Jump to content

நான் பழகிய யாழ் உறவுகள்


Recommended Posts

தமிழிலே எழுத மிகவும் கஸ்ரப்பட்ட பையன் இப்போது கோர்வையாக இவ்வளவு எழுதும் அளவிற்கு வளர்ந்திருக்கிறார் என்றால் அதனைப் பாராட்டாமல் இருக்க முடியாது,

Link to comment
Share on other sites

  • Replies 108
  • Created
  • Last Reply

//

நாரதர்

 

நாரதர் அண்ணா..இந்த அண்ணாவுக்கும் எனக்கும் ஒரு விசயத்தில் நல்லா ஒத்துப் போக்கும் எங்க இரண்டு பேருக்கும் இந்தியா என்ர போலி ஜனனாயக நாட்டை கண்ணிலும் காட்டக் கூடாது....இவர சும்மா நினைத்துப் போடாதைங்கோ குறுக்கு வழியில் சிந்திக்க கூடிய உறவு..எதை எப்படி செய்தால் ஈழத்தை அடையலாம் என்று நாரதர் அண்ணாவுக்கு நல்லாவே தெரியும்...இதை நான் ஏன் சொல்லுறேன் என்றால் அவரின் பல எழுத்தை கண்டுவந்தவன் என்ற முறையில்..இணைந்து இருங்கள் அண்ணா யாழில்//

 

உண்மையில் உங்களை எனக்கு நாபகம் இல்லை.எனக்கு இங்கு பலரைத் தெரியாது நான் இங்கு வாசிப்பது, ஊர்ப்புதினத்தை மட்டுமே. அதனால் யாழில் மற்றைய இடங்களில் யார் என்ன சொல்லிகினம் எங்க சன்டை நடக்குது என்றும் தெரியாது.ஆனால் முன்னரைப் போலவே எல்லாம் நடக்குது எண்டு விளங்குது. இதில் உங்களின் பதிவு பலரை எனக்கு அறிமுகம் செய்து இருக்கிறது.

 

நீங்கள் என்னைப் பற்றி எழுதிய விடயம் பற்றி விளக்க வேண்டும்.வன்னியில் போராட்டம் நடந்த போது நாங்கள் பார்வையாளர்கள்.இப்போது உலகம் முழுக்கப் போராட்டம் நடக்குது.இன்னும் நாங்கள் பார்வையாளர்களாக பொழுது போக்குக்கு தமிழத் தேசியம் கதைத்துக் கொண்டு இருக்க ஏலாது. இருக்கும் இடங்களில் எங்களுக்குச் சரி என்று படும் அமைப்புக்களோடு சேர்ந்து வேலை செய்ய வேணும்.

இதில பல அனுபவங்களைக் கற்றுக் கொள்ள முடியும். போராட்டம் புலிகளோடு தொடங்கவும் இல்லை அது புலிகளின் அழிவோடு முடியப் போறதும் இல்லை. இது தொடர்ந்து கொண்டு தான் இருக்கும்.

இன்றைய நிலையில் கூட்டமைப்பு தம்மால் முடிந்ததைச் செய்கிறார்கள்.நாங்கள் எம்மால் முடிந்ததைச் செய்ய வேணும்.எல்லார் மீதும் எல்லாரும் விமரிசனம் முன் வைக்கட்டும்.அது நல்ல விடயமே.

 

இன்றைக்கு இருக்கிற நிலை தான் நாளைக்கும் இருக்கும் எண்டு நினைக்கக் கூடாது. உதாரணத்துக்கு இங்கிலாந்தில வருகிற வருடம் ஸ்கொட்டிஸ் மக்கள் தனி நாடாப் போறதா இல்லையா எண்டு வாக்கெடுப்பு நடாத்தப் போகினம். அங்கையும் மானில ஆட்சி தான் நடந்தது.அங்கை எங்களுக்கு நடந்த மாதிரி பல நூறு ஆண்டுகளுக்கு முன்னால் இராணுவ அடக்குமுறை இருந்திச்சு.ஆனால் அந்த மக்கள் நூறு ஆண்டுகளுக்குப் பிறகு தங்கட தலைவிதியைத் தாங்களே தீர்மானிக்கப் போகினம். இதிலிருந்து தெரிவது நூறு ஆண்டுகள் ஆனாலும்  எமக்கும் ஒரு சந்தர்ப்பம் வரும்.

 அது அதற்கு முன்னரும் நிகழலாம்.நாம் செய்ய வேண்டியது நம்பிக்கையுடன் தொடர்ந்து வேலை செய்வதே.

   

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

//

நாரதர்

 

நாரதர் அண்ணா..இந்த அண்ணாவுக்கும் எனக்கும் ஒரு விசயத்தில் நல்லா ஒத்துப் போக்கும் எங்க இரண்டு பேருக்கும் இந்தியா என்ர போலி ஜனனாயக நாட்டை கண்ணிலும் காட்டக் கூடாது....இவர சும்மா நினைத்துப் போடாதைங்கோ குறுக்கு வழியில் சிந்திக்க கூடிய உறவு..எதை எப்படி செய்தால் ஈழத்தை அடையலாம் என்று நாரதர் அண்ணாவுக்கு நல்லாவே தெரியும்...இதை நான் ஏன் சொல்லுறேன் என்றால் அவரின் பல எழுத்தை கண்டுவந்தவன் என்ற முறையில்..இணைந்து இருங்கள் அண்ணா யாழில்//

 

உண்மையில் உங்களை எனக்கு நாபகம் இல்லை.எனக்கு இங்கு பலரைத் தெரியாது நான் இங்கு வாசிப்பது, ஊர்ப்புதினத்தை மட்டுமே. அதனால் யாழில் மற்றைய இடங்களில் யார் என்ன சொல்லிகினம் எங்க சன்டை நடக்குது என்றும் தெரியாது.ஆனால் முன்னரைப் போலவே எல்லாம் நடக்குது எண்டு விளங்குது. இதில் உங்களின் பதிவு பலரை எனக்கு அறிமுகம் செய்து இருக்கிறது.

 

நீங்கள் என்னைப் பற்றி எழுதிய விடயம் பற்றி விளக்க வேண்டும்.வன்னியில் போராட்டம் நடந்த போது நாங்கள் பார்வையாளர்கள்.இப்போது உலகம் முழுக்கப் போராட்டம் நடக்குது.இன்னும் நாங்கள் பார்வையாளர்களாக பொழுது போக்குக்கு தமிழத் தேசியம் கதைத்துக் கொண்டு இருக்க ஏலாது. இருக்கும் இடங்களில் எங்களுக்குச் சரி என்று படும் அமைப்புக்களோடு சேர்ந்து வேலை செய்ய வேணும்.

இதில பல அனுபவங்களைக் கற்றுக் கொள்ள முடியும். போராட்டம் புலிகளோடு தொடங்கவும் இல்லை அது புலிகளின் அழிவோடு முடியப் போறதும் இல்லை. இது தொடர்ந்து கொண்டு தான் இருக்கும்.

இன்றைய நிலையில் கூட்டமைப்பு தம்மால் முடிந்ததைச் செய்கிறார்கள்.நாங்கள் எம்மால் முடிந்ததைச் செய்ய வேணும்.எல்லார் மீதும் எல்லாரும் விமரிசனம் முன் வைக்கட்டும்.அது நல்ல விடயமே.

 

இன்றைக்கு இருக்கிற நிலை தான் நாளைக்கும் இருக்கும் எண்டு நினைக்கக் கூடாது. உதாரணத்துக்கு இங்கிலாந்தில வருகிற வருடம் ஸ்கொட்டிஸ் மக்கள் தனி நாடாப் போறதா இல்லையா எண்டு வாக்கெடுப்பு நடாத்தப் போகினம். அங்கையும் மானில ஆட்சி தான் நடந்தது.அங்கை எங்களுக்கு நடந்த மாதிரி பல நூறு ஆண்டுகளுக்கு முன்னால் இராணுவ அடக்குமுறை இருந்திச்சு.ஆனால் அந்த மக்கள் நூறு ஆண்டுகளுக்குப் பிறகு தங்கட தலைவிதியைத் தாங்களே தீர்மானிக்கப் போகினம். இதிலிருந்து தெரிவது நூறு ஆண்டுகள் ஆனாலும்  எமக்கும் ஒரு சந்தர்ப்பம் வரும்.

 அது அதற்கு முன்னரும் நிகழலாம்.நாம் செய்ய வேண்டியது நம்பிக்கையுடன் தொடர்ந்து வேலை செய்வதே.

 

வருகைக்கும் கருத்துக்கு நன்றி நாரதர் அண்ணா... நீங்கள் சொல்வதும் சரி தான் நீங்கள் ஊர்புதினத்தை தவிர வேர திரியில் எழுதுவது இல்லை பெரிசா.....அந்த நாட்களில் நீங்கள் எழுதின பல கருத்துகளை விரும்பி வாசிச்சு இருக்கிறேன்....அதை நினைவில் வைச்சு தான் உங்களை பற்றி எழுதினேன்....சரி அண்ணா நம்பிக்கையுடன் பயணிப்போம் தமிழ் ஈழத்தை நோக்கி......

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தமிழிலே எழுத மிகவும் கஸ்ரப்பட்ட பையன் இப்போது கோர்வையாக இவ்வளவு எழுதும் அளவிற்கு வளர்ந்திருக்கிறார் என்றால் அதனைப் பாராட்டாமல் இருக்க முடியாது,

 

நன்றி அண்ணா

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

என்னயும் மறக்காமல் நினைவு கூர்ந்ததற்கு மிக்க நன்றி பையா!!!!வேலைப்பளு காரணமாக முன்பு போல் கருத்தெழுதுவது குறைவு.ஆனால்யாழை ஒரு நாளைக்கு ஒரு தடவையேனும் பார்க்காமல் இருக்கமாட்டேன்.தொடரட்டும்.......உங்கள் பணி!!!!!!

Link to comment
Share on other sites

  • 3 weeks later...

இன்றுதான் இந்தப்பக்கத்தை வாசித்தேன் பையா. ஒவ்வொருவரையும் மறக்காமல் நினைவு வைத்து எழுதியிருக்கிறீங்கள். என்னையும் மறக்காது எழுதியிருக்கிறீங்கள் நன்றிகள் பையா. காலம் அமைந்தால் சந்திப்போம் நிச்சயம்.

Link to comment
Share on other sites

(52)

 

சிறி

 

சிறி அண்ணா...இந்த சிறி அண்ணா ஈழப் பாடல்கள் மேல் மிகவும் ஆர்வம் கொண்டவர்...பல ஈழ பாட்டு வரிகள் யாழிழ் எழுதி இருக்கிறார்...ஜேர்மனியில் வசிக்கும் உறவு..ஆரம்பத்தில் தனி மடலில் சுகம் விசாரிப்போம்...இப்ப சிறி அண்ணா யாழுக்கு துப்பரவாய் வருவது இல்லை..மீண்டும் சிறி அண்ணா யாழ் வந்து மற்ற உறவுகளுடன் கருத்தாடனும்.....

 

 

தொடரும்

 

 

வணக்கம் பையா!

இன்றுதான் இந்த பதிவை பார்த்தேன்

உங்கள் பதிவில் என்னையும் நினைவில் நிறுத்தியதற்கு நன்றி.

நான் இன்றும் யாழுடன் இணைந்துதான் இருக்கின்றேன். ஆனால் கருத்து எழுதுவது குறைவு.

Link to comment
Share on other sites

யாழிற்கு புதியவனானதால் நீண்டகால யாழ் உறவுகளைப் பற்றி பையன் எழுதும் தொடர் மூலம் தெரிந்து கொள்ள ஆவலுடன் உள்ளேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

என்னயும் மறக்காமல் நினைவு கூர்ந்ததற்கு மிக்க நன்றி பையா!!!!வேலைப்பளு காரணமாக முன்பு போல் கருத்தெழுதுவது குறைவு.ஆனால்யாழை ஒரு நாளைக்கு ஒரு தடவையேனும் பார்க்காமல் இருக்கமாட்டேன்.தொடரட்டும்.......உங்கள் பணி!!!!!!

 

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி புலவர் அண்ணா...

இன்றுதான் இந்தப்பக்கத்தை வாசித்தேன் பையா. ஒவ்வொருவரையும் மறக்காமல் நினைவு வைத்து எழுதியிருக்கிறீங்கள். என்னையும் மறக்காது எழுதியிருக்கிறீங்கள் நன்றிகள் பையா. காலம் அமைந்தால் சந்திப்போம் நிச்சயம்.

 

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி அக்கா....கண்டிப்பாய் அக்கா நேர காலம் வரும் போது சந்திப்போம்....

வணக்கம் பையா!

இன்றுதான் இந்த பதிவை பார்த்தேன்

உங்கள் பதிவில் என்னையும் நினைவில் நிறுத்தியதற்கு நன்றி.

நான் இன்றும் யாழுடன் இணைந்துதான் இருக்கின்றேன். ஆனால் கருத்து எழுதுவது குறைவு.

 

அட சிறி அண்ணா நலமா... வருகைக்கும் கருத்துக்கும் நன்றி அண்ணா....உங்களை மீண்டும் யாழில் கண்டது மகிழ்ச்சி அண்ணா...இணைந்து இருங்கள்......

யாழிற்கு புதியவனானதால் நீண்டகால யாழ் உறவுகளைப் பற்றி பையன் எழுதும் தொடர் மூலம் தெரிந்து கொள்ள ஆவலுடன் உள்ளேன்.

 

நன்றி

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.