Jump to content

வேதனை .!


Recommended Posts

கானகம் வயல் வெளி நடந்து

காரிருளில் கந்தகம் சுமந்து

இளமை துறந்து கல்வி துறந்து

வாழ்வின் வசந்தங்கள் தூக்கி தூரபோட்டு

 

என் மண் என் மக்கள் என சுவாசித்து

என் தலைவனை உயிரிலும் மேலாய்

விசுவாசித்து நேசித்து ஒரு இலக்குக்கு

தோழர்களுடன் சேர்ந்து பயணித்து

மீண்டு வரும்போது

 

அவர் உடல்கள் தூக்கிவந்து தாங்கி வந்து

வலி சுமந்து இளைப்பாறும் போது

விடுதலை தீக்கு ஒரு சுள்ளி ஏனும்

முறித்து போடாதவர் எம்மை நிக்க வைத்து

கேள்வி கேட்கிறார் நீ யார் எதுக்கு சாகவில்லை

 

எப்படி வந்ததாய் தாங்கள் கெட்டித்தனமா

முன்னமே வந்ததால் போராளிகள்

நாங்கள் முட்டாள் தனமா கடைசியா

வந்ததால் துரோகிகளாய் அனுப்பபட்டவர்கள்

 

தேசியம் குழப்ப செயல்வீரரை பிடிக்க

உண்மையை அறிய நிலைகளை கண்காணிக்க

கேட்காமல் சும்மா கிடைக்கும் துரோகிபட்டம்

நாம் நாலுபேர் இப்ப முடிவு எடுக்கும் வட்டம்

எதுக்கு இந்த ஆர்ப்பாட்டம் எதுக்கு இந்த கூப்பாடு

 

40ஆயிரம் போராளிகள் 2லட்சம் மக்களின் இழப்பை

விடுதலை கனவை அவர்களின் தியாகத்தை

எனது என சொல்ல எவர் கொடுத்தார் உங்களுக்கு அனுமதி

ஈழ தமிழன் என்கிற அடையாளம் போதும்

உங்களின் வேஷம்களை கலைக்க

உங்கள் ஆட்டைகளை உலகம் அறிய செய்ய

 

மீண்டும் வருவார்கள் புலிகள் அதுக்கு முன்

புலிகளை வைத்து பிழைப்பவரிடம் இருந்து

புலிகளை காப்பற்ற வேணும் ஒரு தமிழனா

என் நெஞ்ச்சு பிளந்து என் தலைவனை காட்ட

நான் ஒன்றும் அனுமான் இல்லை வலிகள் பட்ட

அகதி தமிழன் வேஷம் போடா ஈழ தமிழன் .

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
ஈழ தமிழன் என்கிற அடையாளம் போதும் உங்களின் வேஷம்களை கலைக்க உங்கள் ஆட்டைகளை உலகம் அறிய செய்ய
கவிதைக்கு நன்றிகள் ....ஈழத்தமிழன் என்று சொல்லலாமா?இல்லையா?
Link to comment
Share on other sites

என் நெஞ்ச்சு பிளந்து என் தலைவனை காட்ட

நான் ஒன்றும் அனுமான் இல்லை வலிகள் பட்ட

அகதி தமிழன் வேஷம் போடா ஈழ தமிழன் .

 

நெஞ்சுக்குள்ளில் இருந்து வரும் வார்த்தைகள்.

கவிதைக்கு நன்றிகள்

Link to comment
Share on other sites

என் மண் என் மக்கள் என சுவாசித்து

என் தலைவனை உயிரிலும் மேலாய்

விசுவாசித்து நேசித்து ஒரு இலக்குக்கு

தோழர்களுடன் சேர்ந்து பயணித்து

மீண்டு வரும்போது


அருமையான வரிகள் .  அஞ்சரன் என்னை நினைவு இருகிறதா ?லிவர்பூல் அஞ்சரன்  தானை  நீங்கள்


என் மண் என் மக்கள் என சுவாசித்து

என் தலைவனை உயிரிலும் மேலாய்

விசுவாசித்து நேசித்து ஒரு இலக்குக்கு

தோழர்களுடன் சேர்ந்து பயணித்து

மீண்டு வரும்போது


அருமையான வரிகள் .  அஞ்சரன் என்னை நினைவு இருகிறதா ?லிவர்பூல் அஞ்சரன்  தானை  நீங்கள்

 

Link to comment
Share on other sites

என் மண் என் மக்கள் என சுவாசித்து

என் தலைவனை உயிரிலும் மேலாய்

விசுவாசித்து நேசித்து ஒரு இலக்குக்கு

தோழர்களுடன் சேர்ந்து பயணித்து

மீண்டு வரும்போது

 

அவர் உடல்கள் தூக்கிவந்து தாங்கி வந்து

வலி சுமந்து இளைப்பாறும் போது

Link to comment
Share on other sites

உங்கள் ஆதங்கம் புரிகிறது. ஆனால் அவ்வாறு விமர்சிப்பவர்களை எல்லாம் நீங்கள் உயர்ந்த இடத்தில் வைத்துப் பார்ப்பதனால்நான் உங்கள் மனம் காயப்படுகிறது.

Link to comment
Share on other sites

தேசியம் குழப்ப செயல்வீரரை பிடிக்க

உண்மையை அறிய நிலைகளை கண்காணிக்க

கேட்காமல் சும்மா கிடைக்கும் துரோகிபட்டம்

நாம் நாலுபேர் இப்ப முடிவு எடுக்கும் வட்டம்

எதுக்கு இந்த ஆர்ப்பாட்டம் எதுக்கு இந்த கூப்பாடு  //// 

 

கவிதைக்குப் பொய்யாமொழி என்ற பெயரும் உண்டு . ஆனால் அஞ்சரனின் கவிவரிகளில் அந்தப் பொய்யாமொழி பொய்த்துவிட்டது . உண்மை என்றுமே உறங்கியது கிடையாது , எனவே தொடருங்கள் அஞ்சாமொழியுடன் அஞ்சரன் . கவிதைக்கு எனது மனங்கனித்த வாழ்த்துக்கள் :) :) :) .

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு படைப்பாளியின் சமூகம்மீதான நியாயமான கோபமே அவனை நல்ல பல படைப்புகளை தர தூண்டிவிடுகிறது.. உங்கள் கவிதைகளில் கொந்தளிக்கும் கோபத்தையும் மனதின் உணர்வுகளையும் படம்பிடித்திருக்கிறீர்கள்.. வரிகளில் தெரியும் வலிகளில் ஆதங்கம்.. தொடர்ந்து எழுதட்டும் உங்கள் பேனா..

 

வாழ்த்துக்கள்..

Link to comment
Share on other sites

அனைவருக்கும் நன்றி ...ஆதங்கம் அல்ல வலி போராட்ட களத்தில் பெரியவன் சிறியவன் கிடையாது அண்ணா போராடினான கடைசிவரை இங்கு எல்லோரும் கோலித் தாவீத்துக்களை பார்த்து சிரிக்கத்தான் செய்வர்

 

வரலாறை நாங்க எழுதத்க்கூடாது வரலாறு எம்மை எழுதவேணும் அதுதான் களம் .!

Link to comment
Share on other sites

எப்படி வந்ததாய் தாங்கள் கெட்டித்தனமா

முன்னமே வந்ததால் போராளிகள்

நாங்கள் முட்டாள் தனமா கடைசியா

வந்ததால் துரோகிகளாய் அனுப்பபட்டவர்கள்

 

 

களத்தில் உயிரைக்கொடுத்து உடலைச் சிதைத்து ஊனமாகி புலம்பெயர்ந்த போராளிகள் மீது இப்போது ஏவப்படும் துரோக அம்புகள் மீது கேள்வியெழுப்பிய துணிச்சலுக்கு பாராட்டுக்கள் அஞ்சரன். முந்தி வந்தவர்கள் நல்லவர் பிந்தி வலி சுமந்து வந்த போராளிகள் துரோகிகள் என்ன உலகமோ இது ?

உண்மைகள் ஒருநாள் தன் உண்மையான முகத்தைக் காட்டும்வரை தியாகிகளே நீங்கள் தப்பியிருந்திடுங்கள்.

Link to comment
Share on other sites

40ஆயிரம் போராளிகள் 2லட்சம் மக்களின் இழப்பை

விடுதலை கனவை அவர்களின் தியாகத்தை

எனது என சொல்ல எவர் கொடுத்தார் உங்களுக்கு அனுமதி

ஈழ தமிழன் என்கிற அடையாளம் போதும்

உங்களின் வேஷம்களை கலைக்க

உங்கள் ஆட்டைகளை உலகம் அறிய செய்ய

 

நான் வசனத்தில கேட்டன்.. தூக்கிட்டானுக! :):mellow:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
முதலில் கவிதைக்கு நன்றி சொல்லிக் கொண்டு.எதுவும் இருக்கும் இடத்தில் இருந்தால் தான் மதிப்பு.புலிகள் அமைப்பில்,தலைவரின் கீழ் ஒழுங்காக இருந்திட்டு வந்த போராளிகள் எல்லாம் புலத்தில் போடும் கூத்தை பார்த்துக் கொண்டு தானே இருக்கிறேன் :(
 
Link to comment
Share on other sites

அஞ்சரன்... உங்கள் கவிதை சொல்லவரும் விடயம் குறித்து நிறையக் கதைக்கவேண்டும் என மனது உந்துகிறது. ஆனால்  இங்கு இப்பொழுது வேண்டாம் என சற்று ஓரமாக ஒதுங்குகின்றது அதே மனசு! பயத்தாலோ பரிதாபத்தாலோ அல்ல. அதற்கு இது நேரமல்ல. பொருத்தமில்லாத நேரத்தில்,இடத்தில் எதைச் சொன்னாலும் செய்தாலும் எங்களை முட்டாளாக்கிவிடுவார்கள்!!!

 

எல்லாவற்றிற்கும் ஒரு எல்லை உண்டு. அவர்களுக்கும் எமக்குமான இடைவெளி அதுதான்! அந்த இடைவெளி குறைந்துகொண்டே வரும்பொழுது ஒரு சந்தர்ப்பத்தில் அதற்கான நேரம் வரும்!

கவிதைக்கு மிக்க நன்றி அஞ்சரன். :)

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அஞ்சரன்... உங்கள் கவிதை சொல்லவரும் விடயம் குறித்து நிறையக் கதைக்கவேண்டும் என மனது உந்துகிறது. ஆனால்  இங்கு இப்பொழுது வேண்டாம் என சற்று ஓரமாக ஒதுங்குகின்றது அதே மனசு! பயத்தாலோ பரிதாபத்தாலோ அல்ல. அதற்கு இது நேரமல்ல. பொருத்தமில்லாத நேரத்தில்,இடத்தில் எதைச் சொன்னாலும் செய்தாலும் எங்களை முட்டாளாக்கிவிடுவார்கள்!!!

 

எல்லாவற்றிற்கும் ஒரு எல்லை உண்டு. அவர்களுக்கும் எமக்குமான இடைவெளி அதுதான்! அந்த இடைவெளி குறைந்துகொண்டே வரும்பொழுது ஒரு சந்தர்ப்பத்தில் அதற்கான நேரம் வரும்!

கவிதைக்கு மிக்க நன்றி அஞ்சரன். :)

 

நன்றி கவிதை ,இதுதான் என்நிலையும்  வாய் மூடி இருப்பதே இப்போதைக்கு

நல்லது :(

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • Published By: DIGITAL DESK 3 16 APR, 2024 | 11:19 AM   கொவிட் தொற்று பற்றிய உலக சுகாதார நிறுவனம் மற்றும் இலங்கை சுகாதார அமைச்சின் ஆலோசனைகள் தொடர்பாக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி தெளிவுபடுத்தியுள்ளார். யாழ் மாவட்டத்தில் நீண்ட காலத்திற்கு பின்னர் கொவிட்தொற்று காரணமாக பெண் ஒருவர் உயிரிழந்துள்ளநிலையில், மக்கள் மத்தியில் தேவையற்ற சந்தேகங்களை தீர்க்கும்வகையில் குறித்த தகவலை தனது சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார். இதன்படி 2023 ஒக்டோபர் 10ம் திகதி முதல் கீழ்வரும் 7 விடயங்கள் சுகாதார அமைச்சினால் சுற்றறிக்கையொன்று வெளியிடப்பட்டு பின்பற்றப்படுகிறது. 1. கொவிட் தொற்று ஏற்பட்டவர்களுக்கு ஏனைய சுவாசத் தொற்று நோய்கள் ஏற்பட்டவர்களுக்கு வழங்கப்படுகின்ற அதே உரிய பாதுகாப்பும் பராமரிப்பும் வழங்கப்பட வேண்டும். பொருத்தமான சிகிச்சையும் வைத்தியசாலையில் வழங்கப்படும்.  (பொதுவாக சுவாச தொற்று வருத்தம் இன்னொருவருக்கு இலகுவாக பரவலாம். ஆகவே சுவாசத் தொற்று உடையவர்கள் உரிய அடிப்படை சுகாதார விதிமுறைகளை கடைப்பிடிக்க வேண்டும். அவ்வாறே தொற்று உடையவருக்கு அருகில் இருப்பவர்கள் மற்றும் பராமரிப்பவர்கள் உரிய சுகாதார பழக்கவழக்கங்களைப்  பேண வேண்டும்.) 2. எதாவது நோய் ஒன்றின் சிகிச்சைக்கு முன்னர் அல்லது சத்திர சிகிச்சை ஒன்றிற்கு முன்னர்  கொவிட் தொற்றும் இருக்கின்றதா என பரிசோதனைகள் செய்யப்படுவதில்லை. 3. கொவிட் தொற்று உடையவரிற்கு அருகில் இருந்தவர்களிற்கு அல்லது அவருக்கு அருகில் சென்று சிகிச்சை அளித்தவர்களுக்கு கோவிட் தொற்று இருக்கின்றதா என பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுவதில்லை. 4. இருமல் மற்றும் தடிமன் போன்ற சுவாசத் தொற்று ஏற்பட்டவர்கள் இன்னொருவருக்கு தொற்று ஏற்படாத வகையில் உரிய நடைமுறைகளைப் பின்பற்ற வேண்டும். குறிப்பாக அதிகளவில் ஒன்றுகூடும் இடங்களில் உரிய முறையில் நடந்து கொள்ள வேண்டும். 5. கொவிட் இறப்பு ஏற்படும் போது உரிய சுகாதார விதிகளைக் கடைப்பிடித்து வீடுகளில் இறுதிச் சடங்கை செய்யமுடியும். 6. சுகாதார அமைச்சின் தொற்று நோய் தடுப்பு பிரிவின் அறிவுறுத்தலின் அடிப்படையில் சமுதாயத்தில் கொவிட் தொற்று இருக்கின்றதா என பலருக்கு பரிசோதனைகள் செய்யப்படுவதில்லை. 7. தனியார் சிகிச்சை நிலையங்களும் இந்த நடைமுறைகளைக் கடைப்பிடிக்க வேண்டும். https://www.virakesari.lk/article/181205
    • இது யாழ்ப்பாணத்தில் இல்லை.  பூந்கரிக்குத் தெற்கே, பூநகரி மன்னார் வீதியில் ஜெயபுரத்திற்கு(சந்தி ) மேற்கே 7/8 Km ல் இருக்கிறது.    https://www.aloeus.com/devils-point-veravil/
    • தகவலுக்கு நன்றி  இந்த ஊர்  யாழ்பாணத்தில் எங்கே இருக்கின்றது என்பதே எனக்கு தெரியாது.தெரிந்தவர்கள் சொன்னதை வைத்தே சொன்னேன். முன்பு யாழ்கள உறவு தனிஒருவன் சொன்னவர் வீட்டு திட்டம் வந்த போதும் எதிர்ப்பு தெரிவித்து வீடும் கிடைக்காமல் போய்விட்டது.இங்கே உள்ளவர்கள் சென்றுவந்தவர்களும் அப்படியே  சொன்னவர்கள். இப்படியே தொழில்சாலை வேண்டாம் வீடு வேண்டாம் எதிர்த்து கொண்டிருந்தால் தமிழர்கள் வாழ்வதற்கு சிங்கள பிரதேசங்களுக்கு சென்று தான் குடியேறுவார்கள்.
    • நானும் அறிமுகமாகிக்கிறேன்..🙏 கி.பி.2009ல் ஈழம் செய்திகளின் தேடலின் போது யாழுக்கு வந்தேன். அதன்பின் யாழும், உறவுகளும் அன்பால் என்னை கட்டிப்போட்டுவிட்டனர்.😍 தில்லையில் பொறியியல் படித்த, மதுரையை அண்மித்த சிற்றூரை பிறப்பிடமாகக் கொண்ட மூத்த பொறியாளன். வெளிநாட்டில் வசிக்கிறேன். BTW, இந்த சீமந்து தொழிற்சாலையில் 'ப்ராசஸ்' எப்படி? பொலுசன் இல்லாத தொழிற் நுட்பம்தானே? 🙂
    • மிக்க நன்றி, கு.சா🙏  பரிமளம் அம்மணி நலமா? 😋 கரணவாய் பக்கம் போறது இல்லையா? கரணவாய் மூத்த விநாயகர் ஆலயம் உங்களை தேடுது, குசா..😍 ஒரு எட்டுக்கா அம்மணியோட போய் வாங்கோ.😎 அப்படியா? 😮 மிக்க நன்றி, நுணா 🙏 மிக்க நன்றி,  ஈழப்பிரியன் 🙏 --------------------------------------------------------------------------------------------------------------------------------------------------- யாழ் உறவுகள் அனைவருக்கும் ...
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.