Jump to content

வட மாகாண சபைத் தேர்தல் முடிவுகள்.....


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

ஒட்டுக்குழுக்கள்.... மீண்டும் வீணீர் வடிக்கும்.... ஒநாய்களாக,

தமிழரை சிங்களவனுக்கு விற்றுப் பிழைக்கும்... காட்டு மிராண்டிகளாக வாழக் கூடாது.

என்ப‌தை... இந்த‌த் தேர்த‌ல் அறிய‌த் த‌ந்துள்ள‌து.

ஒட்டுக் குழு.. உறுப்பின‌ர் ஒருவ‌ரையும்... க‌ள‌த்தில் காணாத‌து, க‌வ‌லையை அளிக்கின்ற‌து. :D  :lol:

உள்ளேன் ஐய்யா

 

இதெல்லாம் ஒரு தேர்தல்.

கூட்டமைப்பு வென்றாலும் விக்கி முதலை அமைச்சர் ஆனாலும்

கொன்றோல் எல்லாம் டக்ளஸ் அவர்களிடமும் சந்திர சிறியிடமும் தான் இருக்கும்

கூட்டமைப்பால் ஒரு பிடி மண்ணைக்கூட அள்ள முடியாது :D :D  :lol:

Link to comment
Share on other sites

  • Replies 392
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

உள்ளேன் ஐய்யா

 

இதெல்லாம் ஒரு தேர்தல்.

கூட்டமைப்பு வென்றாலும் விக்கி முதலை அமைச்சர் ஆனாலும்

கொன்றோல் எல்லாம் டக்ளஸ் அவர்களிடமும் சந்திர சிறியிடமும் தான் இருக்கும்

கூட்டமைப்பால் ஒரு பிடி மண்ணைக்கூட அள்ள முடியாது :D :D  :lol:

 

ஒட்டுக்குழு இல்லாத குறையை... வாத்தி நீக்க வந்திட்டார் போலை கிடக்கு...

இருக்கிற மருவாதையை... கெடுக்கப் போரார் பொல கிடக்கு...

செருப்பு.. பின்சிடும்... :D  :lol:  :icon_idea:

Link to comment
Share on other sites

எவ்வளவு தான் அடக்குமுறைகளையும் அழிவுகளையும் ஆக்கிரமிப்புக்களையும்  பீரயோகித்தாலும் உரிமையுள்ள இனமாக வாழ வேண்டும் என்ற எண்ணத்தை  ஏக்கத்தை தாயக மக்கள் மீண்டும் ஒரு முறை வெளிப்படுத்தியுள்ளார்கள்

Link to comment
Share on other sites

இந்த தேர்தலில் எங்களுக்கு ஒண்டும் கிடைக்காது என்று தெரியும் வாத்தியார், ஆனால் எங்களுக்கு இவ்வளவு அழிவையும் தந்த பிறகும் நாங்கள் ஒற்றுமையா இருக்கிறம் எண்டத உலகத்துக்கு உரத்து சொல்ல இதை மக்கள் பயன்படுத்தி உள்ளனர்.

Link to comment
Share on other sites

யாழ்ப்பாணம் தபால்மூல தேர்தல் முடிவு
தமிழரசுக் கட்சி 7625
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு 1099
ஐக்கிய தேசியக் கட்சி 35
Link to comment
Share on other sites

 

யாழ்ப்பாணம் தபால்மூல தேர்தல் முடிவு
தமிழரசுக் கட்சி 7625
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு 1099
ஐக்கிய தேசியக் கட்சி 35

 

 

 

காசினி அக்கா! நீங்கள் எக்கோவோ?  ஏற்கனவே இருக்கிற திருப்பி ஒருமுறை இணைச்சு அழகு பாக்கிறியள். எண்டாலும் எத்தனை தரம் இணண்சாலும் பாக்கச் சந்தோசமாத் தானிருக்கு.. :D  :D  :D

Link to comment
Share on other sites

வட மாகாண சபைத் யாழ்ப்பாண மாவட்டத்தின் ஊர்காவற்துறை

 

 இலங்கைத் தமிழரசுக்  கட்சி 4234  வாக்குகளைப் பெற்று முதலிடம் பெற்றுள்ளது.

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி 734  வாக்குகளையும்

ஐக்கிய தேசியக் கட்சி 09   வாக்குகளையும்  பெற்றுள்ளன

மாகாண சபைத் தேர்தல்களில் யாழ்ப்பாண மாவட்டத்தின் ஊர்காவற்துறையில்  இலங்கைத் தமிழரசுக்  கட்சி 4234  வாக்குகளைப் பெற்று முதலிடம் பெற்றுள்ளது. ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி 734  வாக்குகளையும் ஐக்கிய தேசியக் கட்சி 09   வாக்குகளையும்  பெற்றுள்ளன. - See more at: http://www.metronews.lk/article.php?category=news&news=2182#sthash.TYVr7s5Y.dpuf
Link to comment
Share on other sites

 

வட மாகாண சபைத் யாழ்ப்பாண மாவட்டத்தின் ஊர்காவற்துறை

 

 இலங்கைத் தமிழரசுக்  கட்சி 4234  வாக்குகளைப் பெற்று முதலிடம் பெற்றுள்ளது.

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி 734  வாக்குகளையும்

ஐக்கிய தேசியக் கட்சி 09   வாக்குகளையும்  பெற்றுள்ளன

மாகாண சபைத் தேர்தல்களில் யாழ்ப்பாண மாவட்டத்தின் ஊர்காவற்துறையில்  இலங்கைத் தமிழரசுக்  கட்சி 4234  வாக்குகளைப் பெற்று முதலிடம் பெற்றுள்ளது. ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி 734  வாக்குகளையும் ஐக்கிய தேசியக் கட்சி 09   வாக்குகளையும்  பெற்றுள்ளன. - See more at: http://www.metronews.lk/article.php?category=news&news=2182#sthash.TYVr7s5Y.dpuf

 

 

 

உது தானே டக்கிளசின்ரை கோட்டை... :D  :D  :D​  கடந்த பொதுத் தேர்தலிலை 70 சதவீதத்தி;றகும் அதிகமான வாக்குகள் வெத்திலைக்கும் போயிருந்தது.....

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்த தேர்தலின் மூலம் எவ்வளவு அழிவுகளை தந்தாலும் ''கொண்டகொள்கையில் மாற்றம் இல்லை'' என்பதினை எதிரிக்கு மீண்டும் எமது மக்கள் உணர்த்தி உள்ளனர். 

Link to comment
Share on other sites

மன்னார் தபால் வாக்குகள்

 

தமிழ் தேசியக் கூடட்டமைப்பு  1300

மகிந்தர் + ரிசாத்  408

ஹக்கீம்  135


மன்னார் மாவட்டத்தின் வெற்றியை நான் எதிர்பார்த்திருக்கவில்லை. இந்தத் தேர்தல் முடிவுகள் 77ம் ஆண்டுத் தேர்தல் முடிவுகளையே ஞாபகப்படுத்துகின்றது.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மன்னார் தபால் வாக்குகள்

 

தமிழ் தேசியக் கூடட்டமைப்பு  1300

மகிந்தர் + ரிசாத்  408

ஹக்கீம்  135

மன்னார் மாவட்டத்தின் வெற்றியை நான் எதிர்பார்த்திருக்கவில்லை. இந்தத் தேர்தல் முடிவுகள் 77ம் ஆண்டுத் தேர்தல் முடிவுகளையே ஞாபகப்படுத்துகின்றது.

 

தபால் மூலமான பதிவுகள்தானே வெளியாகிக் கொண்டிருக்கின்றன இதுவரைக்கும் இவ்வெற்றியை முறியடிக்க நடவடிக்கை எடுத்திருப்பார்கள் பொறுத்திருந்து பார்ப்போம். மகிந்தாவுக்கு ஏதோ தொண்டையில தடக்குதாம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மகிந்தர் + ரிசாத்  408 -ஹக்கீம்  135இம்முட்டுதான் இவர்களின் செல்வாக்கு  :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்த தேர்தலின் மூலம் எவ்வளவு அழிவுகளை தந்தாலும் ''கொண்டகொள்கையில் மாற்றம் இல்லை'' என்பதினை எதிரிக்கு மீண்டும் எமது மக்கள் உணர்த்தி உள்ளனர். 

 

தமிழரசு இந்தத் தேர்தலின் பின்...

தனது அவதாரை.. மாற்றி விட்டாரா..... :D  :icon_idea:

Link to comment
Share on other sites

யாழ் மாவட்டம்  நல் லூர் தொகுதி
 
இலங்கைத் தமிழரசுக் கட்சி  6369
 
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு 567
 
ஐக்கியதேசியக் கட்சி – 40
 
ஜனநாயகக் கட்சி - 4 
 
ஏற்றுக் கொள்ளப்பட்ட வாக்குகள் - 7019
 
நிராகரிக்கப்பட்ட வாக்குகள் – 391
 
அளிக்கப்பட்ட மொத்த வாக்குகள் -7410
 
யாழ் மாவட்டம் காங்கேசன்துறைத் தொகுதி
 
இலங்கைத் தமிழரசுக் கட்சி  4234
 
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு 774
 
 
 
ஐக்கியதேசியக் கட்சி – 7
 
ஜனநாயகக் கட்சி - 2 
 
ஏற்றுக் கொள்ளப்பட்ட வாக்குகள் - 5048
 
நிராகரிக்கப்பட்ட வாக்குகள் – 442
 
அளிக்கப்பட்ட மொத்த வாக்குகள் -5490
Link to comment
Share on other sites

யாழ் மாவட்டம் காங்கேசன்துறைத் தொகுதி

இலங்கைத் தமிழரசுக் கட்சி  4234

ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு 774

 

ஐக்கியதேசியக் கட்சி – 7

ஜனநாயகக் கட்சி - 2 

ஏற்றுக் கொள்ளப்பட்ட வாக்குகள் - 5048

நிராகரிக்கப்பட்ட வாக்குகள் – 442

அளிக்கப்பட்ட மொத்த வாக்குகள் -5490

 

http://www.globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/96805/language/ta-IN/article.aspx

Link to comment
Share on other sites

தமிழரசு இந்தத் தேர்தலின் பின்...

தனது அவதாரை.. மாற்றி விட்டாரா..... :D  :icon_idea:

hahaha :lol:  :D

 

 

 

 

ஆனாலும் பார்ப்பதற்கு மனதிற்கு இதமாய் இருக்கு தமிழரசு ,,,,,,,இலட்சணமாய் இருக்கு .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எவ்வளவு தான் அடக்குமுறைகளையும் அழிவுகளையும் ஆக்கிரமிப்புக்களையும்  பீரயோகித்தாலும் உரிமையுள்ள இனமாக வாழ வேண்டும் என்ற எண்ணத்தை  ஏக்கத்தை தாயக மக்கள் மீண்டும் ஒரு முறை வெளிப்படுத்தியுள்ளார்கள்

 

 

தமிழர்கள் எப்பொழுதுமே  தெளிவாக  உள்ளனர்

அவர்கள்  சிறிது மறந்தாலும் சிங்களம் உனக்கு என்ன வேண்டுமென்பதை நினைவு படுத்தியபடியேதான்  இருக்கிறது.

அந்தவகையில் தெளிவான பதிலை

தமக்கு விருப்பமில்லாத மாகாணசபையாக இருந்தாலும்  கூட

சர்வதேசத்துக்கு நாம் எமது இலட்சியப்பயணத்தில் குறியாகவே இருக்கின்றொம்

பாதைகளை  நீங்கள் மாற்றி மாற்றி    போட்டாலும்

எமது இலக்கை நோக்கியே  நாம்  நடப்பொம்  என உறுதியாக

ஒற்றுமையாக

எத்தனை அடக்குமறைகள் எத்தனை தடைகள்  எத்தனை குழறுபடிகள் செய்தபோதும்

அணிவகுத்து   செய்து முடித்துள்ளனர்.

 

இந்த மக்களுக்கு தலை வணங்கி  நிற்கின்றேன்.

உங்களுக்காக என்னால் முடிந்ததை செய்வேன் என உறுதி  கூறுகின்றேன்

 

வட மாகாண சபைத் யாழ்ப்பாண மாவட்டத்தின் ஊர்காவற்துறை

 

 இலங்கைத் தமிழரசுக்  கட்சி 4234  வாக்குகளைப் பெற்று முதலிடம் பெற்றுள்ளது.

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி 734  வாக்குகளையும்

ஐக்கிய தேசியக் கட்சி 09   வாக்குகளையும்  பெற்றுள்ளன

மாகாண சபைத் தேர்தல்களில் யாழ்ப்பாண மாவட்டத்தின் ஊர்காவற்துறையில்  இலங்கைத் தமிழரசுக்  கட்சி 4234  வாக்குகளைப் பெற்று முதலிடம் பெற்றுள்ளது. ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி 734  வாக்குகளையும் ஐக்கிய தேசியக் கட்சி 09   வாக்குகளையும்  பெற்றுள்ளன. - See more at: http://www.metronews.lk/article.php?category=news&news=2182#sthash.TYVr7s5Y.dpuf

 

எல்லாவற்றிற்கும் முன் அவரவர்  தத்தமது கிராமங்களை விடுவிக்கணும் என்பதற்கு அமைய

அடக்குமுறைக்கும் 

இராஐக ஆட்சிக்குள்ளும் இருந்த எனது கிராமம் கிட்டத்தட்ட கால்நூற்றாண்டுக்குப்பின் விடுதலை பெற்றுள்ளதை  பார்க்க  பெருமையாக இருக்கிறது.

Link to comment
Share on other sites

உண்மையில் இந்த தேர்தலில் உங்களைப்போலவே எனக்கும் பெரிய ஆர்வம் இருக்கவில்லை .ஆனால் எனது இரத்த உறவுகள் இத்தனை அச்சுறுத்தல்கள், உயிராபத்து ,சொல்லனாகொடுமைகள் இவைகள் மத்தியிலும் தங்கள் உண்மையான உணர்வை காட்டி மீண்டும் ஒரு வீர வரலாற்றை ,எமது உண்மையான தேவையை இந்த உலகிற்கு காட்டி நிற்பதை நினைக்க பெருமையாகவும் ,மகிழ்ச்சியாகவும் உள்ளது ..............இந்த தேர்தல் மூலம் எமக்கு பெரிதாக ஒன்றும் கிடைக்காவிடினும் .....கிடைக்கப்போகும் தேவைகளுக்கு தற்போதய சூழலில் முதல்படிக்கல்லாய் அமையட்டும் . தமிழீழத்தில் உள்ள அனைத்து உறவுகளுக்கும் தலை வணங்குகின்றேன் .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ்த்தேசியக் கூட்டமைமைப்பு... இந்த வெற்றியை, வைத்து தலை கால் தெரியாமல் ஆட்டம் போட முடியாது.
வட மாகாண முதல்வராக, ஈழத்தமிழ் மக்களால்... தெரிவு செய்யப்  பட்டிருக்கும். முதலமைச்சர் விக்னேஸ்வரனுக்கு வாழ்த்துச் சொல்லிக் கொள்கின்றேன்.
அந்த மக்கள்.... இவ்வளவு இடரிலும், துயரிலும் உங்களை தெரிவு செய்த நன்றியை... மறக்கப்படாது.
ஒட்டுக்குழுக்களே... நீங்கள் இதுவரை... செய்த மகத்தான பணி போதும்.
ப்ளீஸ்... இனியும் தமிழனின் தரத்தைக் குறைக்காமல்... ஒதுங்கியுருங்கள்.

Link to comment
Share on other sites

அரசு மனிதாபிமானப்போர் செய்து தமிழ் மக்களை விடுவித்தது என்பதில் உண்மை இல்லை.அவர்களின் பாதுகாவலர்களாக இருந்த புலிகளை அழித்து தமிழ் மக்களை சிறைப்பிடித்துள்ளது. - ஆதாரம் தேர்தல் செய்தி.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
நல்லூர், மானிப்பாய், கோப்பாய், ஊர்காவற்றுறை, காங்கேசன் துறை (இரண்டாம் இணைப்பு)

22/09/2013 at 1:15 am

| no comments

 

electi2-150x150.jpgநடைபெற்று முடிந்த வடக்கு மாகாண சபைத் தேர்தல் முடிவுகள் எண்ணப்பட்டு வரும் நிலையில் தேர்தல்கள் திணைக்களத்தால் உறுதிப்படுத்தப்படாத யாழ் மாவட்ட வாக்கு விபரங்கள் சில வெளியாகியிருக்கின்றன.

அவற்றின் விபரங்கள் வருமாறு,

மானிப்பாய்

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு – 6138

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி – 1106

நல்லூர்

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு – 10851

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி – 1000

கோப்பாய்

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு – 5667

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி – 800

ஊர்காவற்துறை

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு – 4234

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி – 734

காங்கேசன்துறை

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு  4234

ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு 774

 

Link to comment
Share on other sites

முல்லைத்தீவு மாவட்டதில் பெறப்பட்ட வாக்குகள்

 

தமிழரசுக் கட்சி - 27 000 வாக்குகள்

அரசு கட்சி - 7000 வாக்குகள்

Link to comment
Share on other sites

முல்லைத்தீவு மாவட்டதில் பெறப்பட்ட வாக்குகள்

 

தமிழரசுக் கட்சி - 27 000 வாக்குகள்

அரசு கட்சி - 7000 வாக்குகள்

வீரத்தின் விளைநிலம் 

Link to comment
Share on other sites

முல்லைத்தீவு மாவட்ட முடிவுகள் விரிவாக

இலங்கை தமிழரசுக் கட்சி    27,620     78.49 %
ஐக்கிய மக்கள் சுதந்திரக்கூட்டமைப்பு     7,063     20.07 %
சிறிலங்கா முஸ்லீம் காங்கிரசு     199     - 0.57 %
ஐக்கிய தேசியக் கட்சி    195     - 0.55 %
சுயேட்சைக் குழு     44     - 0.13 %

 

பதிவு செய்யப்பட்ட வாக்காளர்கள்     53,683*  

அளிக்கப்பட்ட வாக்குகள்     38,002     70.79 %

 

செல்லுபடியான வாக்குகள்     35,187     92.59 %
நிராகரிக்கப்பட்ட வாக்குகள்     2,815     7.41 %

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஐயோ வடை போச்சே. ஊர்காவற்றுறை போச்சே. டக்கிளசின் கோட்டை தகர்ந்து போச்சே..! :lol::D


புலிகள் போராடிக் கொண்டு இருந்ததால் தான் டக்கிளசு உட்பட ஒட்டுக்குழுக்கள் அமைச்சராக முடிந்தது என்பதை இப்பவாவது அவர்கள் உணர்ந்து கொள்ளனும். அந்த ஒரு நன்றிக்கடனுக்காவது எனி ஒட்டுக்குழு நடத்துவதை விட்டு.. நேராக இமயமலை ஏறிற அலுவலைப் பார்க்கலாம். :icon_idea::):lol:

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • "என் மரணத்துக்கு நானே எழுதும் அஞ்சலி" - பாடல் - 2 / second poem of my own eulogy / உயிர் எழுத்து வரிசையில்     "அன்னையின் தாலாட்டில் அப்பாவின் பாசத்தில் அக்காவின் கண்காணிப்பில் அண்ணையின் வழிகாட்டலில் அனைவரையும் அணைத்து தம்பியின் நண்பனாக அத்தியடியில் மலர்ந்து மணம் வீசியவனே!"   "ஆசை அடக்கி எளிமையாக வாழ்ந்தவனே ஆடை அணிகளை அளவோடு உடுத்து ஆரவாரம் செய்யாமல் அடக்கமாக இருந்தவனே ஆனந்த கண்ணீரை எதற்காக பறித்தாய்?"   "இறைவனை அன்பில் சிரிப்பில் காண்பவனே இல்லாளை ஈன்றவளை காண போனாயோ ? இன்பம் துன்பம் சமனாக கருத்துபவனே இடுகாடு போய் உறங்குவது எனோ ?"   "ஈன இரக்கமின்றி கொரோனா வாட்டி ஈரக்கண் பலரை நனைக்கும் வேளையில் ஈறிலியை நியாயம் கேட்கப் போனாயோ ஈன்ற பிள்ளைகளின் ஞாபகம் இல்லையோ?"   "உடன்பிறப்பாய் மகனாய் மருமகனாய் தந்தையாய் உறவாய் எத்தனை பரிணாமம் நீர்கொண்டீர் ? உதிரியாய் உன்நினைவுகள் நாம் கொண்டோம் உன்உயிர் என்றும் வாழ்திடும் திண்ணம்!"   "ஊடல் கொண்டு சென்ற மனைவியால் ஊன்றுகோல் தொலைத்து அவதி பட்டவனே ஊமையாய் இன்று உறங்கி கிடைப்பதேனோ ஊழித்தீயாய் கொழுந்துவிட்டு எரிந்தது எனோ ?"   "எல்லாமும் நீயாய் எவருக்கும் நண்பனாய் எதிரியையும் அணைக்கும் நட்பு கொண்டவனே எதிர்மறை எண்ணம் எப்படி வந்தது எரிவனம் போக எப்படி துணிந்தாய்?"   "ஏக்கம் கொண்டு நாம் தவிக்கிறோம் ஏங்கி கேட்கிறோம் எழுந்து வாராயோ ஏராள பேரர்கள் உனக்காக காத்திருக்கினம் ஏமாற்றாமல் பதில் ஒன்று சொல்லாயோ?"   "ஐங்கரனை விலத்தி உண்மையை நாடி ஐயம் தெளிந்து மகிழ்ச்சியில் மிதந்தவனே ஐதிகம் கொண்டாலும் சிந்தித்து ஆற்றுபவனே ஐயனே உன்னை நாம் என்றும் மறவோம்!"   "ஒள்ளியனை என்றும் எங்கும் மதித்து ஒழுங்காக தினம் செயல்கள் செய்து ஒப்பில்லா தாய் தந்தையரை மதித்தவனே ஒதுங்கி தனித்து சென்றது எனோ ?"   "ஓலாட்டு நீபாடியது இன்னும் மறக்கவில்லை ஓலம்பாட என்னை வைத்தது எனோ? ஓசை இல்லாமல் மௌனம் சாதித்து ஓய்ந்தது சரியோ? உண்மையை சொல்லு?"   "ஔவை வாக்கை மருந்தாக கொண்டு ஔதாரியமாக வாழ என்றும் முயற்சித்தவனே ஔரசனே தமிழ் தாயின் புதல்வனே? ஔடதம் உண்டோ உன் பிரிதலுக்கு ?"     [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]     ஈறிலி - கடவுள் எரிவனம் - சுடுகாடு ஐதிகம் - தொன்று தொட்டு வரும் நம்பிக்கை ஒள்ளியன் - அறிவுடையோன், நல்லவன், மேன்மையானவன் ஓலாட்டு - தாலாட்டு ஔதாரியம் - பெருந்தன்மை ஔரசன் - உரிமை மகன் ஔடதம் - மருந்து     
    • சிறி அண்ணா 50% சரி. ரணில் தன் மினியை பார்க் பண்ணுவது, உதவியாளராக இருக்கும் ஒரு பையனின் வீட்டு கொல்லை புறத்தில்🤣.
    • @goshan_che கேட்ட கேள்விக்கு... நான் பதில் சொல்லி விட்டேன்.  விசுகர், உங்கள் பதிலை ஆவலுடன் எதிர்பார்க்கின்றேன். 😂
    • "என் மரணத்துக்கு நானே எழுதும் அஞ்சலி" [பாடல் - 1 / உயிர் எழுத்து வரிசையில் எழுதப்பட்டது]     "அன்புக்கு அடிமையாக பண்பை மதிப்பவனாக அறிவிற்கு சுமாராக குடும்பத்தின் இளையவனாக அனைவருக்கும் நண்பனாக என்றும் தனிவழியில் அத்தியடியில் பிறந்து வளர்ந்த சாமானியனே!"   "ஆசாரம் மறந்து தன்போக்கில் வளர்ந்தவனே ஆத்திரம் கொண்டு நடைமுறையை அலசுபவனே ஆலாத்தி எடுத்து ஆண்டவனை வழிபடாதவனே ஆராய்ந்து அறிந்து எதையும் ஏற்பவனே!"   "இராவணன் வாழ்ந்த செழிப்பு இலங்கையில் இறுமாப்புடன் தலை நிமிர்ந்து வாழ்ந்தவனே இங்கிதம் தெரிந்தாலும் இடித்துரைக்கவும் மறக்காதவனே இயமன் வலையில் ஏன் விழுந்தாய்?"   "ஈடணம் விரும்பா சாதாரண மகனே ஈடிகை எடுத்து உன்மனதை வடிப்பவனே ஈமக்கிரியையை எதற்கு எமக்கு தந்தாய் ஈமத்தாடி குடி கொண்ட சுடலையில்?"   "உலகத்தில் பரந்து வாழும் பலரின் உண்மை இல்லா பற்றில் பாசத்தில் உடன்பாட்டிற்கு வர முடியாமல் உணக்கம் தரையில் விதை ஆனாயோ?"   "ஊரார் கதைகளை அப்படியே ஏற்காமல் ஊக்கம் கொண்டு சிந்தித்து செயல்படுவானே ஊறு விளைக்காது நல்லிணக்கம் காப்பவனே ஊனம் கொண்டு இளைத்து போனாயோ?"   "எய்யாமை அகற்றிட விளக்கங்கள் கொடுத்து எழுதுகோல் எடுத்து உலகை காட்டி எள்ளளவு வெறுப்போ ஏற்றத்தாழ்வோ இல்லாமல் என்றும் வாழ்ந்த உன்னை மறப்போமா?"   "ஏழைஎளியவர் என்று பிரித்து பார்க்காமல் ஏகாகாரமாய் எல்லோரையும் உற்று நோக்குபவனே ஏட்டுப் படிப்புடன் அனுபவத்தையும் சொன்னவனே ஏகாந்த உலகிற்கு எதைத்தேடி போனாய்?"   "ஐம்புலனை அறிவோடு தெரிந்து பயன்படுத்தி ஐங்கணைக்கிழவனின் அம்பில் அகப்படாமல் இருந்து ஐவகை ஒழுக்கத்தை இறுதிவரை கடைப்பிடித்தவனே ஐயகோ, எம்மை மறக்க மனம்வந்ததோ?"   "ஒழுக்கமாக பொறியியல் வேலை பார்த்து ஒழிக்காமல் வெளிப்படையாக நடவடிக்கை எடுத்து ஒள்ளியனாக பலரும் உன்னை போற்ற ஒற்றுமையாக என்றும் வாழ எண்ணியவனே!"   "ஓரமாய் ஒதுங்கி மற்றவர்களுக்கும் வழிவிட்டு ஓடும் உலகுடன் சேர்ந்து பயணித்தவனே ஓங்காரநாதம் போல் உன்ஓசை கேட்டவனை ஓதி உன்நினைவு கூற ஏன்வைத்தாய்?"   "ஔவியம் அற்றவனே சமரசம் பேசுபவனே ஔடதவாதி போல் ஏதாவதை பிதற்றாதவனே ஔரப்பிரகம் போல் பின்னல் செல்லாதவனே ஒளசரம் போல் உன்நடுகல் ஒளிரட்டுமே!"     [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]     ஈடணம் - புகழ் ஈடிகை - எழுதுகோல் ஈமத்தாடி - சிவன் உணக்கம் - உலர்ந்ததன்மை ஊறு - இடையூறு ஊனம் - உடல் குறை, இயலாமை எய்யாமை - அறியாமை ஏகாகாரம் - சீரான முறை ஏட்டுப் படிப்பு - புத்தாக படிப்பு ஏகாந்தம் - தனிமை ஐங்கணைக்கிழவன் - மன்மதன். ஐவகை ஒழுக்கம் - கொல்லாமை, களவு செய்யாமை, காமவெறியின்மை, பொய்யாமை, கள்ளுண்ணாமை ஒள்ளியன் - அறிவுடையோன், நல்லவன்; மேன்மையானவன் ஓகை - உவகை, மகிழ்ச்சி ஔவியம் - பொறாமை, அழுக்காறு ஔடதவாதி - ஒருமதக்காரன், மூலிகையிலிருந்து ஜீவன் உற்பத்தியாயிற்றென்று கூறுவோன் ஔரப்பிரகம் - ஆட்டுமந்தை. ஒளசரம் - கோடாங்கல் / உயரத்தில் இருக்கும் கூர்மையான கல் அல்லது உச்சக்கல்   [my own eulogy / A tribute written by myself to my death]        
    • ஏன் ராசா ஏன்??  ஆனால் கேள்விக்கு பதில் சொல்லாமல் போவது நன்றன்று. இல்லை இல்லை இல்லை 🤣
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.