Jump to content

Recommended Posts

உன் எழுத்தில் அம்சம் இல்லை

உன் கருத்தில் ஆழம் இல்லை

உன் சொல்லில் கூர்மை இல்லை

உன் கவியில் உணர்ச்சிகள்  இல்லை

 

என்னை நோக்கிய கேள்வி

என் பாணியில் போகட்டுமா 

 

நான் என்ன பெண்ணு பார்க்கவா போகிறேன்

நான் என்ன கிணறு வெட்டவா போனேன்

நான் என்ன சானை பிடித்தா தந்தேன்

நான் என்ன பிட்டு படமா எடுத்தேன்

 

என்னுள் எழும் இயல்பை உன்னுள்

கொன்று புதைக்காமல் என் சமூகத்தின் 

முன் வீசி நின்றேன் பணம் என்றால்

பிடித்து இருப்பார் தமிழ் ஆகிட்டே

 

விலகி போகிறார் விமர்சனம் செய்கிறார் 

தெளிவெண்ணை கசக்கும் ஆனால்

உடலுக்கு நல்லதாம் தமிழும் அப்டியே

நான் பாரதி அல்ல பாமரன் .

Link to comment
Share on other sites

கவிதையின் பொருள் அள்ளித்தர ஒருவரையும் காணோம். விலை அதிகமா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எனக்கும் ஒண்டும் புரியலை ப்றோ...  :unsure:  (உங்க கவிதை அல்ல, உலகம் போற போக்கு)

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

என்னுள் எழும் இயல்பை உன்னுள்

கொன்று புதைக்காமல் என் சமூகத்தின் 

முன் வீசி நின்றேன் பணம் என்றால்

பிடித்து இருப்பார் தமிழ் ஆகிட்டே

 

விலகி போகிறார் விமர்சனம் செய்கிறார் 

தெளிவெண்ணை கசக்கும் ஆனால்

உடலுக்கு நல்லதாம் தமிழும் அப்டியே

நான் பாரதி அல்ல பாமரன் .

 

 

 யாருக்காகவும் உங்கள் இயல்பை தொலைத்துவிடாதீர்கள்... உங்கள் வழியில் உங்கள் நடையில் தொடருங்கள்.... வாழ்த்துக்கள்...

Link to comment
Share on other sites

கவிதைவரிகள் ருசித்தபோது வரியொன்று கரித்தது.

பொருள் தேடினேன், அறிந்து தந்தவர் யாருமில்லை!

தமிழ் எப்போ தெளிவெண்ணைபோல் கசந்தது!.

அமுதே தமிழே அழகிய மொழியே எனதுயிரே. :wub: 

 

 

Link to comment
Share on other sites

உன் எழுத்தில் அம்சம் இல்லை

உன் கருத்தில் ஆழம் இல்லை

உன் சொல்லில் கூர்மை இல்லை

உன் கவியில் உணர்ச்சிகள்  இல்லை

 

என்னை நோக்கிய கேள்வி

என் பாணியில் போகட்டுமா 

 

நான் என்ன பெண்ணு பார்க்கவா போகிறேன்

நான் என்ன கிணறு வெட்டவா போனேன்

நான் என்ன சானை பிடித்தா தந்தேன்

நான் என்ன பிட்டு படமா எடுத்தேன்

 

என்னுள் எழும் இயல்பை உன்னுள்

கொன்று புதைக்காமல் என் சமூகத்தின் 

முன் வீசி நின்றேன் பணம் என்றால்

பிடித்து இருப்பார் தமிழ் ஆகிட்டே

 

விலகி போகிறார் விமர்சனம் செய்கிறார் 

தெளிவெண்ணை கசக்கும் ஆனால்

உடலுக்கு நல்லதாம் தமிழும் அப்டியே

நான் பாரதி அல்ல பாமரன் .

 

 

முதலில் அஞ்சரனின் கவிதைக்குப் பாராட்டுக்கள் . கவி மொழியைப் பொய்யாமொழி என்றும் கூறுவார்கள் . ஏனெனில் அது சொல்லும் செய்தி பல்வேறுபட்ட கோணங்களில் வாசகர் மனதில் பதிவதாலேயே அவ்வாறு கூறுவார்கள் . அஞ்சரனின் தெளிவெண்ணை கசக்கும் ஆனால் ///  , இந்த வரிகளில் நான் விளங்கிக் கொண்டது என்னவென்றால் ,

 

தெளிவெண்ணை = தெளிந்த எண்ணை , நல்லெண்ணை .  நல்லெண்ணை கசக்கும் ஆனால் உடலுக்கு நல்லது தமிழும் அது போலவே என்பதாகும் .  இதில் யாருக்காவது வேறு புரிதல்கள் இருந்தால் உங்கள் புரிதல்களைப் பகிர்ந்துகொள்ளுங்கள் :) :) .

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உன் எழுத்தில் அம்சம் இல்லை

உன் கருத்தில் ஆழம் இல்லை

உன் சொல்லில் கூர்மை இல்லை

உன் கவியில் உணர்ச்சிகள்  இல்லை

 

என்னை நோக்கிய கேள்வி

என் பாணியில் போகட்டுமா 

 

 

 

பய புள்ளகள் தெரியாமல் 

சொல்லிப்புட்டாங்க

:D  

 

நீங்கள் நிலைமாறாமல் உங்கள் கவிதைகளை வடியுங்கள் .

அடிக்கடி கருத்தெழுதாவிட்டாலும்

உங்கள் கவிதைக்கு ரசிகன் யான்   

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கவிஞனுக்கே உரிய மிடுக்கு இருக்கு அப்பிடியே பத்திரமா வைத்துக் கொள்ளுங்கள் தம்பி :)

Link to comment
Share on other sites

அனைவருக்கும் நன்றி .

 

லகர ளகரங்களை கூடுதலா சேர்த்து எழுதினா தான் அதை கவிதை என்கிறர்கள் இலக்கியம் என்கிறார்கள் அதுதான் எனக்கு புரீல

உதாரணம் _விழி வழி எழுதி உன் இதழ் ஓரம் உருகி மருகி தனன்னா தன்னன்னா இப்படி போனால் இலக்கிய காவியம் ..உண்மையா படிச்சனியல் சொல்லுங்க ஐயாம் அப்பாவி அங்குசாமி  :unsure:

Link to comment
Share on other sites

அனைவருக்கும் நன்றி .

 

லகர ளகரங்களை கூடுதலா சேர்த்து எழுதினா தான் அதை கவிதை என்கிறர்கள் இலக்கியம் என்கிறார்கள் அதுதான் எனக்கு புரீல

உதாரணம் _விழி வழி எழுதி உன் இதழ் ஓரம் உருகி மருகி தனன்னா தன்னன்னா இப்படி போனால் இலக்கிய காவியம் ..உண்மையா படிச்சனியல் சொல்லுங்க ஐயாம் அப்பாவி அங்குசாமி  :unsure:

 

மரபுக் கவிதைகள் அல்லது பாடல்கள் என்றால் அவற்றுக்கு வரைமுறை இருக்கும்.. உதாரணமாக வெண்பா.. புதுக்கவிதைக்கு எதுவும் தேவையில்லை. :huh:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

புரியாது இருக்கும் வரைக்கும் தான், உலகம் புதுமையாக இருக்கும்!

 

புரிந்து கொண்டால் நீ மனிதனல்ல, ஞானி! :D

 

 

அஞ்சரனை நல்லாக் குழப்பிப்போட்டினம் போல! :icon_idea:

Link to comment
Share on other sites

அஞ்சரன் உங்களுக்குரிய பாணியில் எழுதுங்கள் அஞ்சரன்....! ஏனெனில் அதுதான் உங்களுக்குரிய அடையாளம்.

உங்கள் அடையாளங்களை எதற்காகவும் மாற்றிக்கொள்ளாதீர்கள்!

அத்துடன் முக்கியமான இன்னொரு விடயம்... மற்றவர்களின் விமர்சனங்களை ஏற்றுக்கொள்ளும் மனப்பக்குவத்தினை வளர்த்துக்கொள்ளுங்கள்.

 

இங்கு யாரோ சொன்னதைப்போல கவிஞனுக்கு செருக்கும்,மிடுக்கும் இருக்கோணும் என்று அவசியமேயில்லை.

அது கவிஞனின் எழுத்தில் இருக்கவேண்டுமே ஒழிய...  கவிஞனின் மனதில் இருக்கக் கூடாது. எழுத்தில் நிதானமும், உறுதியும் இருந்தால் போதும்.

 

வாழ்த்துக்கள் அஞ்சரன். தொடரட்டும்! :)

Link to comment
Share on other sites

அஞ்சரன் உங்களுக்குரிய பாணியில் எழுதுங்கள் அஞ்சரன்....! ஏனெனில் அதுதான் உங்களுக்குரிய அடையாளம்.

உங்கள் அடையாளங்களை எதற்காகவும் மாற்றிக்கொள்ளாதீர்கள்!

அத்துடன் முக்கியமான இன்னொரு விடயம்... மற்றவர்களின் விமர்சனங்களை ஏற்றுக்கொள்ளும் மனப்பக்குவத்தினை வளர்த்துக்கொள்ளுங்கள்.

 

இங்கு யாரோ சொன்னதைப்போல கவிஞனுக்கு செருக்கும்,மிடுக்கும் இருக்கோணும் என்று அவசியமேயில்லை.

அது கவிஞனின் எழுத்தில் இருக்கவேண்டுமே ஒழிய...  கவிஞனின் மனதில் இருக்கக் கூடாது. எழுத்தில் நிதானமும், உறுதியும் இருந்தால் போதும்.

 

வாழ்த்துக்கள் அஞ்சரன். தொடரட்டும்! :)

 

அப்படி இல்லை அண்ணா எனக்கு அவ்வளவு பெரிய அப்பாடக்கர் இல்லை நான் சந்தோகம் அதுதான் கேட்டேன் மற்றும் படி நான் எனக்கு முடிந்ததை தான் எழுதுவேன் நிதானம் நிறைய இருக்கு :(

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
ஆகாஹா அருமை தொடருங்கள் ....
 
பகிர்விற்கு நன்றி அஞ்சரன்.  :)
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

ஆகாஹா அருமை தொடருங்கள் ....
 
பகிர்விற்கு நன்றி அஞ்சரன்.  :)

 

 

அவர் தொடருவார் அண்ணை..தொடரணும்.. அது விதி.. இல்லாட்டி இங்கினை எல்லாருமாய் சேர்ந்து அடித்தே தொடரவைப்பம்... :D

Link to comment
Share on other sites

 அஞ்சரனின் தெளிவெண்ணை கசக்கும் ஆனால் ///  , இந்த வரிகளில் நான் விளங்கிக் கொண்டது என்னவென்றால் ,

 

தெளிவெண்ணை = தெளிந்த எண்ணை , நல்லெண்ணை .  நல்லெண்ணை கசக்கும் ஆனால் உடலுக்கு நல்லது தமிழும் அது போலவே என்பதாகும் .  இதில் யாருக்காவது வேறு புரிதல்கள் இருந்தால் உங்கள் புரிதல்களைப் பகிர்ந்துகொள்ளுங்கள் :) :) .

 

 

தெளிவெண்ணை, அதன் தன்மையும் புரிகிறது. அது கசக்கும்! அதுவே சிலருக்கு சுவைக்கும்! எனது புரிதல் இங்கு உவமானம் பற்றியதல்ல, உவமேயம் பற்றியே எழுந்துள்ளது. தமிழ் கசக்கும் என்பதாக நீங்கள் ஏற்றுக்கொண்டதன் விளைவே, உவமானம் பற்றிய உங்கள் விரிவான விளக்கம் என்று நான் எடுத்துக்கொள்ளலாமா?.

Link to comment
Share on other sites

கவிதைக்கு பாராட்டுக்கள். ஆனால் நல்லதொரு கவிதைக்கு புரீல என்று  தென்னிந்திய சினிமாத் தாக்கத்தின் தலைப்பு போட்டிருக்கிறீர்கள் உறுத்தலாக உள்ளது.இது இன்றைய தலைமுறைக்கு மட்டுமல்ல யாழிலும் பலரிற்கு தொற்று நோயாக மாறியுள்ளது. பேசணும். வரணும்.பசங்க.என்று  எழுதத் தொடங்கியிருக்கிறார்கள்.இவற்றை கவனத்திலெடுங்கள். அல்லது அட்வைஸ் பண்ண வந்துட்டாரு இவரு பெரிய பீட்டரு என்று நினைத்தாலும் பரவாயில்லை நன்றி. :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

என்ன இழவுடா கவிதைக்கான விமர்சனத்தை எதிர்பார்த்து கவிஞன் நின்றால் அதற்கு முடிந்தால் விமர்சனத்தை முன்வைக்கவேண்டும் மற்றவர் என்ன எழுதியிருக்கிறார் என்று ஏன்தான் முடியைப்பிய்க்கிறார்களோ? :D 


சாத்திரிக்கு தொப்பி அளவென்றால் அதற்கு நான் பொறுப்பில்லை :lol::D

Link to comment
Share on other sites

கவிதைக்கு பாராட்டுக்கள். ஆனால் நல்லதொரு கவிதைக்கு புரீல என்று  தென்னிந்திய சினிமாத் தாக்கத்தின் தலைப்பு போட்டிருக்கிறீர்கள் உறுத்தலாக உள்ளது.இது இன்றைய தலைமுறைக்கு மட்டுமல்ல யாழிலும் பலரிற்கு தொற்று நோயாக மாறியுள்ளது. பேசணும். வரணும்.பசங்க.என்று  எழுதத் தொடங்கியிருக்கிறார்கள்.இவற்றை கவனத்திலெடுங்கள். அல்லது அட்வைஸ் பண்ண வந்துட்டாரு இவரு பெரிய பீட்டரு என்று நினைத்தாலும் பரவாயில்லை நன்றி. :lol:

 உண்மைதான் அண்ணா இவ்வாறான சொல்லாடல் பார்ப்பவரை கவரும் என்பதால் பாவிக்க முயன்றேன் கவனத்தில் எடுக்கிறேன் .

 

தவறுகள் திருத்தப்படவேண்டியது நியாய படுத்துவது அல்ல என்பது யாம் அறிவோம் . :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கவிதைக்கு பாராட்டுக்கள். ஆனால் நல்லதொரு கவிதைக்கு புரீல என்று  தென்னிந்திய சினிமாத் தாக்கத்தின் தலைப்பு போட்டிருக்கிறீர்கள் உறுத்தலாக உள்ளது.இது இன்றைய தலைமுறைக்கு மட்டுமல்ல யாழிலும் பலரிற்கு தொற்று நோயாக மாறியுள்ளது. பேசணும். வரணும்.பசங்க.என்று  எழுதத் தொடங்கியிருக்கிறார்கள்.இவற்றை கவனத்திலெடுங்கள். அல்லது அட்வைஸ் பண்ண வந்துட்டாரு இவரு பெரிய பீட்டரு என்று நினைத்தாலும் பரவாயில்லை நன்றி. :lol:

சாத்திரி அண்ணை போற போக்கில பொதுவாய் அடிச்சதில நாலைஞ்சு அடி எனக்கு மேலயும் விழுந்திட்டு :D .. என்ன இழவோ தெரியல எழுதேக்க இந்திய நாவல்களை படிச்சாக்கும் அவங்கட மொழி நடையே வருது..மாத்தவும் முடியலப்பா :( .. ஆனால் பேசும்போது தமிழக உறவுகள் கேட்டால் சொல்லுவாங்க சுத்த யாழ்ப்பாணத்தான் பேச்சு எண்டு.. எழுதேக்கதான் வில்லங்கமாய் இருக்கு.. :(

Link to comment
Share on other sites

தெளிவெண்ணை, அதன் தன்மையும் புரிகிறது. அது கசக்கும்! அதுவே சிலருக்கு சுவைக்கும்! எனது புரிதல் இங்கு உவமானம் பற்றியதல்ல, உவமேயம் பற்றியே எழுந்துள்ளது. தமிழ் கசக்கும் என்பதாக நீங்கள் ஏற்றுக்கொண்டதன் விளைவே, உவமானம் பற்றிய உங்கள் விரிவான விளக்கம் என்று நான் எடுத்துக்கொள்ளலாமா?.

 

சிலர் இங்கு தமிழ் கதைப்பதை கூட வெட்கமாக நினைப்பதை பார்க்க முடில என் பிள்ளை அதை படிக்குறா இதை படிக்குறா எண்டு சொல்லினம் ஒழிய எவரும் தமிழ் படிக்குறா என்று சொல்வது குறைவு ஐரோப்பாவில்

Link to comment
Share on other sites

சிலர் இங்கு தமிழ் கதைப்பதை கூட வெட்கமாக நினைப்பதை பார்க்க முடில என் பிள்ளை அதை படிக்குறா இதை படிக்குறா எண்டு சொல்லினம் ஒழிய எவரும் தமிழ் படிக்குறா என்று சொல்வது குறைவு ஐரோப்பாவில்

 

புரிந்தது அஞ்சரன், வெண்சங்கில் பழுதில்லை அதனை ஊதுவோர் வாய் பழுதென்று.

 

கவிதைக்கு வாழ்த்துக்கள்! யாசிக்கிறேன், மேலும் மனதைப் புடம்போடும் கவிதைகள் வேண்டி இங்கு.

Link to comment
Share on other sites

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

அஞ்சரன் 'புரியவில்லை' என்பதுகூடப் படைப்புக்கான உந்துதலைத் தருகிறதல்லவா? எனவே தொடருங்கள்.  புதுவையவர்களின் சொல்லிய விடயமொன்று கவிஞனென்பவன் கலகக்காரனென்று... குமுகாயத்தை பொதுநோக்கில் கலகம் செய்வதே நியாங்களைத் தேடியே....

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கவிதை இயல்பாய் உங்கள் ஆதங்கத்தைச சொல்கிறது. நன்றாக உள்ளது. இயல்பாகவே எழுதுங்கள்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • மின்னம்பலம் மெகா சர்வே: தஞ்சாவூர்… வெற்றி கோபுரத்தில் யாருடைய கலசம்? Apr 16, 2024 16:24PM IST  2024 மக்களவைத் தேர்தலில் தமிழ்நாட்டில் எந்தெந்த தொகுதியை யார் கைப்பற்றப் போகிறார்கள் என்று நம் மின்னம்பலம் மக்களிடம்  மெகா சர்வே நடத்தியது. இந்த தேர்தலில் தஞ்சாவூர் தொகுதியில் திமுக சார்பில் முரசொலி களமிறங்கியுள்ளார். அதிமுக கூட்டணியில் தேமுதிக சார்பில் பி.சிவநேசன் போட்டியிடுகிறார். பாஜக சார்பில் எம்.முருகானந்தம்போட்டியிடுகிறார். நாம் தமிழர் கட்சியின் சார்பில் ஹூமாயூன் கபீர் போட்டியிடுகிறார். திமுக, தேமுதிக, பாஜக ஆகிய மூன்று வேட்பாளர்களுக்கும் இடையில் கடுமையான போட்டி இருப்பதாகசொல்லப்பட்டு வந்த நிலையில்,  களத்தின் நிலவரம் என்ன? மக்களின் வாக்குகள் யாருக்கு? என்பதை  நேரடியாக அறிந்து கொள்ளஇதுபற்றிய கருத்துக்கணிப்பை முன்னெடுத்தது மின்னம்பலம்.  உங்கள் மனதை வென்ற வேட்பாளர் யார் என்ற கேள்வியினை பரவலாக தஞ்சாவூர் பாராளுமன்றத் தொகுதி மக்களிடம் முன்வைத்தோம்.  இந்த மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட ஆறு சட்டமன்றத் தொகுதிகளிலும் தலா 100 வாக்காளர்கள் என600 பேரிடம் ஆய்வு செய்தோம்.  18-30 வயது வரையிலான வாக்காளர்கள், 30-50 வயது வரையிலானவாக்காளர்கள், 50 வயதிற்கு மேற்பட்ட வாக்காளர்கள் என மூன்றாகப் பிரித்து ஆண்– பெண் என சமவிகிதத்தில் இந்த கருத்துக்கணிப்பு நடத்தப்பட்டது.  தஞ்சாவூர் நாடாளுமன்றத் தொகுதியில் உள்ள  6 சட்டமன்றத் தொகுதிகளான தஞ்சாவூர், மன்னார்குடி, திருவையாறு, ஒரத்தநாடு,  பட்டுக்கோட்டை மற்றும் பேராவூரணி பகுதிகளில்  நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பின் அடிப்படையில்…   திமுக வேட்பாளர் முரசொலி 50% வாக்குகளைப் பெற்று தஞ்சாவூர் தொகுதியில் முன்னிலையில்நிற்கிறார். தேமுதிக வேட்பாளர் பி.சிவநேசன் 26% வாக்குகளைப் பெற்று இரண்டாம் இடம் பிடிப்பார் என்றும் பாஜக வேட்பாளர் எம்.முருகானந்தம் 18% வாக்குகளைப் பெறுவார் என்றும்.  நாம் தமிழர் கட்சி வேட்பாளர் ஹூமாயூன் கபீர் 5% வாக்குகளைப் பெறுவார் என்றும் முடிவுகள் கூறுகின்றன. 1% பேர் கருத்து எதுவும் இல்லை என்று தெரிவித்துள்ளனர். ஆக…, தஞ்சாவூர் தொகுதியில் இந்த முறை முரசொலி வெற்றி பெற்று திமுகவின் கொடி பறக்கவே  பிரகாசமான வாய்ப்புள்ளது.   https://minnambalam.com/2024-election-mega-survey-results/dmk-candidate-murasoli-won-thanjavur-loksabha-constituency-in-minnambalam-mega-survey-2024/ மின்னம்பலம் மெகா சர்வே: கடலூர்… கரையை கடப்பது யார்? Apr 16, 2024 17:09PM IST  2024 மக்களவைத் தேர்தலில் தமிழ்நாட்டில் எந்தெந்த தொகுதியை யார் கைப்பற்றப் போகிறார்கள் என்று நம் மின்னம்பலம் மக்களிடம் மெகா சர்வே நடத்தியது. இந்த தேர்தலில் கடலூர் தொகுதியில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சியின் சார்பில்எம்.கே.விஷ்ணுபிரசாத் களமிறங்கியுள்ளார்.  அதிமுக கூட்டணியில் தேமுதிக வேட்பாளர் பி.சிவக்கொழுந்து போட்டியிடுகிறார்.  பாஜக கூட்டணியில் பாமக சார்பில் தங்கர்பச்சான் போட்டியிடுகிறார்.  நாம் தமிழர் கட்சியின் சார்பில் வே.மணிவாசகன் போட்டியிடுகிறார். காங்கிரஸ், தேமுதிக, பாமக ஆகிய மூன்று வேட்பாளர்களுக்கும் இடையில் கடுமையான போட்டிஇருப்பதாக சொல்லப்பட்டு வந்த நிலையில்,  களத்தின் நிலவரம் என்ன..? மக்களின் வாக்குகள் யாருக்கு– என்பதை  நேரடியாக அறிந்து கொள்ள இதுபற்றிய கருத்துக்கணிப்பை முன்னெடுத்தது மின்னம்பலம்.  உங்கள் மனதை வென்ற வேட்பாளர் யார் என்ற கேள்வியினை பரவலாக கடலூர் பாராளுமன்றத் தொகுதிமக்களிடம் முன்வைத்தோம். இந்த மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட ஆறு சட்டமன்றத் தொகுதிகளிலும்தலா 100 வாக்காளர்கள் என 600 பேரிடம் ஆய்வு செய்தோம்.  18-30 வயது வரையிலான வாக்காளர்கள், 30-50 வயது வரையிலான வாக்காளர்கள், 50 வயதிற்கு மேற்பட்ட வாக்காளர்கள் என மூன்றாகப் பிரித்து ஆண்– பெண் என சம விகிதத்தில் இந்த கருத்துக்கணிப்பு நடத்தப்பட்டது.  கடலூர் நாடாளுமன்றத் தொகுதியில் உள்ள  6 சட்டமன்றத் தொகுதிகளான  திட்டக்குடி,  விருத்தாச்சலம்,  பண்ருட்டி,  நெய்வேலி,  குறிஞ்சிப்பாடி மற்றும் கடலூர்  பகுதிகளில்  நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பின்அடிப்படையில், காங்கிரஸ் வேட்பாளர் எம்.கே.விஷ்ணுபிரசாத் 47% வாக்குகளைப் பெற்று கடலூர் தொகுதியில்முன்னிலையில் நிற்கிறார். தேமுதிக வேட்பாளர் பி.சிவக்கொழுந்து 25% வாக்குகளைப் பெற்று இரண்டாம் இடம் பிடிப்பார் என்றும் பாமக வேட்பாளர் தங்கர்பச்சான் 21% வாக்குகளைப் பெறுவார் என்றும்.  நாம் தமிழர் கட்சி வேட்பாளர் வே.மணிவாசகன் 6% வாக்குகளைப் பெறுவார் என்றும் முடிவுகள்கூறுகின்றன. 1% பேர் கருத்து எதுவும் இல்லை என்று தெரிவித்துள்ளனர். ஆக…, கடலூர் தொகுதியில் இந்த முறை எம்.கே.விஷ்ணுபிரசாத் வெற்றி பெற்று காங்கிரசின் கொடிபறக்கவே  பிரகாசமான வாய்ப்புள்ளது. https://minnambalam.com/2024-election-mega-survey-results/minnambalam-mega-survey-2024-cuddalore-constituency-congress-vishnuprasad-wins-dmdk-second-place/ மின்னம்பலம் மெகா சர்வே: சிவகங்கை சீமையை வெல்வது யார்? Apr 16, 2024 18:21PM IST 2024 மக்களவை தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில்  மக்கள்  மனதை வென்றவர்கள் யார்..? சிவகங்கை தொகுதியில் பறக்கப்போவது யாரின் கொடி?  என்று நம் மின்னம்பலம் மக்களிடம்  மெகா கருத்துக்கணிப்பு நடத்தியது.  இந்த தேர்தலில் சிவகங்கை தொகுதியில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சியின் சார்பில் கார்த்தி சிதம்பரம் மீண்டும் களமிறங்கியுள்ளார். அதிமுக சார்பில் சேவியர்தாஸ் போட்டியிடுகிறார். பாஜக சார்பில் தேவநாதன் யாதவ் போட்டியிடுகிறார். நாம் தமிழர் கட்சியின் சார்பில் வி.எழிலரசி போட்டியிடுகிறார். காங்கிரஸ், அதிமுக, பாஜக ஆகிய மூன்று வேட்பாளர்களுக்கும் இடையில் கடுமையான போட்டிஇருப்பதாக சொல்லப்பட்டு வந்த நிலையில்,  களத்தின் நிலவரம் என்ன..? மக்களின் வாக்குகள் யாருக்கு– என்பதை  நேரடியாக அறிந்து கொள்ளஇதுபற்றிய கருத்துக்கணிப்பை முன்னெடுத்தது மின்னம்பலம்.  உங்கள் மனதை வென்ற வேட்பாளர் யார் என்ற கேள்வியினை பரவலாக சிவகங்கை பாராளுமன்றத் தொகுதி மக்களிடம் முன்வைத்தோம். இந்த மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட ஆறு சட்டமன்றத்தொகுதிகளிலும் தலா 100 வாக்காளர்கள் என 600 பேரிடம் ஆய்வு செய்தோம்.  18-30 வயது வரையிலானவாக்காளர்கள், 30-50 வயது வரையிலான வாக்காளர்கள், 50 வயதிற்கு மேற்பட்ட வாக்காளர்கள் எனமூன்றாகப் பிரித்து ஆண்– பெண் என சம விகிதத்தில் இந்த கருத்துக்கணிப்பு நடத்தப்பட்டது.  சிவகங்கை நாடாளுமன்றத் தொகுதியில் உள்ள  6 சட்டமன்றத் தொகுதிகளான  சிவகங்கை,  திருமயம்,  ஆலங்குடி, காரைக்குடி,  திருப்பத்தூர் மற்றும் மானாமதுரை (தனி) பகுதிகளில்  நடத்தப்பட்டகருத்துக்கணிப்பின் அடிப்படையில்  காங்கிரஸ் வேட்பாளர் கார்த்தி சிதம்பரம் 50% வாக்குகளைப் பெற்று சிவகங்கை தொகுதியில் மீண்டும்முன்னிலையில் நிற்கிறார். அதிமுக வேட்பாளர் சேவியர்தாஸ் 26% வாக்குகளைப் பெற்று இரண்டாம் இடம் பிடிப்பார் என்றும் பாஜக வேட்பாளர் தேவநாதன் யாதவ் 15% வாக்குகளைப் பெறுவார் என்றும்.  நாம் தமிழர் கட்சி வேட்பாளர் வி.எழிலரசி 8% வாக்குகளைப் பெறுவார் என்றும் முடிவுகள்வெளியாகியுள்ளன. 1% பேர் கருத்து எதுவும் இல்லை என்று தெரிவித்துள்ளனர். ஆக…, சிவகங்கை தொகுதியில் இந்த முறை கார்த்தி சிதம்பரம் வெற்றி பெற்று காங்கிரசின் கொடி பறக்கவே  பிரகாசமான வாய்ப்புள்ளது. https://minnambalam.com/2024-election-mega-survey-results/congress-candidate-karthi-chidambaram-won-sivagangai-loksabha-constituency-in-minnambalam-mega-survey-2024/   மின்னம்பலம் மெகா சர்வே : திருப்பூர்… மக்களின் டாலர் யாருக்கு? Apr 16, 2024 19:02PM IST  சூடுபிடிக்கிறது அரசியல் களம்…  தமிழ்நாட்டில் எந்தெந்த தொகுதியை யார் கைப்பற்றப் போகிறார்கள்..? என்ற எதிர்பார்ப்பு அதிகரித்து வரும் நிலையில்,  நம் மின்னம்பலம் மக்களிடம் மெகா கருத்துக்கணிப்பு நடத்தியது.  மக்கள்  மனதை வென்றவர்கள் யார்..? திருப்பூர் தொகுதியில் பறக்கப்போவது யாரின் கொடி? என்று ஆய்வு நடத்தினோம்.  தமிழ்நாட்டில் இருந்து உலகமே அறியும் வகையில் தொழில் நகராக உருவெடுத்துள்ளது டாலர் சிட்டியானதிருப்பூர். இங்கே தொழிலோடு விவசாயமும் சம அளவில் நடைபெறுகிறது. திருப்பூர் தொகுதியில் திமுக கூட்டணி சார்பில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் சிட்டிங் எம்பி சுப்பராயனே  மீண்டும் களமிறங்கியுள்ளார். அதிமுக சார்பில் அருணாசலம்  போட்டியிடுகிறார். பாஜக சார்பில்ஏ.பி.முருகானந்தம் போட்டியிடுகிறார். நாம் தமிழர் கட்சியின் சீதாலட்சுமி நிற்கிறார். திமுக கூட்டணி, அதிமுக, பாஜக இவற்றுக்கு இடையே மும்முனைப் போட்டி நிலவும் திருப்பூர் களத்தின்இறுதி  களத்தின் நிலவரம் என்ன..? மக்களின் வாக்குகள் யாருக்கு– என்பதை  நேரடியாக அறிந்து கொள்ள இதுபற்றிய கருத்துக்கணிப்பைமுன்னெடுத்தது மின்னம்பலம். உங்கள் மனதை வென்ற வேட்பாளர் யார் என்ற கேள்வியினை பரவலாக திருப்பூர் பாராளுமன்றத் தொகுதிமக்களிடம் முன்வைத்தோம்.   இந்த மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட ஆறு சட்டமன்றத்தொகுதிகளிலும் தலா 100 வாக்காளர்கள் என 600 பேரிடம் ஆய்வு செய்தோம்.   18-30 வயது வரையிலான வாக்காளர்கள், 30-50 வயது வரையிலான வாக்காளர்கள், 50 வயதிற்கு மேற்பட்டவாக்காளர்கள் என மூன்றாகப் பிரித்து ஆண்– பெண் என சம விகிதத்தில் இந்த கருத்துக்கணிப்புநடத்தப்பட்டது.  திருப்பூர்  நாடாளுமன்றத் தொகுதியில் உள்ள  6 சட்டமன்றத் தொகுதிகளான  திருப்பூர் வடக்கு, திருப்பூர்தெற்கு மற்றும் ஈரோடு மாவட்டத்தில் அமைந்திருக்கும் பெருந்துறை, பவானி, அந்தியூர், கோபிச்செட்டிப்பாளையம் ஆகிய சட்டமன்றத் தொகுதிகளில்  நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பின் அடிப்படையில்…  திமுக கூட்டணியின் இந்திய கம்யூனிஸ்டு வேட்பாளர் சுப்பராயன் 43% வாக்குகளைப் பெற்று மீண்டும்முந்துகிறார்.   அதிமுக வேட்பாளர் அருணாசலம் 36%  வாக்குகளைப் பிடித்து இரண்டாம் இடத்தில் இருக்கிறார். பாஜக வேட்பாளர் ஏ.பி.முருகானந்தம் 14% வாக்குகள் பெற்று மூன்றாவது இடத்தில் உள்ளார். நாம் தமிழர் கட்சியின் சீதாலட்சுமி 6% வாக்குகளை பெறுகிறார். 1% பேர் கருத்து எதுவும் இல்லை என்று தெரிவித்துள்ளனர். ஆக… தொழிலாளர்கள் நிறைந்த திருப்பூர் தொகுதியில் இந்த முறையும் கம்யூனிஸ்ட் கொடியே  வேகமாக பறக்கிறது. https://minnambalam.com/2024-election-mega-survey-results/minnambalam-mega-survey-tiruppur-constituency-cpi-subburayan-wins-admk-came-second-place/   மின்னம்பலம் மெகா சர்வே: தென் சென்னை Apr 16, 2024 19:46PM IST 2024 மக்களவைத் தேர்தலில்  தமிழ்நாட்டில் எந்தெந்த தொகுதியை யார் கைப்பற்றப் போகிறார்கள் என்று நம் மின்னம்பலம் மக்களிடம்  மெகா சர்வே நடத்தியது. இந்த தேர்தலில் தென்சென்னை தொகுதியில் திமுக சார்பில் தமிழச்சி தங்கபாண்டியன் மீண்டும்களமிறங்கியுள்ளார்.  அதிமுக சார்பில் ஜெயகுமாரின் மகன் ஜெயவர்தன் போட்டியிடுகிறார்.  தெலுங்கானா, புதுச்சேரி ஆளுநர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு வந்திருக்கிற தமிழிசை செளந்தர்ராஜன் பாஜக சார்பில் போட்டியிடுகிறார்.  நாம் தமிழர் கட்சியின் சார்பில் தமிழ்செல்வி போட்டியிடுகிறார். திமுக, அதிமுக, பாஜக ஆகிய மூன்று வேட்பாளர்களுக்கும் இடையில் கடுமையான போட்டி இருப்பதாகசொல்லப்பட்டு வந்த நிலையில்,  களத்தின் நிலவரம் என்ன..? மக்களின் வாக்குகள் யாருக்கு என்பதை  நேரடியாக அறிந்து கொள்ளஇதுபற்றிய கருத்துக்கணிப்பை முன்னெடுத்தது மின்னம்பலம்.  உங்கள் மனதை வென்ற வேட்பாளர் யார் என்ற கேள்வியினை பரவலாக தென்சென்னை நாடாளுமன்றத் தொகுதி மக்களிடம் முன்வைத்தோம்.  இந்த மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட ஆறு சட்டமன்றத் தொகுதிகளிலும் தலா 100 வாக்காளர்கள் என600 பேரிடம் ஆய்வு செய்தோம்.   18-30 வயது வரையிலான வாக்காளர்கள், 30-50 வயது வரையிலான வாக்காளர்கள், 50 வயதிற்கு மேற்பட்டவாக்காளர்கள் என மூன்றாகப் பிரித்து ஆண்– பெண் என சம விகிதத்தில் இந்த கருத்துக்கணிப்புநடத்தப்பட்டது.  தென்சென்னை நாடாளுமன்றத் தொகுதியில் உள்ள  6 சட்டமன்றத் தொகுதிகளான விருகம்பாக்கம், சைதாப்பேட்டை,  தியாகராய நகர்,  வேளச்சேரி,  மயிலாப்பூர் மற்றும் சோழிங்கநல்லூர் பகுதிகளில் நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பின் அடிப்படையில் திமுக வேட்பாளர் தமிழச்சி தங்கபாண்டியன் 41% வாக்குகளைப் பெற்று மீண்டும் தென்சென்னைதொகுதியில் முன்னிலையில் நிற்கிறார். அதிமுக வேட்பாளர் ஜெயவர்தன் 26% வாக்குகளைப் பெற்று இரண்டாம் இடம் பிடிப்பார் என்றும் பாஜக வேட்பாளர் தமிழிசை செளந்தர்ராஜன் 25% வாக்குகளைப் பெறுவார் என்றும் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் தமிழ்செல்வி 7% வாக்குகளைப் பெறுவார் என்றும் முடிவுகள் கூறுகின்றன. 1% பேர் கருத்து எதுவும் இல்லை என்று தெரிவித்துள்ளனர். ஆக, தென்சென்னை தொகுதியில் இந்த முறையும் தமிழச்சி தங்கபாண்டியன் வெற்றி பெற்று மீண்டும் திமுகவின் கொடி பறக்கவே பிரகாசமான வாய்ப்புள்ளது.   https://minnambalam.com/2024-election-mega-survey-results/minnambalam-mega-survey-2024-south-chennai-dmk-thamilachi-thangapandiyan-wins-admk-jayavardhan-second-place/
    • க‌ருணாவுட‌ன் இருந்த‌ ப‌டிப்பு அறிவு இல்லாத‌ பிள்ளையான் அர‌சிய‌லில் பெரிய‌ இட‌த்தில் இருக்கும் போது  கூலிக்கு மார் அடிக்கும் சிங்க‌ள‌வ‌ன் ராங்கிக்குள் ஏறி இருந்து கொண்டு  வ‌ட்டின‌ அமுக்கிற‌து  சின்ன‌ வேலை புத்த‌ன் மாமா🤣😁😂.......................................
    • நேற்று நம்ம ஈழத்து எம்.ஜி.ஆர் ஒர் யூ டியுப்பில் கதைக்கும் பொழுது, நீங்கள் மேற்கூறிய கருத்துப்பட கூறியிருந்தார்....தமிழ் மக்கள் பொங்கி ஏழ வேண்டும் ஆனால் அதிகமாக பொங்கி எழக்கூடாதாம் ..அதன் விளைவு பலாலிக்குள் நாங்கள் இப்ப போக முடியாமைக்கு காரணமாம்... நல்ல சகுணமாம் வெடிச்சத்தம் கேட்கின்றமையால் என கண் சிமிட்டுதிறார்
    • #பக்கத்து இலைக்கு பாயாசம் 🤣.
    • அமெரிக்க‌னுக்கு இஸ்ரேலுக்கு 3.3 மில்லிய‌ன் அமெரிக்க‌ன் டொல‌ர் அவ‌ங்க‌ட‌  கால் தூசுக்கு ச‌ம‌ம்.................... உக்கிரேனுக்கே உத்த‌ன‌ பில்லிய‌ன் டொல‌ர‌ அமெரிக்க‌ன் அள்ளி அள்ளி கொடுத்த‌து அமெரிக்காவோடு ஒப்பிடும் போது  ஈரான் பணரீதியா கொஞ்சம் கச்டப்பட்ட நாடு.....................................
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.