Jump to content

உதவி.


sathiri

Recommended Posts

போரோ, சமாதானமோ, சந்தர்ப்பங்களை தனக்கு சாதகமாக பயன்படுத்துபவன் புலம்பெயர்ந்தவன். இதில பெரிதாக அலட்டிக் கொள்ள எதுவும் இல்லை. பிரபாகரனின் ஆட்சியானாலும் பியசேனாவின் ஆட்சியானாலும், சுழிக்கத் தெரிந்திருக்க வேண்டும்.

 

சத்தியமான உண்மை. ஆனால் இதில் புலம் பெய்ந்தவன் புலம் பெயராதவன் என்றில்லை சுழிக்கத் தெரிந்தவனே வாழ்வான் என்பதுதான் இன்றைய யதார்த்தம். நன்றி

Link to comment
Share on other sites

சாத்திரியாரின் பதிவுக்கு நன்றி. சமுதாயம் தான் இவர்களை (குற்றவாளிகளை) உருவாக்குகிறது என்கிறார்கள். அப்படியானால் இப்படியான குற்றவாளிகளுக்கு சமுதாயம் எப்படி பொறுப்பேற்பது??

Link to comment
Share on other sites

எப்போதுமே பாதிக்கப்படுபவள் பெண்ணாகவே இருக்கிறாள். எங்கட பெண்களுக்கு இந்தக்கதையில் வரும் கயவனைப் போன்றோரை இழுத்து வச்சு வெட்டி எறியப் பழக்கவேணும் அப்பத்தான் இந்த மாதிரி ஆட்கள் திருந்துவினம்.

 

சகாரா எப்பொழுதுமே அதிகமாகப்பாதிக்கப்படுவது பெண்தான். ஆனால் இங்கு யாழிலை பெண்களால் பாதிக்கப்பட்டவர்கள் ஒரு சங்கமே வைத்திருக்கிறாங்களே என்ன செய்ய?? :( :( :(

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கிடைக்கும் சந்தர்ப்பங்களும் நடந்த சில சம்பவங்களும்
கோர்வையாகும்போது வரலாறே மாறி விடும் நிலையில்

முன்னாள் பெண் போராளிகளையும் புலம்பெயர்ந்த மக்களின்

மன நிலையையும் அவர்களிக்கிடையிலான உறவையும்

விரிசலாக்க ஒரு நிகழ்வு மட்டும் சாட்சியாக இருப்பது

கேள்விக்குறி போல கண் முன் வந்து செல்கின்றது.
எழுத்து  நடை கதையை விடாமல் தொடர்ந்து

படிக்க வைத்தது மட்டும் உண்மை  :)  

Link to comment
Share on other sites

எல்லோருக்கும் குறிக்கோள் இருக்கு   .... அது  சரி என்ட   குறி  உங்கட கதைய  வாசிப்பது   எப்ப  எழுத போறியள்    கப்பல் கடத்தின   கதைய .....

Link to comment
Share on other sites

புலிகள் தோற்றுப்போனது போரில் மட்டுமல்ல... தமிழ் சமுதாய மாற்றத்திலும்தான்!

ஒரு ஆண்- பெண்- உறவு(அது எப்படியாயினும் இருக்கட்டும்) என்பதைத் தாண்டி...... அவள்(ஒரு போராளியாக இருந்தவள்) தற்கொலை என்பதற்கு முனைகிறாள் எனபது.... சமுதாயத்தின் பார்வை எவ்வளவு கொடூரமானதாக இருக்கவேண்டும் என்பதை காட்டி நிற்கிறது.

அதைவிட... பாதிக்கப்பட்ட பெண்களை சமூகம் பார்க்கும் பார்வையும் அவளைக் கையாளும் விதங்களும்..... :(

கதைக்கு மிக்க நன்றி சாத்ஸ்!

தனது இனத்திற்காக தற்கொடை செய்ய துணிந்து போனவர்களை தற்கொலைக்கு தள்ளும் எமது இனம்.எவ்வளவு பெரிய முரண்

Link to comment
Share on other sites

கதைக்கு கருத்திட்ட மருதங்கேணி .கவிதை.கிருபன்.புங்கையூரான்.ஜுவா . செங்கொடி.நுனாவிலான். வாத்தியார். அனைவரிற்கும்.நன்றிகள்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.