வரவில்லை. நீண்ட கால அவதானிப்பின் அடிப்படையில் சீமான் பற்றிய என்னுடைய கருத்தை பல மாதங்களாகவே சொல்லி வருகிறேன்.

Link to comment
Share on other sites

சபேசன் திராவிடத்தை துக்கிப் பிடிக்கிறதைப் பார்த்தால் அவர் ஒரு தெலுங்கர் அல்லது கன்னடராக இருக்க வேணும்.. :D

Link to comment
Share on other sites

விக்கிப்பீடியாவை நம்ப முடியாது.. சீமானின் பிறப்புச் சான்றிதழைப் பெற்று இங்கு இணைக்க களுதை அவர்கள் தயாரா..? :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பையன்! சீமான் சின்ன வயதில் ஒன்றும் கட்சி ஆரம்பிக்கவில்லை. இந்த நவம்பர் மாதத்தில் அவருக்கு 50 வயது. அத்துடன் ஒரு பயணத்தில் இவை எல்லாம் பார்த்து வரவில்லை. நீண்ட கால அவதானிப்பின் அடிப்படையில் சீமான் பற்றிய என்னுடைய கருத்தை பல மாதங்களாகவே சொல்லி வருகிறேன்.

 

 

உங்களுடைய கட்டுரைகள் 

ஆராய்சிகள் போலவே

இவையும் தங்களுக்கு பிடிக்காதவர்களை

அவர்கள் இளம் பெண்ணை  மணந்தார் என்று இழிவு படுத்தவதற்காக

வேண்டுமென்றே அவரது வயதை  அதிகப்படுத்தி (தெரியாது என்று சொல்லக்கூடாது தமிழகம போய் ஆராய்ந்து வந்தது பொய் ஆகாது)

உங்களை  நீங்களே தாழ்த்தியுள்ளீர்கள்.

தொடருங்கள்

இன்னும் கீழிறங்க  நிரம்ப இடமிருக்கு.............

 

orn 30 November 1969 (age 43)

Sivagangai districtTamil Nadu,India Occupation Film directorActorComedian,PoliticianWriterSinger, Known for Founder of Naam Tamilar Katchi Religion Atheist Spouse(s) K Kayalvizhi Website

Link to comment
Share on other sites

சென்ற  தேர்தலில்  தாத்தாவை  மிரட்டி  66 சீட்  வாங்குனாங்க , இன்னைக்கு  தாத்தா  மிரட்டுறாரு . இது  எதனால்  நல்ல  நிலையில்  இருக்குறனலையா ?  திமுக,காங்கிரேஸ் ,பாமக ,தேமுதிக etc  எல்லாரும்  சேர்ந்தால்  காங்கிரஸ் 'க்கு  எதனை  சீட்  தாத்தா  குடுப்பார் , 7 அல்லது  8 அதுலையும் எத்தனை'இல்  வெற்றி  பெறுவார்கள்  2 அல்லது 3 அதுவும் சந்தேகம்தான்.

 

 

ஓரிரு வாரங்களில் தமிழ் நாட்டு அரசியலையே கரைத்துக் குடிக்க கூடிய ஆள் நம்மாள் சபேசன். :icon_mrgreen:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஓரிரு வாரங்களில் தமிழ் நாட்டு அரசியலையே கரைத்துக் குடிக்க கூடிய ஆள் நம்மாள் சபேசன். :icon_mrgreen:

 

சொல்பவர் சொன்னால்

கேட்பவருக்கு மதி  என்னாச்சாம்.......??? :D

Link to comment
Share on other sites

 

 

http://en.wikipedia.org/wiki/Seeman_(director)

 

எது உண்மை என தமிழ் நாட்டு உறவுகள் தான் சொல்ல வேண்டும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

http://en.wikipedia.org/wiki/Seeman_(director)

 

எது உண்மை என தமிழ் நாட்டு உறவுகள் தான் சொல்ல வேண்டும்.

 

ஏன்

தமிழ் நாட்டு அரசியலையே கரைத்துக் குடிச்ச ஆளில்  நம்பிக்கை  இல்லையோ??? :lol:  :D  :D 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • யாழ். பல்கலைக்கழகத்திலும் அன்னை பூபதியின் நினைவேந்தல் April 20, 2024     இந்தியப் படைகளின் அத்துமீறிய செயற்பாடுகளிற்கு எதிராக உண்ணாவிரதமிருந்து தன்னுயிர் நீத்த தியாக தீபம் அன்னை பூபதியின் நினைவேந்தல் நிகழ்வுகள் நேற்று வெள்ளிக்கிழமை யாழ்ப்பாணப் பல்கலைக் கழகத்தில் நடைபெற்றது. யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஒருங்கிணைப்பில் நடைபெற்ற இந்நினை வேந்தல் நிகழ்வுகளின் போது பேராசிரியர்கள், விரிவுரையாளர்கள், கல்விசாரா ஊழியர்கள், மாணவர்கள் உள்ளிட்ட பெருந்திரளானவர்கள் பங்கு கொண்டு அன்னை பூபதிக்கு தங்கள் புகழ் வணக்கங்களைச் செலுத்தியிருந்தனர்.   https://www.ilakku.org/யாழ்-பல்கலைக்கழகத்திலும/  
    • இல்லை, மீரா. தாம் என்ன செய்கிறோம் என்பதை நன்கு தெரிந்தே செய்கிறார்கள். ஏனென்றால், அதுதான் அவர்களின் தேவை. தேசியமும், விடுதலையும், சுய நிர்ணயமும், அடையாளமும் இல்லாது போகவேண்டும் என்பதே அவர்களின் நோக்கம். ஆகவே, அவர்கள் குறித்து உங்கள் நேரத்தையும், சக்தியையும் செலவிடாதீர்கள். நீங்கள் செய்ய வேண்டியதைச் செய்துகொண்டிருங்கள். 
    • வடையை ரூ.800க்கு விற்றவர் கைது! வெளிநாட்டு சுற்றுலாப் பயணி ஒருவருக்கு, உளுந்து வடை மற்றும் தேநீரை 800 ரூபாய்க்கு விற்பனை செய்த நபர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.  குறித்த சந்தேகநபரை, களுத்துறை நீதவான் நீதிமன்றில்  இன்று (19) முன்னிலைப்படுத்தப்படவுள்ளதாக களுத்துறை பொலிஸார் தெரிவித்தனர். மேற்படி வெளிநாட்டு சுற்றூலாப் பயணிக்கு சந்தேகநபர், உளுந்து வடை மற்றும் தேநீரை 1,000 ரூபாவிற்கு விற்பனை செய்ய முற்பட்டிருந்தார்.    அது தொடர்பில் சுற்றுலாப் பயணி கேள்வி எழுப்பியிருந்த நிலையில் அவரிடம் சந்தேகநபர் 800 ரூபாயை பெற்றுக்கொண்டுள்ளார்.  இதனையடுத்து,  அதிகூடிய விலைக்கு வடையை விற்பனை செய்தவர் நேற்று கைது செய்யப்பட்டுள்ளதுடன், அவர் களுத்துறை பகுதியைச் சேர்ந்த ஓட்டோ சாரதி என நுகர்வோர் விவகார அதிகார சபை தெரிவித்துள்ளது.    பொருள் விலை காட்சிப்படுத்தப்படாமை, பற்றுச்சீட்டு வழங்கப்படாமை மற்றும் நுகர்வோரை ஏமாற்றியமை போன்ற குற்றச்சாட்டுக்களின் கீழ் அவருக்கு எதிராக நுகர்வோர் விவகார அதிகார சபையானால் வழக்கு தொடரப்பட்டுள்ளது.    இதேவேளை, வெளிநாட்டு சுற்றுலாப் பயணி ஒருவருக்கு கொத்துரொட்டியை 2,000 ரூபாய்க்கு விற்பனை செய்ய முற்பட்ட நபர் ஒருவரும் நேற்று முன்தினம் கைதுசெய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.    https://www.tamilmirror.lk/செய்திகள்/வடையை-ரூ-800க்கு-விற்றவர்-கைது/175-336087
    • அன்புள்ள ஐயா தில்லை  காதலுக்கு இல்லை ஐயா எல்லை  கணனிக் காதலர்க்கு  நீங்கள் ஒரு தொல்லை ........!  😂 நல்லாயிருக்கு நகைச்சுவை .......தொடருங்கள்.......!  👍  
    • என்ன‌ பெரிய‌ப்பா 10பேர் இன்னும் வ‌ர‌ வில்லை என்று ஆத‌ங்க‌ ப‌ட்டினங்க‌ள் இப்ப‌ மொத்த‌ம் 17பேர் க‌ல‌ந்து இருக்கின‌ம்......................உற‌வுக‌ள் நீங்க‌ள் கொடுத்த‌ தேதிக்கு ச‌ரியா க‌ல‌ந்து கொண்டு விட்டின‌ம்.................இன்னொரு உற‌வு தானும் தானும் க‌ல‌ந்து கொள்ளுகிறேன் போட்டியில் என்று சொன்னார் ஆனால் அவ‌ரை சிறு நாட்கள் யாழில் காண‌ வில்லை இந்த‌ முறை நான் தான் க‌ட‌சி இட‌த்தை பிடிப்பேன் ஒரு க‌தைக்கு ந‌ம்ம‌ட‌ அமெரிக்க‌ன் க‌ட்ட‌த்துரை முத‌ல் இட‌த்துக்கு வ‌ந்தால் என்னை தூக்கி போட்டு மிதிச்சு போடுவார் ஹா ஹா😂😁🤣....................................
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.