Jump to content

அவசரம் அவசியம் படிக்கவும் பகிரவும்


chinnavan

Recommended Posts

/////////அவசரம் அவசியம் படிக்கவும் பகிரவும் /////////

கவிஞர் காசி ஆனந்தன் வேண்டுகோள்
இனிய உலகத் தமிழ் நெஞ்சங்களே!

தமிழீழத்தையும் - தமிழ் நாட்டையும் என்றென்றும் இணைக்கும் உறவுப் பாலமாக தஞ்சையில் தலை நிமிரும் முள்ளிவாய்க்கால் நினைவகம் திகழும்.

தமிழீழத்தில் நமது மாவீரர்களின் கல்லறைகள் - சிலைகள் - நினைவுச் சின்னங்கள் அனைத்தும் தகர்த்து அழிக்கப்பட்டன. தமிழ் நாட்டில் அமையும் 'முள்ளிவாய்க்கால் நினைவு முற்றம்' உலகத் தமிழர் அனைவரையும் தட்டி எழுப்பும் வரலாற்றுத் தீப்பொறியாய் நின்று - சிங்கள இனவெறியர் சூழ்ச்சிகளைத் தகர்த்து அழிக்கும்.

இனிய உலகத் தமிழ் நெஞ்சங்களே!

தஞ்சையில் உலகத் தமிழர் பேரமைப்பு நிறுவும் - முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்துக்கு - உங்களால் இயன்ற நிதி உதவி தந்து துணை நில்லுங்கள்.

இதையும் நமது தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் ஒரு சிறு தொடர் நிகழ்வாய்க் கருதி இன்றே தோள் கொடுப்போம்

உங்கள் நிதி - தமிழீழ விடுதலைக் களத்தில் உயிர் சிந்திய போராளிகள் - பொதுமக்கள் - தமிழ்நாட்டில் அவர்களுக்காய் உயிர் கொடுத்த நெருப்பு மேனிகள் - மீண்டும் உயிர்ச் சிலைகளாய் நிமிர உதவும்.

நன்றி!
காசி ஆனந்தன்
தமிழீழம்

நிதி அனுப்ப வேண்டிய முகவர்

பழ. நெடுமாறன்
தலைவர், உலகத் தமிழர் பேரமைப்பு
8/140, டிப்போலைன், தேசிய நெடுஞ்சாலை, சி. பல்லவபுரம், சென்னை-600 043.
தொலைபேசி :0091 - 44-22640451 , 0091-9444410654 [இளவழகன் ]
மின்னஞ்சல் : thamiz@thenseide.com

வங்கிக் கணக்கு விவரம்:
உலகத் தமிழர் பேரமைப்பு (World Tamil Confederation)
கணக்கு எண் : 457022479
இந்தியன் வங்கி, மயிலாப்பூர் கிளை.
சென்னை - 600 004.

முள்ளிவாய்க்கால் நினைவு முற்றம்

 

https://www.facebook.com/mullivaikkalmutram

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.