Jump to content

நான் பழகிய யாழ் உறவுகள்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
(41)

ராசவன்னியன் 

 

ராசவன்னியன்  அண்ணா..யாழிழ் அழகான படங்கள் இணைப்பார்..தமிழ் நாட்டில் வசிக்கும் உறவு....அரசியலில் ஆர்வம் கொண்டவர்...மற்ற உறவுகளை பகைத்துக் கொள்ளவதும் இல்லை எல்லாருடனும் அன்பாய் பன்பாய் பழகுவார்...ஈழப் பாடல்கள் மேல் ரொம்ப ஆர்வம் கொண்டவர்..ஒரு சில பாடல்களை யாழிழ் கேட்டும் இருக்கிறார்.....

 

எம்மை நினைவில் நிறுத்தி கருத்தெழுதியமைக்கு மிக்க நன்றி 'பையா'! 

 

உங்களுக்காக நான் விரும்பும் இந்த பாடலை சிபாரிசு செய்கிறேன்.

 

 

 

http://youtu.be/LLcRLF2xsok

Link to comment
Share on other sites

  • Replies 108
  • Created
  • Last Reply

நீங்கள் என்னை வேணுமென்றே அக்கா என்று அழைப்பது எனக்கு தெரியும். :D:) நான் தங்கை என்பதற்கு தமிழ்சூரியன் அண்ணா (அங்கிள் :lol:) தான் சாட்சி சொல்ல வேணும். :rolleyes::)

நான் நினைக்கிறேன் பையனுக்கும் உங்களுக்கும் கிட்டத்தட்ட ஒரே வயதாக இருக்கும் என்று .......... :D  :D

Link to comment
Share on other sites

நான் நினைக்கிறேன் பையனுக்கும் உங்களுக்கும் கிட்டத்தட்ட ஒரே வயதாக இருக்கும் என்று .......... :D:D

நானும் அப்பிடித்தான் நினைக்கிறேன் அங்கிள்..! :D பையன் அண்ணாவுக்கும் துளசிச் சித்திக்கும் கிட்டத்தட்ட ஒரே வயதுதான்.. :lol:

Link to comment
Share on other sites

நானும் அப்பிடித்தான் நினைக்கிறேன் அங்கிள்..! :D பையன் அண்ணாவுக்கும் துளசிச் சித்திக்கும் கிட்டத்தட்ட ஒரே வயதுதான்.. :lol:

அடப்பாவிங்க என்ன மாமா ஆக்கிட்டாங்க .. :D ............அதுவும் கேர்ள் ஃபிரண்ட் தேடும் இந்த வயதில ....... :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மன்னிக்கவும் ஒரு சில உறவுகளை எழுத மறந்து விட்டேன் நேர பற்றாக்குறையால் செய்ய வேண்டிய அலுவல்கள் நிறைய இருந்த படியால் எழுத முடிய வில்லை..மற்ற உறவுகளை பற்றி எழுதி கொண்டு இவர்களை விட்டு விட்டேன்..கோவிக்க மாட்டினம் என்று நினைக்கிறேன்... :D 

யாரையும் எழுத மறந்து இருந்தால் மன்னித்துக் கொள்ளுங்கள்.....  :unsure:  :rolleyes:  

 

தம்பி ராசா! யாழ்களம் எண்டது கடல்மாதிரி.........அள்ள அள்ள அள்ளிக்கொண்டேயிருக்கலாம். முடிவேயிருக்காது! :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

...அதுவும் கேர்ள் ஃபிரண்ட் தேடும் இந்த வயதில ....... :lol:

 

உங்களைத்தானே  சொல்கிறீர்கள்

தம்பி  என்று சொல்வதில்  பெருமை எனக்கு..... :lol:  :D

Link to comment
Share on other sites

உங்களைத்தானே  சொல்கிறீர்கள்

தம்பி  என்று சொல்வதில்  பெருமை எனக்கு..... :lol:  :D

கொஞ்சம் களைப்பு ஏதாவது பன்பாலாக எழுத திரி ஒண்டும் அமையுத்யுது இல்லை அதனால பையனின் திரிக்குள் சிறு பண்பலுக்காக எழுதினேன் .சத்தியமாய் நான் ஒரு நல்ல வாலிபன்  :D  :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கொஞ்சம் களைப்பு ஏதாவது பன்பாலாக எழுத திரி ஒண்டும் அமையுத்யுது இல்லை அதனால பையனின் திரிக்குள் சிறு பண்பலுக்காக எழுதினேன் .சத்தியமாய் நான் ஒரு நல்ல வாலிபன்  :D  :D

 

 

புரிந்து கொண்டோம் நீங்கள் வாலிபன் என்று விழித்ததிலிருந்து....  :D  :D  :D  :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நானும் அப்பிடித்தான் நினைக்கிறேன் அங்கிள்..! :D பையன் அண்ணாவுக்கும் துளசிச் சித்திக்கும் கிட்டத்தட்ட ஒரே வயதுதான்.. :lol:

மனம் விட்டு சிரித்தேன் 

:D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பையன்26 க்கு மிக்க நன்றி...

 

முன்பு நான் அதிகம் கவிதை எழுதிய நாட்களில் பையனை எனக்குத் தெரியும், தம்பி என்றே அழைப்பேன், நான் சில வருடங்களுக்கு முதல் எப்படியான கவிதைகளை எழுதினேன் என்பதை, நான் யாழுக்கு சில வருடங்களாக ஒழுங்காக வராதபோதும் ஏன்..கவிதைகளை எழுதாத போதும் கூட ஞாபகம் வைத்து என்னைப் பற்றி எழுதியதில் எனக்கு மிக்க மகிழ்ச்சி...

 

அவனுக்கு முக்கியமாக என்னைப்போல தமிழினத் துரோகி கருணா நிதியை கடுகளவும் பிடிக்காது, ஏன் தமிழருக்கு  துரோகம் இழைக்கும் எவரையுமே பிடிக்காது யாரென்றும் பார்க்காமல் பேசிடுவான்... அந்த அவனின் குணமே எனக்கு அவனில் மிகவும் பிடித்தது.

 

பையா உனக்காக நீ விரும்பும் ஒரு ஆக்கமொன்று வெகு விரைவில் யாழில் இடுகிறேன்...  நன்றி. 

Link to comment
Share on other sites

நன்றி பையா என்னையும் நினைவு கூர்ந்ததற்கு.

 

தொடருங்கள்;  நல்ல பதிவுகள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பையன்26 க்கு மிக்க நன்றி...

 

முன்பு நான் அதிகம் கவிதை எழுதிய நாட்களில் பையனை எனக்குத் தெரியும், தம்பி என்றே அழைப்பேன், நான் சில வருடங்களுக்கு முதல் எப்படியான கவிதைகளை எழுதினேன் என்பதை, நான் யாழுக்கு சில வருடங்களாக ஒழுங்காக வராதபோதும் ஏன்..கவிதைகளை எழுதாத போதும் கூட ஞாபகம் வைத்து என்னைப் பற்றி எழுதியதில் எனக்கு மிக்க மகிழ்ச்சி...

 

அவனுக்கு முக்கியமாக என்னைப்போல தமிழினத் துரோகி கருணா நிதியை கடுகளவும் பிடிக்காது, ஏன் தமிழருக்கு  துரோகம் இழைக்கும் எவரையுமே பிடிக்காது யாரென்றும் பார்க்காமல் பேசிடுவான்... அந்த அவனின் குணமே எனக்கு அவனில் மிகவும் பிடித்தது.

 

பையா உனக்காக நீ விரும்பும் ஒரு ஆக்கமொன்று வெகு விரைவில் யாழில் இடுகிறேன்...  நன்றி. 

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சகோதரா
எப்பவும் எதையும் வெளிப்படையாய் தான் கதைக்கனும் அண்ணா...
சரி அந்த ஆக்கத்தை படையுங்கள் ஆவலுடன் எதிர் பார்த்து இருக்கிறேன்

நன்றி பையா என்னையும் நினைவு கூர்ந்ததற்கு.

 

தொடருங்கள்;  நல்ல பதிவுகள்

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி அண்ணா....

Link to comment
Share on other sites

நல்ல ஒரு பதிவு பையன், இன்று தான் முழுமையாக பார்த்தேன் என்னையும் ஞாபகம் வைத்து எழுதியதற்கு நன்றி...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தம்பி

இது நான் 2011  தையில் எழுதியது

நீங்கள்  மறந்த எவராவது இதில்  இருக்கிறார்களா பாருங்கள்

 

http://www.yarl.com/forum3/index.php?showtopic=79803

Link to comment
Share on other sites

நன்றி பையன் அண்ணா, என்னையும் உங்கள் பட்டியலில் சேர்த்துக்கொண்டமைக்கு. :) :) :)

முன்னர் உங்களை விளையாட்டு திரியில் அடிக்கடி காண்பேன். பின்னர் அரசியல் திரிகளில் அடிக்கடி காண்பேன். நீங்கள் ஈழத்தில் மிகுந்த பற்று வைத்துள்ளீர்கள் என்பது யாரும் சொல்லி தெரிய வேண்டியதில்லை. :) மாணவர் போராட்ட செய்திகள் அல்லது ஈழம் சார்ந்த உடனுக்குடன் தெரிந்துகொள்ள ஆர்வமாக உள்ள செய்திகளை யாழில் இணைப்பவர்களில் நீங்களும் ஒருவர். :)

நீங்கள் என்னை வேணுமென்றே அக்கா என்று அழைப்பது எனக்கு தெரியும். :D:) நான் தங்கை என்பதற்கு தமிழ்சூரியன் அண்ணா (அங்கிள் :lol:) தான் சாட்சி சொல்ல வேணும். :rolleyes::)

 

 

துளசி மாமி கவலைப்படாதையுங்கோ

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல ஒரு பதிவு பையன், இன்று தான் முழுமையாக பார்த்தேன் என்னையும் ஞாபகம் வைத்து எழுதியதற்கு நன்றி...

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி அண்ணா

தம்பி

இது நான் 2011  தையில் எழுதியது

நீங்கள்  மறந்த எவராவது இதில்  இருக்கிறார்களா பாருங்கள்

 

http://www.yarl.com/forum3/index.php?showtopic=79803

நன்றி அண்ணா

Link to comment
Share on other sites

தம்பி

இது நான் 2011  தையில் எழுதியது

நீங்கள்  மறந்த எவராவது இதில்  இருக்கிறார்களா பாருங்கள்

 

http://www.yarl.com/forum3/index.php?showtopic=79803

நல்ல பதிவு விசுகு அண்ணா இன்று தான் இதை பார்த்தேன், அடடா அசத்தி இருக்கீங்க... எனக்கும் இப்படி எல்லாம் எழுத வேண்டும் என்ற ஆசையை தூண்டி விட்டு விடிட்டீங்க... நிச்சயம் எம் கருத்துக்கள உறவுகள் பற்றி எழுதுவேன்...

Link to comment
Share on other sites

பையன் என்ற பெரிய மனிதன் இந்த திரியை பொருளோடும், காரிய காரணங்களுடன்தான் திறந்தார் போலிருக்கு. அவர் இதில் தான் தொலைத்துவிட்ட உறவுகளை தேடுகிறார் போலும் படுகிறது. :icon_idea:

 

நன்றி பையா எனது பெயரையும் நினைவில் வைத்திருந்ததற்கு.  :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தம்பி

இது நான் 2011  தையில் எழுதியது

நீங்கள்  மறந்த எவராவது இதில்  இருக்கிறார்களா பாருங்கள்

 

http://www.yarl.com/forum3/index.php?showtopic=79803

 

விசுகு ! நன்றாக  எழுதி உள்ளீர்கள் , இதுவரை பார்க்க வில்லை , என்னையும் குறிப்பிட்டுள்ளீர்கள் நன்றி! :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பையன் என்ற பெரிய மனிதன் இந்த திரியை பொருளோடும், காரிய காரணங்களுடன்தான் திறந்தார் போலிருக்கு. அவர் இதில் தான் தொலைத்துவிட்ட உறவுகளை தேடுகிறார் போலும் படுகிறது. :icon_idea:

 

நன்றி பையா எனது பெயரையும் நினைவில் வைத்திருந்ததற்கு.  :)

 

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி அண்ணா.. நல்ல உள்ளம் கொண்டவர்களை எப்படி மறக்க முடியும் அண்ணா...அந்த நாட்களில் நான் பெரிதும் எழுதாட்டியும் அவர்களின் எழுத்தை அதிகம் விரும்பி வாசிப்பேன்...அவர்கள் இப்ப வருவது இல்லை என்று நினைக்க சின்னக் கவலை தான்

Link to comment
Share on other sites

பையன் எல்லோரையும் பற்றி எழுதிவிட்டார். பையனைப் பற்றி நீங்கள் என்ன நினைக்கின்றீர்கள் என்று எழுதுங்கோவன்!

Link to comment
Share on other sites

பையன் எல்லோரையும் பற்றி எழுதிவிட்டார். பையனைப் பற்றி நீங்கள் என்ன நினைக்கின்றீர்கள் என்று எழுதுங்கோவன்!

நான் ஒன்றும் நினைக்கவில்லை. ஆனால் ஒரு கேள்வி தான் உண்டு. அவர் எப்ப age attain ஆவார்? :D அதாவது எப்ப வாலிபன் ஆவார்?

Link to comment
Share on other sites

நான் ஒன்றும் நினைக்கவில்லை. ஆனால் ஒரு கேள்வி தான் உண்டு. அவர் எப்ப age attain ஆவார்? :D அதாவது எப்ப வாலிபன் ஆவார்?

பெய்த மளைக்கு முளைத்த காளானின் குடை விரிந்த பின்னர். :D

 

இதுதான் எண்ணைச்சட்டி சோற்றுப்பனையை பார்த்து பானையைப் பார்த்து கறுப்பு என்றதாம்.

 

எப்பன் வளர்ந்து பையன் அளவுக்கு வந்தால்தான் கேள்விக்கு பதில் சொல்லும் போது புரியும் காளான்.  :D

Link to comment
Share on other sites

பெய்த மளைக்கு முளைத்த காளானின் குடை விரிந்த பின்னர். :D

 

இதுதான் எண்ணைச்சட்டி சோற்றுப்பனையை பார்த்து பானையைப் பார்த்து கறுப்பு என்றதாம்.

 

எப்பன் வளர்ந்து பையன் அளவுக்கு வந்தால்தான் கேள்விக்கு பதில் சொல்லும் போது புரியும் காளான்.  :D

என்னையும் பையன் (இளவயதினன்) என்று சொன்னமைக்கு நன்றி :D

 

The pot calling the kettle black :icon_mrgreen:

 

நான் அவர் யாழ்கள nickname ஐ சொன்னேன் ஐயா  :(

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

என்னையும் பையன் (இளவயதினன்) என்று சொன்னமைக்கு நன்றி :D

 

The pot calling the kettle black :icon_mrgreen:

 

நான் அவர் யாழ்கள nickname ஐ சொன்னேன் ஐயா  :(

 

வயதுக்கு ஏற்ப்ப போல தான் யாழில் பெயரும் இருக்கும்....

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • 'உரையாடலின் அறுவடை' என்னும் இரா. இராகுலனின் இந்தக் கவிதையை 'அகழ்' இதழில் இன்று பார்த்தேன். பல வருடங்களின் முன்னர் ஒரு அயலவர் இருந்தார். இந்தியாவில் ஒரு காலத்தில் ஐஐடி ஒன்று மட்டுமே இருந்தது. அந்தக் காலத்தில் அவர் அந்த ஐஐடியில் படித்தவர் என்று சொன்னார். அவரிடம் அபாரமான நினைவாற்றலும், தர்க்க அறிவும் இருந்தன. இங்கு அவர் எவருடனும் பழகியதாகவோ, அவருடன் எவரும் பழகியதாகவோ தெரியவில்லை. அவருடன் கதைப்பது சிரமமான ஒரு விடயம் தான். அவர் சொல்லும் பல விடயங்கள் என் தலைக்கு மேலாலேயே போய்க் கொண்டிருந்தன. அதனாலேயே அவரை எல்லோரும் தவிர்த்தனர் போலும்.     நான் எப்போதும் அவருடன் ஏதாவது கதைக்க முற்படுவேன். அவர் அடிக்கடி சலித்துக் கொள்வார், நான் ஒரு போதும் அவரிடம் ஒரு கேள்வியும் கேட்பதில்லை என்று. அவர் சொல்லும் விடயங்கள் சுத்தமாகப் புரியாமல் இருக்கும் போது, நான் என்ன கேள்வியை கேட்பது? அவர் இப்பொழுது இங்கில்லை. இந்தப் பூமியிலேயே இல்லை. இன்று இந்தக் கவிதையை பார்த்த பொழுது அவரின் நினைவு வந்தது.  '....கேள்வியும் பதிலுமற்ற உரையாடல் நாம் சந்திப்பதற்கு முன்பு இருந்த இடத்திலேயே நம்மைவிட்டு விடுகிறது....'  என்ற வரிகளில் அவர் தெரிந்தார். *************    உரையாடலின் அறுவடை (இரா. இராகுலன்) ------------------------- கேட்கும் கேள்விகளிலிருந்தும் அளிக்கும் பதில்களிலிருந்தும் கடைபிடிக்கும் மௌனத்திலிருந்தும் நமக்கிடையேயான தூரத்தை நாம் நிர்ணயித்துக்கொள்கிறோம் தொடர்ந்து எழுப்பும் கேள்விகள் உடைத்து உடைத்து உள் பார்க்கிறது தொடர்ந்து அளிக்கும் பதில்கள் உள் திறந்து திறந்து காண்பிக்கிறது தொடரும் மௌனம் இருவரிடமும் திறவுகோலை அளிக்கிறது பூட்டினால் திறக்கவும் திறந்தால் பூட்டவும் கேள்வியும் பதிலுமற்ற உரையாடல் நாம் சந்திப்பதற்கு முன்பு இருந்த இடத்திலேயே நம்மைவிட்டு விடுகிறது https://akazhonline.com/?p=6797  
    • அவர் சிங்களத்துக்கு பஞ்சு துக்குபவர் இன்னும் அவருக்கு பெல் அடி கேட்கவில்லை போல் உள்ளது 😆
    • இருக்க‌லாம் பெருமாள் அண்ணா ஜெய‌ல‌லிதாவுக்கு க‌ருணாநிதிக்கு கோடி காசு அவ‌ங்க‌ட‌ கால் தூசுக்கு ச‌ம‌ம்..............ஜெய‌ல‌லிதா சொத்து குவிப்பு வ‌ழ‌க்கில் எத்த‌னை ஆயிர‌ம் கோடி  2ஜீ ஊழ‌லில் அக்கா க‌ணிமொழி அடிச்ச‌து எவ‌ள‌வு...............இப்ப‌ இருக்கும் முத‌ல‌மைச்ச‌ருக்கு தேர்த‌லுக்காக‌ 600 கோடி எங்கு இருந்து வ‌ந்த‌து என்ர‌  ம‌ன‌சில் வீர‌ப்ப‌ன் எப்ப‌வும்  என் குல‌சாமி🙏🙏🙏...................................
    • வீரப்பன் இறந்த பின்தான் அதிகஅளவான  இயற்கை வள சுரண்டல்கள் அந்த காடுகளில் நடைபெறுவதாக எங்கோ படித்த நினைவு .
    • பெரிய‌வ‌ரே தேர்த‌ல் ஆனைய‌ம் யாரின் க‌ட்டு பாட்டில் இருக்குது அன்மைக் கால‌மாய் இந்தியா அள‌வில் ந‌ட‌க்கும் ச‌ம்ப‌வ‌ங்க‌ளை காது கொடுத்து கேட்ப‌து இல்லையா பெரிய‌வ‌ரே..............இந்தியாவில் எத்த‌னையோ க‌ட்சியை உடைத்து அவ‌ர்க‌ளின் சின்ன‌த்தை புடுங்கி..............த‌மிழ் நாட்டை விட‌ வ‌ட‌ நாட்டில் வீஜேப்பின் அட்டூழிய‌ம் அதிக‌ம்..............நாம் த‌மிழ‌ர் க‌ட்சி ப‌ற்றி நான் எழுதின‌தில் சிறு பிழையும் இல்லை..............க‌ட்சி தொட‌ங்கின‌ கால‌த்தில் இருந்து க‌ட்சி பெடிய‌ங்க‌ளுட‌ன் அண்ண‌ன் சீமானுட‌ன் ப‌யணிக்கிறேன்...............................................
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.